மேலும் அறிய

டாஸ்மாக் கடைக்குள் அந்த சத்தம்... பதறிய ஊழியர்கள்.. உடனே வந்த பாம்பு பாண்டியன்

சீர்காழி அருகே அரசு மதுபான கடையான டாஸ்மாக் கடையின் உள்ளே ஐந்தடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று புகுந்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி அருகே ஈசானி தெருவில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையின் உள்ளே ஐந்தடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று புகுந்ததால் அடுத்து கடை ஊழியர்கள் கடைவிட்டு வெளியேறியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் காவிரி கடைமடை மாவட்டமாக திகழ்ந்து வரும். இதன்காரணமாக இம்மாவட்டம் முழுவதும் பெருமளவு விவசாய பிரதான தொழிலாக இருந்து வருகிறது. வயலும் வயல் சார்ந்த இடமும் என்பதால் இந்த மாவட்டத்தில் அதிகளவில் பாம்புகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இதன் காரணமாக அவ்வபோது வீடுகள், கடைகள், அலுவலகங்கள், கார், பைக் போன்ற வாகனங்கள் என மக்களை அச்சுறுத்தும் விதமாக பாம்பு நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் பலரை பாம்புகள் கடித்து உயிரிழந்த சம்பவங்களும் நடந்தேறி வருகிறது.

ஈசானி தெரு டாஸ்மாக் கடை 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஈசானி தெருவில் அமைந்துள்ளது அரசு மதுபான கடையான டாஸ்மாக். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மது பிரியர்கள் வந்து மதுபானம் வாங்கி செல்கின்றனர். மேலும் பலர் கடையின் அருகிலேயே அமர்ந்து குடித்து வருகின்றனர்.

Vijay Birthday: “விஜய்க்கு அறிவுரை சொல்லும் இடத்தில் நான் இல்லை” - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்!


டாஸ்மாக் கடைக்குள்  அந்த சத்தம்... பதறிய ஊழியர்கள்.. உடனே வந்த பாம்பு பாண்டியன்

டாஸ்மாக் உள்ளே புகுந்த பாம்பு 

இந்நிலையில் நேற்று மாலை கடையின் உள்ளே மதுபான பெட்டிகளுக்கும் இடையே உஷ் உஷ் என சத்தம் வந்துள்ளது. அந்த சத்தத்தை கேட்ட மதுகடை ஊழியர்கள் என்ன சத்தம் என ஊற்று பார்த்துள்ளனர் அப்போது சுமார் ஐந்தடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று மதுபான பெட்டிகளுக்கு இடையே நெலிந்து உள்ளது. 

Rear Wheel Drive Cars: இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ரியர் வீல் டிரைவ் கார்கள் - டாப் 6 லிஸ்ட் இதோ..!


டாஸ்மாக் கடைக்குள்  அந்த சத்தம்... பதறிய ஊழியர்கள்.. உடனே வந்த பாம்பு பாண்டியன்

டாஸ்மாக் கடைக்குள் நுழைந்த பாம்பு பிடிவீரர் 

அதனை கண்டு அச்சமடைந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் உடனடியாக சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடிவீரரான பாம்பு பாண்டியனுக்கு தகவல் அளித்து அவரை வரவழைத்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த பாம்பு பிடிவீரர் பாம்பு பாண்டியன் கடைக்குள் மதுபான பெட்டிகளுக்கு இடையே இருந்த பாம்பினை லாவகமாக பிடித்து பத்திரமாக கொண்டு வனப்பகுதியில் விட்டார்.

Vijay Birthday: விஜய்யின் 50வது பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மாடுகள் அடுத்தடுத்து பிடிபட்டால் ஏலம் விடப்படும்" அமைச்சர் கே. என். நேரு அறிவிப்பு!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை - அமைச்சர் ரகுபதி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை - அமைச்சர் ரகுபதி
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும்  ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும் ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மாடுகள் அடுத்தடுத்து பிடிபட்டால் ஏலம் விடப்படும்" அமைச்சர் கே. என். நேரு அறிவிப்பு!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை - அமைச்சர் ரகுபதி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை - அமைச்சர் ரகுபதி
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும்  ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
Astrology: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் - விஷத்தால் உயிர் போகும் ஜாதகம் எது? கிரகம் சொல்வது என்ன?
Salem Leopard: சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை  - பொதுமக்கள் அச்சம்
சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?; 5 ஆடுகள் வேட்டை - பொதுமக்கள் அச்சம்
தண்ணீர் பஞ்சத்தில் டெல்லி.. உதவ மறுக்கும் ஹரியானா.. தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்!
தண்ணீர் பஞ்சத்தில் டெல்லி.. உதவ மறுக்கும் ஹரியானா.. தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்!
Watch Video: அன்று சந்திரபாபுவின் வீடு, இன்று ஜெகன் மோகனின் அலுவலகம்- ஆந்திராவில் அனல்பறக்கும் பழிவாங்கும் அரசியல்?
Watch Video: அன்று சந்திரபாபுவின் வீடு, இன்று ஜெகன் மோகனின் அலுவலகம்- ஆந்திராவில் அனல்பறக்கும் பழிவாங்கும் அரசியல்?
திருச்சியில் நள்ளிரவில் ஆட்சியர் - எஸ்பி அதிரடி நடவடிக்கை - 250 லிட்டர் கள்ளச்சாரயம் அழிப்பு
திருச்சியில் நள்ளிரவில் ஆட்சியர் - எஸ்பி அதிரடி நடவடிக்கை - 250 லிட்டர் கள்ளச்சாரயம் அழிப்பு
Embed widget