மேலும் அறிய

DMK - MDMK Alliance: திமுக உடனான தொகுதி பங்கீடு.. மதிமுக நிர்வாக குழு ஆலோசனை கூட்டம்..

திமுக உடனான கூட்டணியில் மதிமுக தொகுதி பங்கீடு குறித்து இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திமுக உடனான தொகுதி பங்கீடு குறித்து மதிமுக தரப்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் வருவதையோட்டி அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டணி குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்பூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, திமுக கூட்டணியில் உள்ள மதிமுக தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ், "திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. இரண்டு மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்க திமுகவிடம் கேட்டுள்ளோம் என்றார். மேலும் மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சி சின்னத்தில்தான் கண்டிப்பாக போட்டியிடுவோம். மதிமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதுதான் கட்சியின் நிலைப்பாடு. இது குறித்து திமுக குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என்று கூறினார்.

தொகுதி பங்கீடு குறித்து ஏற்கனவே 3 கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்றும், தனி சின்னத்தில் தான் போட்டியிடப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருந்தார். அதன்படி மதிமுக தரப்பில் கோரப்படும் பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் இன்று மதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Edappadi Palanisamy: தேர்தல் களத்தில் அதிமுக தான் முதல் இடத்தில் இருக்கிறது; தமிழகத்தில் 2-ம் இடத்திற்கு தான் போட்டி - இபிஎஸ்
தேர்தல் களத்தில் அதிமுக தான் முதல் இடத்தில் இருக்கிறது; தமிழகத்தில் 2-ம் இடத்திற்கு தான் போட்டி - இபிஎஸ்
Beela Venkatesan Passed Away: தமிழ்நாடு அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் உடல்நலக் குறைவால் காலமானார்
தமிழ்நாடு அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் உடல்நலக் குறைவால் காலமானார்
ஜிஎஸ்டி விலக்குக்கான உங்கள் வழிகாட்டி: உங்கள் காப்பீட்டு பிரீமியங்களுக்கு இது என்ன அளிக்கிறது.?
ஜிஎஸ்டி விலக்குக்கான உங்கள் வழிகாட்டி: உங்கள் காப்பீட்டு பிரீமியங்களுக்கு இது என்ன அளிக்கிறது.?
Diwali Bonus: அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் அதிரடி தீபாவளி பரிசு; வெளியான அறிவிப்பு!
Diwali Bonus: அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் அதிரடி தீபாவளி பரிசு; வெளியான அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சிக்கலான H1B விசா K விசாவை இறக்கிய சீனா இந்த சலுகைகள் நல்லா இருக்கே?சபாஷ் சரியான போட்டி | America | Trump | China K Visa |
“நாட்டு மக்களே நாளை முதல்”மோடி அறிவித்த தீபாவளி பரிசு சிறு வியாபாரிக்கு JACKPOT | Modi Speech on GST
மோகன்லாலுக்கு கெளரவம் உச்சபட்ச உயரிய விருது மத்திய அரசு அதிரடி | Modi | Dadasaheb Phalke | Mohanlal
”இளையராஜா பாட்டு வேணானு சொன்ன” உடைத்து பேசிய GV பிரகாஷ் | Good Bad Ugly | GV Prakash on illayaraja
கோயிலில் நிர்வாணம்.. ஆபாசம் நடுங்கும் பெண் பக்தர்கள்! கோயில் பூசாரியின் விஷம செயல்! | Kovil Priest Atrocities

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: தேர்தல் களத்தில் அதிமுக தான் முதல் இடத்தில் இருக்கிறது; தமிழகத்தில் 2-ம் இடத்திற்கு தான் போட்டி - இபிஎஸ்
தேர்தல் களத்தில் அதிமுக தான் முதல் இடத்தில் இருக்கிறது; தமிழகத்தில் 2-ம் இடத்திற்கு தான் போட்டி - இபிஎஸ்
Beela Venkatesan Passed Away: தமிழ்நாடு அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் உடல்நலக் குறைவால் காலமானார்
தமிழ்நாடு அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் உடல்நலக் குறைவால் காலமானார்
ஜிஎஸ்டி விலக்குக்கான உங்கள் வழிகாட்டி: உங்கள் காப்பீட்டு பிரீமியங்களுக்கு இது என்ன அளிக்கிறது.?
ஜிஎஸ்டி விலக்குக்கான உங்கள் வழிகாட்டி: உங்கள் காப்பீட்டு பிரீமியங்களுக்கு இது என்ன அளிக்கிறது.?
Diwali Bonus: அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் அதிரடி தீபாவளி பரிசு; வெளியான அறிவிப்பு!
Diwali Bonus: அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் அதிரடி தீபாவளி பரிசு; வெளியான அறிவிப்பு!
Asia Cup 2025 IND Vs BAN: ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று; வங்கதேசத்திற்கு 169 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று; வங்கதேசத்திற்கு 169 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா
Vijay Vs Seeman: வரும் தேர்தலில் விஜய்யை எதிர்த்துப் போட்டியா.? சீமானின் பதில் என்ன தெரியுமா.?
வரும் தேர்தலில் விஜய்யை எதிர்த்துப் போட்டியா.? சீமானின் பதில் என்ன தெரியுமா.?
Armstrong Case to CBI: சிபிஐ-க்கு மாற்றப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சிபிஐ-க்கு மாற்றப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Iran Vs America: அமெரிக்காவுடன் பேசுவது தீங்கு விளைவிக்கும்; அது ஒரு முட்டுச்சந்து போன்றது - ஈரான் உச்ச தலைவர் காமேனி
அமெரிக்காவுடன் பேசுவது தீங்கு விளைவிக்கும்; அது ஒரு முட்டுச்சந்து போன்றது - ஈரான் உச்ச தலைவர் காமேனி
Embed widget