மேலும் அறிய

திமுக ஆட்சி சரியில்லை... தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்.. நமக்கு தெரியாது ?.. சசிகலா சொன்னது இதுதான்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று சசிகலா தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது

வி.கே.சசிகலா 
 
தமிழ்நாடில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக அரசு 20 மாத காலமாக மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் முறையாக செயல்படுத்தவில்லை எனவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சி வெற்றிபெற வேண்டுமென வி.கே. சசிகலா வேன் மூலம் தொண்டர்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் வேனில் இருந்தபடியே பிரச்சாரம் செய்தார் அனைத்து இடங்களிலும் தொண்டர்கள் வி.கே.சசிகலா அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திமுக ஆட்சி சரியில்லை... தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்.. நமக்கு தெரியாது ?.. சசிகலா சொன்னது இதுதான்
 
20 மாத கால ஆட்சியில்
 
அதிலும் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் வி.கே.சசிகலா வருகையின்போது கிரைன் மூலம் 100 அடி உயரத்தில் இருந்து மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொண்டர்களை சந்தித்து பேசிய வி.கே.சசிகலா அதிமுக ஆட்சியில் , ஜெயலலிதா இருந்தபோது மக்களுக்கான எண்ணற்ற திட்டங்களை வழங்கினார். பெண்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். ஆனால் தற்போது திமுக 20 மாத கால ஆட்சியில் அனைத்து அத்தியாவசிய பெருட்களிலும் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உறுவாகி உள்ளது. போதை பொருகளின் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது. திமுக அரசு 20 மாத காலத்தில் வரி என்ற பெயரில் மக்களிடம் இருந்து அதிகமாக வாங்குகிறார்களே தவிர மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. 

திமுக ஆட்சி சரியில்லை... தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்.. நமக்கு தெரியாது ?.. சசிகலா சொன்னது இதுதான்
 
அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாட்டு மக்கள் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால் தற்போது அந்த மாதிரியான நிலைமை இல்லை. ஆகவே அதிமுக மீண்டும் வந்ததால்தான் மக்களும் நிம்மதியாக இருக்க முடியும், ஏழை மக்களும் வாழ முடியும், ஆகவே கழகத்தினர் அனைவ்ரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும், இன்னும் 100 ஆண்டுகளை கடந்து மக்களுக்காகவே நாம் தொண்டாற்ற வேண்டும், என கூறினார்.
 
நமக்கு தெரியாது
 
இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கூறுகையில், தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரை என்பது சட்டமன்றத்தில் இருந்து அனுப்பப்படும் உரையை ஆளுநர்  அலுவலகம் திருத்தம் செய்து அனுப்பும், மீண்டும் சட்டமன்றத்தில் அதை சரிபார்த்து அச்சிடுவது வழக்கம். அதை தான் ஆளுநர் சட்டமன்றத்தில் வாசிப்பார். ஆனால் இன்றைய தினம் ஆளுநரின் உரையில் என்ன இருந்தது என்பது நமக்கு தெரியாது ,இபிஎஸ், ஓபிஸ் 2 பேரும் அவர்களுக்குள் உள்ள பிரச்சனைக்காக வழக்கு தொடர்ந்துள்ளனர். அதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. என் சம்மந்தப்பட்ட வழக்கில் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன். 

திமுக ஆட்சி சரியில்லை... தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்.. நமக்கு தெரியாது ?.. சசிகலா சொன்னது இதுதான்
தலைவர் கொண்டுவந்த  சட்ட திட்ட விதிகள் படி இருக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள், அதன்படிதான் எல்லாமே நடக்கும்என தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் உள்ள கரும்புகள் 6 அடி உயரம் வரை இருக்கவேண்டும் என தெரிவித்து அளவு குறைவாக உள்ள கரும்புகளை கொள்முதல் செய்யாமல் உள்ளனர். இதை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK New alliance: அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
TVK VIJAY: விஜய்யிடம் சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் இது தான்.! வெளியான லிஸ்ட் இதோ
விஜய்யிடம் சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் இது தான்.! வெளியான லிஸ்ட் இதோ..
ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; வலங்கைமான் பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு இளம் கல்வியாளர் விருது! 
ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; வலங்கைமான் பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு இளம் கல்வியாளர் விருது! 
ABP Premium

வீடியோ

Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு
Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா
Owaisi vs BJP | ’’முஸ்லிம் பெண் பிரதமாராவார்’’பற்ற வைத்த ஓவைசிகொதிக்கும் பாஜகவினர்
Vijay CBI Enquiry | ‘WITNESS’ to ‘SUSPECT’ !CBI விசாரணையில் TWIST?சிக்கலில் விஜய்?
Pongal Celebration |''பொங்கலோ பொங்கல்’’சமத்துவ பொங்கல் விழா களைகட்டிய தர்மபுரி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK New alliance: அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
TVK VIJAY: விஜய்யிடம் சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் இது தான்.! வெளியான லிஸ்ட் இதோ
விஜய்யிடம் சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் இது தான்.! வெளியான லிஸ்ட் இதோ..
ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; வலங்கைமான் பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு இளம் கல்வியாளர் விருது! 
ABP Nadu Impact: ஏபிபி செய்தி எதிரொலி; வலங்கைமான் பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு இளம் கல்வியாளர் விருது! 
குழந்தைகளின் மனநலம் காக்க யுனிசெஃப் தரும் 10 வழிகள்! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
குழந்தைகளின் மனநலம் காக்க யுனிசெஃப் தரும் 10 வழிகள்! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
Honda Elevate : பாராட்டுனது குத்தமா? இருக்கும் ஒத்த எஸ்யுவிக்குமான விலையையும் ஏற்றிய ஹோண்டா- வொர்த்தா?
Honda Elevate : பாராட்டுனது குத்தமா? இருக்கும் ஒத்த எஸ்யுவிக்குமான விலையையும் ஏற்றிய ஹோண்டா- வொர்த்தா?
Parasakthi: ஆன்லைனில் புலம்பிய பராசக்தி தயாரிப்பாளர்.. புரட்டி எடுக்கும் விஜய் ரசிகர்கள் - நடந்தது என்ன?
Parasakthi: ஆன்லைனில் புலம்பிய பராசக்தி தயாரிப்பாளர்.. புரட்டி எடுக்கும் விஜய் ரசிகர்கள் - நடந்தது என்ன?
விண்டேஜ் கார் ஓட்டுவதையும், சிலம்பம் சுற்றுவதையும் ரீல்ஸ் பதிவிட்டு விளையாடுவதா.! முதலமைச்சரை விளாசும் இபிஎஸ்
விண்டேஜ் கார் ஓட்டுவதையும், சிலம்பம் சுற்றுவதையும் ரீல்ஸ் பதிவிட்டு விளையாடுவதா.! முதலமைச்சரை விளாசும் இபிஎஸ்
Embed widget