மேலும் அறிய

Bihar Election 2025: பீகார் சட்டமன்ற தேர்தல்.. NDA கூட்டணி தொகுதி பங்கீடு எப்படி? மோடியின் கணக்கு என்ன?

Bihar Election 2025: பீகார் சட்டமன்ற தேர்தலில் சம எண்ணிக்கையிலான தொகுதி பங்கீடு செய்து கொள்ள பாஜக மற்றும் ஜேடியு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தலில் சம எண்ணிக்கையிலான தொகுதி பங்கீடு செய்து கொள்ள பாஜக மற்றும் ஜேடியு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது.

சூடுபிடிக்கும் பீகார் தேர்தல்:

பீகாரில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் பீகாரில் எப்போது தேர்தல் என்று எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த சூழலில் இந்திய தேர்தல் ஆணையம்  நேற்று (அக்டோபர் 6) அறிவித்தது. அதன்படி, வரும் நவம்பர் 6 ஆம் தேதி மற்றும் 11 ஆகிய தேதிகள் பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீடு:

பீகாரில் தற்போது ஜனதா தளம் (ஐக்கிய) கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபுறம் எப்படியும் இந்த முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் முனைப்பு காட்டி வருகிறது  ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணி.  இச்சூழலில் தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டணி பங்கீடு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது , பாஜகவும் ஜேடியுவும் சம எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிடத் தயாராகி வருவதாகவும், மொத்தம் 205 இடங்கள் இரண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

மீதமுள்ள 38 இடங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சிறிய கூட்டணிக் கட்சிகளான லோக் ஜனசக்தி கட்சி (LJP), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) மற்றும் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி (RLM) இடையே பகிர்ந்தளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக, எல்ஜேபி Lok Janshakti Party (Ram Vilas) தலைவர் சிராக் பாஸ்வானுக்கு 25 இடங்களையும், எச்ஏஎம் (Hindustani Awam Morcha (Secular) தலைவர் ஜிதன் ராம் மஞ்சிக்கு ஏழு இடங்களையும், உபேந்திர குஷ்வாஹாவின் ஆர்எல்எம்-க்கு ஆறு இடங்களையும் வழங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget