மேலும் அறிய

Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்

அம்பேத்கரும், பெரியாரும் ஒன்றா? இருவருக்கும் ஒன்றாக சிலை வைத்தாலும் சிந்தனைகள் வேறு என்று சீமான் பேசியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசிய கருத்து பெரும் பரபரப்பை தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இன்று சென்னையில் சீமான் நிருபர்களைச் சந்தித்தார். 

அம்பேத்கரும், பெரியாரும் ஒன்றா?

அப்போது, அவர் கூறியதாவது, "மொழி, தேசம் இல்லாவிட்டால் யாருக்காக போராடினீர்கள்? என்ன உங்கள் சமூக சீர்த்திருத்தம்? அம்பேத்கரும், பெரியாரும் என்று கூறுகிறீர்கள். அம்பேத்கரும், பெரியாரும் சிலை ஒன்றாக வைப்பீர்கள். சிந்தனை ஒன்றாக வைக்க முடியுமா?

அதிகாரம் மிக வலிமையானது. அனைத்து துன்ப போற்றுதலுக்கும் காரணமானது ஆட்சி அதிகாரம் மட்டுமே என்றவர் அம்பேத்கர். இவர் கற்பி, புரட்சி செய், ஒன்று சேரடா என்று சொல்கிறார். அரசியல் வலிமை, அரசியல் அதிகாரத்தை நோக்கி போங்கள் என்று அம்பேத்கர் சொல்கிறார். 

அடிப்படையே வேறு:

தேர்தல் பாதை, திருட்டு பாதை என்கிறார் பெரியார். ஓட்டுப் பொறுக்கிகள் போகாதே. அடிப்படையே இருவரும் 5 ஆயிரம் கி.மீட்டர் தொலைவு. வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள் ஒரு நாள் தங்கள் வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள் என்றார் அண்ணல் அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட இனத்தின் மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்று அம்பேத்கர் கூறுகிறார். 

பெரியாருக்கு இனமே கிடையாது. ஒருவன் அடிமையாக இருப்பதை உணர்த்திவிடு. பிறகு அவனே கிளர்ச்சி செய்து போராடுவான் என்கிறார் அம்பேத்கர். அப்படி ஏதும் நீங்கள் உணர்த்தினீர்களா? ஒரு தடவை என்னை ஒருவன் போடா என்று கூறிவிட்டேன். பெரியாரை இப்படி பேசலாமா? என்கிறார்கள்.

பெரியார் இப்படி பேசலாமா?

நாங்களும் பெரியார் இப்படி பேசலாமா? தமிழைச் சனியன் என்றும், பிச்சை எடுக்க முடியாது என்றும், திருவள்ளுவன் ஒரு பைத்தியக்காரன், ஆரிய அடிமை, தொல்காப்பியன் ஒரு பைத்தியக்காரன், ஆரிய அடிமை என பேசியுள்ளார். தமிழ் சனியன், காட்டுமிராண்டி மொழி, அதைப் படித்தால் பிச்சைக்கூட எடுக்க முடியாது என்றார். எதற்கு தமிழிலே பேசி, தமிழிலே எழுதினீர்கள். பிச்சை எடுக்கவா? ஆங்கிலத்தில் எழுத வேண்டியது தானே."

இவ்வாறு அவர் பேசினார். 

தமிழ் தேசியத்தை முன்னெடுத்து அரசியல் கொள்கைகளைப் பரப்பி வரும் சீமான், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியார் குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சீமானின் இந்த பேச்சுக்கு தி.மு.க., அ,தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சீமான் மீண்டும் அம்பேத்கர், பெரியார் இருவரையும் ஒப்பிட்டு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Car Attack : ’’பாஜகவின் கொலை முயற்சி!’’கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு! - ஆம் ஆத்மிCongres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!Bussy Anand Inspection on Parandur : விஜய் போட்ட ப்ளான்.. பரந்தூர் போன புஸ்ஸி! 5 ஏக்கர் ரெடி!Bomb Saravanan: ”Armstrong கொலைக்கு பழிதீர்ப்பேன்”ஸ்கெட்ச் போட்ட பாம் சரவணன்!சுட்டுப்பிடித்த POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
“நான் ருத்ராட்சம் போட்டுருக்கேன்” - பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கோர்ட்டில் வைத்த வாதம்!
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
Delhi Election; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
டெல்லி தேர்தல் ; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
Embed widget