மேலும் அறிய

ஆவினில் நடக்கும் ஊழலை மறைக்கவே பால் விலை உயர்வு - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

பால் விலை உயர்விற்கு காரணம் ஏன் என்பதனை வெளிப்படையாக கூற வேண்டும், அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

இந்தி திணிப்பு , ஆளுநர் எதிர்ப்பு இந்த இரண்டும் திமுக தங்களது தோல்வியை மறைக்க எடுத்து இருக்ககூடிய கேடயம் என்று கிருஷ்ணசாமி கூறினார்.


ஆவினில் நடக்கும் ஊழலை மறைக்கவே பால் விலை உயர்வு - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

இந்தி திணிப்பு, ஆளுநர் எதிர்ப்பு இந்த இரண்டும் திமுக தங்களது தோல்வியை மறைக்க எடுத்து இருக்ககூடிய கேடயம் என்றும், இந்தி திணிக்கப்படுவதாக திமுக கற்பனையை உருவாக்குவதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.


ஆவினில் நடக்கும் ஊழலை மறைக்கவே பால் விலை உயர்வு - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் மின் கட்டண உயர்வினை கண்டித்தும்,  மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து டாக்டர்.கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தேர்தலுக்கு முன் திமுக மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கீடப்படும் என்று கூறிவிட்டு அதனை செயல்படுத்தமால் தற்போது மின்கட்டணத்தினை பன்டமங்கு உயர்த்தியுள்ளது.


ஆவினில் நடக்கும் ஊழலை மறைக்கவே பால் விலை உயர்வு - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

மின் கட்டணத்தினை உயர்த்த மத்தியரசு அழுத்தம் தான் காரணம் என்று கூறும் தமிழக அரசு நீட் தேர்வினை எதிர்கிறார்கள். மத்தியரசு என்ன அழுத்தம் கொடுத்தாலும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளுமா?. சொத்தை காரணத்தினை தமிழக அரசு கூறக்கூடாது. மத்தி அரசு உயர்த்த சொல்லவில்லை, மாற்றங்களை தான் செய்ய கூறியுள்ளது. ஜி.எஸ்.டி வந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தற்பொழுது பால் விலை உயர்வுக்கு அதனை காரணம் காட்டுவது எப்படி ? அங்கேயும் ஊழல் தான். ஆவினில் நடக்கும் ஊழலை மறைக்கவே பால் விலையை உயர்த்துகின்றனர்.


ஆவினில் நடக்கும் ஊழலை மறைக்கவே பால் விலை உயர்வு - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

பால் விலை உயர்விற்கு காரணம் ஏன் என்பதனை வெளிப்படையாக கூற வேண்டும். அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு உள்ளிட்ட எந்த பிரச்னையிலும் திமுக அரசு சரியாக செயல்படவில்லை. ஒன்று கடந்த ஆட்சி மீது அல்லது மத்திய அரசு மீது பழியை சுமத்துகின்றனர். திமுக அரசு நாளுக்கு நாள் தோற்று கொண்டு இருக்கிறது. எதிலும் எந்த கட்டுப்பாடு இல்லை. திமுகவை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் கனிம வள கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியை சரிவார நடத்தமுடியவில்லை, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஏதாவது சாக்குபோக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தி எங்கு வருகிறது, எங்கு திணக்கப்படுகிறது என்று தெரியவில்லை. திணிக்கப்படுவதாக ஒரு கற்பனையை உருவாக்குகிறன்றனர். இந்தி திணிப்பு , ஆளுநர் எதிர்ப்பு இந்த இரண்டும் திமுக தங்களது தோல்வியை மறைக்க எடுத்து இருக்ககூடிய கேடயம்” என்றார்.


மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget