மேலும் அறிய

விழுப்புரத்தில் பழங்குடி, இருளர், ஆதிதிராவிட மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி வேண்டும் - ரவிக்குமார் எம்.பி கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடி இருளர்,ஆதிதிராவிட மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளியை தமிழக அரசு துவங்க வேண்டும்; எம் பி ரவிக்குமார் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடி இருளர், ஆதிதிராவிட மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளியை தமிழக அரசு துவங்க வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் நகர பகுதியான பூந்தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கு திமுக அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் அதிகளவில் இருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் 88 பள்ளிகள் உள்ளதால் இப்பள்ளிகளில் கொரோனாவிற்கு பிறகு, மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இப்பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்பதால்  இதை சுட்டிக்காட்டி, முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதிய உடனே ஆசிரியர்கள் நியமிக்க எடுத்துள்ளதால் தமிழக முதல்வருக்கு நன்றி.

அதிர்ஷ்டம் தரும் வைரக்கல் தருவதாக கூறி 5 லட்சம் அபேஸ் - காவலர் உட்பட 3 பேர் கைது


விழுப்புரத்தில் பழங்குடி, இருளர், ஆதிதிராவிட மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி வேண்டும் - ரவிக்குமார் எம்.பி கோரிக்கை

17 வயது மகளுக்கு தந்தை, அண்ணன்களால் பாலியல் வன்கொடுமை.. உடந்தையாக தாய்.. சென்னையில் கொடூரம்..

கல்வித்துறை கட்டுப்பாட்டில், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளை கொண்டுவர வேண்டும். மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ள நிலையில் கடந்த ஆண்டு 300க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர். அதில், ஒருவர் கூட ஆதிதிராவிடர் நலப்பள்ளியை சேர்ந்தவர் இல்லை என்பதால் ஒட்டுமொத்த தமிழகத்தின் கல்வித்தரம் பாதிக்கப்படும் .

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் - 3 பேரை காவலில் எடுக்க போலீஸ் தயக்கம்?

தற்போது, புதிய கல்விக்கொள்கை உருவாக்க, முதல்வர் ஒரு குழுவை உருவாக்கியுள்ளதால் அதேபோல், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த ஒரு குழு அமைக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் இருளர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் படிக்க ஒரு ஏகலைவா பள்ளியை கொண்டுவர வேண்டும் என பாராளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றேன். இதேபோன்று, மாநில அரசு விழுப்புரம் மாவட்டத்தில் உண்டு உறைவிட பள்ளியை ஆரம்பிக்க வேண்டும் என ரவிக்குமார் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "கூட்டணி தேவைக்கு சொல்றவங்க கூத்து.." விஜய்யை விளாசித் தள்ளிய சீமான்
AFG vs ENG:
AFG vs ENG: "ஆப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆப்கானிஸ்தான்.." ஐசிசி வரலாற்றை பாருங்க ஜி..!
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
Rasipalan Today: இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்களுக்கான ராசிபலன் இங்கே!
Rasipalan Today: இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்களுக்கான ராசிபலன் இங்கே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "கூட்டணி தேவைக்கு சொல்றவங்க கூத்து.." விஜய்யை விளாசித் தள்ளிய சீமான்
AFG vs ENG:
AFG vs ENG: "ஆப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆப்கானிஸ்தான்.." ஐசிசி வரலாற்றை பாருங்க ஜி..!
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
Rasipalan Today: இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்களுக்கான ராசிபலன் இங்கே!
Rasipalan Today: இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்களுக்கான ராசிபலன் இங்கே!
Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 27.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 27.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
Embed widget