மேலும் அறிய

"பாஜகவை கணிக்க நான் ஞானி இல்லை; திமுக ஆட்சி இப்படித்தான்" -சரத்குமார் ஓபன் டாக்

லாக்கப் மரணம் ஒரு சில காவலர்கள் செய்யும் தவறால் காவல்துறையினருக்கு அவமதிப்பு ஏற்படுவதாகும் கூறினார்.

சேலம் மாவட்டத்திற்கு சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் வருகை தந்தார். சேலம் சீலநாயக்கன்பட்டி அருகில் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளின் இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு சரத்குமார் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியது, “பாஜகவின் எட்டு ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து கணிக்கும் அளவிற்கு நான் ஞானி அல்ல, பாஜகவை நிர்வாகிகள் சிலர் நபிகள் நாயகம் குறித்து அவதூறு பரப்பிய விவகாரத்தில், உலகளவில் பேசப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதற்கு பாஜக அவர்களை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதை உலகளவிலான செய்தியாக எடுத்துச் செல்ல வேண்டாம் என்பது எனது கருத்து என்று கூறுகிறார். மதவாரியாக கருத்துக்களை யாரும் பேசாமல் இருப்பது நல்லது, உலக நாடுகள் எல்லாம் பார்த்துக் கொண்டுள்ளனர். இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருக்கும் நிலையில், இதனை சீர்குலைக்கும் வகையில் சிலர் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் மதத்தைப் பற்றியும், தேவையில்லாமல் பிரச்சினையை ஏற்படுத்தும் கருத்துக்களை பதிவு செய்யாமல் இருந்தால் நல்லது.

மேலும் சென்னையில் நடைபெற்ற லாக்கப் மரணம் என்பது எதார்த்தமாக நடந்த செயல், அதற்கான விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறது. வேண்டுமென்றே நடந்த செயல் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சிலர் செய்யும் தவறு காவல்துறைக்கு அவமதிப்பு ஏற்படுகிறது. காவல்துறையினருக்கு பல அழுத்தங்கள் இருப்பதால் உயரதிகாரிகள் அவர்களின் கீழ் பணியாற்றும் காவலர்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து வகுப்புகள் எடுக்க வேண்டும். திமுகவின் ஓராண்டு ஆட்சி என்பது பெரிய குற்றச்சாட்டு சொல்லும் அளவிற்கு இல்லை, மின்தடை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து பிரச்சினைகள் நடைபெறாமல் தவிர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழகத்தில் எதிர்க்கட்சியாக வருவதற்கு யாரும் காரணமாக இருக்க முடியாது. ஒவ்வொரு இயக்கங்களின் பலவீனம் தான் ஒரு காரணமாக இருக்க முடியும்” என்றும் கூறினார்.

சமத்துவ மக்கள் கட்சியை வலிமைப்படுத்தும் சீர்படுத்தும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய சரத்குமார், தமிழகத்தின் பண அரசியலை ஒழித்தால் மட்டுமே இங்கு அரசியல் நடத்த முடியும். இந்த நிலை மாறினால் மட்டுமே அனைவரும் அரசியல் பண்ண முடியும் என்றார். தமிழகத்தில் போதைப் பொருள்களை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தவறு செய்பவர்களே திருந்தினால் மட்டுமே இதை தடுக்க முடியும், ஒருசிலர் செய்யும் தவறினால் இந்த சமுதாயம் சீர்குலையும் என்பதைப்பற்றி உணராமல் உள்ளனர். அவர்களை போன்ற ஒரு காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
Embed widget