மேலும் அறிய

தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையா ? - மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள்

தொடர்ந்து சிகிச்சை பெற்ற நிலையில் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ஆனந்தன் சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார்.

சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அலட்சியத்தால் தவறான சிகிச்சை அளித்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தன் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கீழவல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி என்பவரது மகன் 48 வயதான ஆனந்தன். இவருக்கு இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் கொள்ளிடம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். 

September Tamil Movies : 'தேவாரா' முதல் கார்த்தியின் 'மெய்யழகன்' வரை... செப்டம்பர் 27 வெளியாகும் படங்கள் என்னென்ன?


தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையா ? - மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள்

தவறான சிகிச்சை என குற்றச்சாட்டு 

தொடர்ந்து சிகிச்சை பெற்ற நிலையில் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ஆனந்தன் சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து மருத்துவர்கள் ஆனந்தனின் உறவினர்களிடம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் அலட்சியமாக செயல்பட்டு, ஆனந்தனுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் தான் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை மூடக்கோரியும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவமனை முன்பு ஏராளமான கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் திரண்டனர்.

TNPSC Group 1 Exam: டிஎன்பிஎஸ்சி 2024 குரூப் 1 முதன்மைத் தேர்வு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு


தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையா ? - மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள்

மருத்துவமனை வளாகம் சூறை

மேலும் மருத்துவமனை வாசலில் இருந்த கண்ணாடி கதவு அடித்து நெருக்கினர். பின்னர் ஆனந்தன் உடலை வாங்க மறுத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சீர்காழி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் ஈடுபட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Netflix IC 814 Controversy: IC 814 வெப் சீரிஸால் வந்த வினை, நெட்ஃப்ளிக்ஸிற்கு பறந்த நோட்டீஸ் - மத்திய அரசு நடவடிக்கை ஏன்?


தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையா ? - மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள்

இந்த சாலை மறியல் போராட்டத்தால் கொள்ளிடம்- சீர்காழி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உடல் கூறு ஆய்வுக்காக ஆனந்தனின் உடலை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் காவல்துறையினர் அனுப்பி வைத்து ஆணைக்காரன் சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலையில் நிலவி வருகிறது.

Sivaganga crime ; சந்தோஷமாக, சொந்த ஊருக்கு வந்த இளைஞர் வெட்டிப் படுகொலை, பழைய பகை காரணமா?

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget