மேலும் அறிய

Sasikala: ஓபிஎஸ் என்னிடம் பேசினாரா? தொடர்பில் சில தலைவர்கள்.. சசிகலா பரபரப்பு பேட்டி!

ஓ.பன்னீர்செல்வம் என்னிடம் பேசினாரா? என்று வெளிப்படையாக சொல்ல முடியாது என்று சசிகலா நிருபர்களிடம் கூறியுள்ளார்.

சென்னையில் சசிகலா நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது, 

சசிகலா..

"அ.தி.மு.க.வில் சரியான தலைமை இல்லை. மாவட்ட வாரியாக தொண்டர்களையும், பொதுமக்களையும் பார்க்கிறேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அவர்கள் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என்று கூறுகின்றனர். அவர்களிடம் அம்மாவின் ஆட்சியை விரைவில் அமைப்போம் என்று கூறினேன்.


Sasikala: ஓபிஎஸ் என்னிடம் பேசினாரா? தொடர்பில் சில தலைவர்கள்.. சசிகலா பரபரப்பு பேட்டி!

அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும். தொண்டர்கள் என்ன நினைக்கின்றனரோ அதுதான் வெற்றி பெறும். அ.தி.மு.க. பொதுக்குழு கூடினாலும் அவர்களால் ஒரு கருத்துக்கு வர முடியாது. தொண்டர்கள் அவர்கள் பக்கம் இல்லை. எல்லாரும் எனக்கு எதிராக பேசவில்லை. ஒரு சிலர் பேசுகின்றனர். அதுவும் பதவிக்காக பேசுகின்றனர். என்னை அ.தி.மு.க.வில் இணைக்க முடியாது என்று சொல்ல இவர்கள் யார்? தொண்டர்கள்தான் தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும்.

செயல்படாத அதிமுக...

மக்களின் கருத்து அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்பதுதான். நான் வர வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கருத்து. நிறைய இடங்களில் பெரியளவில் கொலை குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதற்கு நிர்வாகம் சரியாக செய்யவில்லை என்பதுதான் காரணம். முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் போலீஸ் துறை உள்ளதா? அ.தி.மு.க.வை மீட்பதற்கு எடுத்த முடிவு பின்னடைவு என்று சொல்ல முடியாது. அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.


Sasikala: ஓபிஎஸ் என்னிடம் பேசினாரா? தொடர்பில் சில தலைவர்கள்.. சசிகலா பரபரப்பு பேட்டி!

அம்மா ஒரு முறை திறந்தார்கள் என்று, நாமும் திறக்க வேண்டும் என்று மேட்டூர் அணையை திறந்துள்ளனர். அடுத்த மாதம் 20-ந் தேதிக்குள் தூர்வாரும் பணியை திறக்க வேண்டும் செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், தண்ணீரை மேட்டூரில் இருந்து திறந்துவிட்டால் தூர்வாரும் பணி நடைபெறுமா? தூர்வாரும் பணியே நடைபெறவில்லை. வரும் காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்று 100 சதவீத நம்பிக்கை உள்ளது" என்றார். பின்னர், அவரிடம் நிருபர்கள் சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மதிப்பு உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறிய பிறகு தொடர்பு கொண்டாரா? என்று நிருபர்கள் கேட்டதற்கு " அதை இவ்வளவு நபர்கள் முன்னால் வெளிப்படையாக சொல்ல முடியாது" என்று சசிகலா கூறினார். 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
TN WEATHER ALERT: மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
Embed widget