மேலும் அறிய

CP Radhakrishnan:ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்..! 13 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள்..!

ஜார்கண்ட்  மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும்,  பாஜக தேசியச் செயலாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் தங்களது இமேஜை உயர்த்திக் கொள்ளும் நடவடிக்கையில் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த சூழலில் மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி,  ஜார்கண்ட்  மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும்,  பாஜக தேசியச் செயலாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழக பாஜகவின் முக்கிய நபராவார். இவர் 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில்  நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.

  • இதேபோல் நாகாலாந்து மாநில ஆளுநராக, மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல.கணேசன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாஜக மூத்த தலைவரான இல.கணேசன் கடந்த 2021 ஆம் ஆண்டு தான் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார். 
  • ஆந்திர மாநில ஆளுநராக ஓய்வுப்பெற்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
  • மகாராஷ்ட்ரா மாநிலத்தின் ஆளுநர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்த பகத் சிங் கோஷாரியின் ராஜினாமா கடிதம் ஏற்பட்டு அவருக்கு பதிலாக ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பைஸ் அந்த பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். 
  • சத்தீஸ்கர் ஆளுநராக, ஆந்திரப் பிரதேச ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிசந்தன்  நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மணிப்பூர் ஆளுநராக, சத்தீஸ்கர் ஆளுநர் அனுசுயா உக்யே நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
  • சிக்கிம் ஆளுநராக லட்சுமணன் பிரசாத் ஆச்சார்யாவும், இமாச்சலப்பிரதேசத்தின் ஆளுநராக பிரதாப் சுக்லா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
  • அசாம் மாநில ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியாவும், மேகாலயா ஆளுநராக, பீகார்ஆளுநராக இருந்த பாகு சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். 
  • இமாச்சல பிரதேச ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அருணாச்சலப்பிரதேச ஆளுநராக திரிவிக்ரம் பர்னாயக்கும், அருணாச்சல பிரதேச ஆளுநராக இருந்த பி.டி.மிஸ்ரா லடாக் ஆளுநராக பதவியேற்றுள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Embed widget