மேலும் அறிய

இபிஎஸ் மீது போடப்பட்ட பொய் வழக்கை தமிழக அரசு வாபஸ்  பெறவில்லை என்றால்...-ஓ.எஸ்.மணியன் அதிரடி

சட்டத்தை எவ்வாறு வேண்டுமானாலும் வளைக்கலாம் என்ற தமிழக அரசின் எண்ணத்திற்கு பாதகமே வந்து சேரும்.

சட்டமன்றம் கூடும் முன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட பொய் வழக்கை தமிழக அரசு வாபஸ்  பெறவில்லை என்றால், சட்டமன்றத்தில் அதற்கான தீர்வு காண முயல்வோம் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியுள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் மதுரை விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ்வரன் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை வீடியோ எடுத்து பேஸ்புக் லைவ் செய்த ராஜேஸ்வரன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் பழனிசாமியின் பாதுகாவலர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ராஜேஸ்வரனின் செல்போனை பறித்து அதிமுகவினர் தாக்கி உள்ளனர். இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்த நிலையில் சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பு மீதும் மதுரை மாநகர காவல் துறை வழக்கு பதிவு செய்தது. எடப்பாடி பழனிசாமி மற்றும் பாதுகாவுலர் கிருஷ்ணன், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மகன் மற்றும் அடையாளம் தெரியாத அதிமுக நபர் உள்ளிட்ட 6 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தனர் இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது காவல்துறையினர் வழக்கு செய்ததை கண்டித்து  நாகையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவுரித்திடலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஓ எஸ் மணியன், ஜீவானந்தம், ஜெயபால், உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட அதிமுக வினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற கோரியும், பாதுகாவலர் மீது வழிப்பறி வழக்கு பதிவு செய்த காவல் துறையை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
 
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளரிடம் கூறிய முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன், “சட்டத்தை எவ்வாறு வேண்டுமானாலும் வளைக்கலாம் என்ற தமிழக அரசின் எண்ணத்திற்கு பாதகமே வந்து சேரும் என்றும், சட்டமன்றம் கூடும் முன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் ஓ எஸ். மணியன் அவ்வாறு தமிழக அரசு திரும்ப பெறவில்லை என்றால் சட்டமன்றத்தில் அதற்கான தீர்வு காண முயல்வோம்” என்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget