மேலும் அறிய

மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி கிடைத்துவிட்டது.. சீர்காழியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

புதிய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணியை 9 மாதத்தில் முடிப்பதற்காக நாமக்கல் ஜிவி கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் எடுத்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் முழுமை பெறாமல் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி கிடைத்ததாக கூறி ஆட்டோ ஓட்டுனர்கள் சூடம் ஏற்றி வழிபாடு செய்துள்ளனர்.

சீர்காழி புதிய பேருந்து நிலையம் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியின் கீழ் செயல்படும் புதிய பேருந்து நிலையம் கடந்த 1995 -ஆம் ஆண்டு 9 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலைய சாலைகள் மற்றும் பேருந்து நிலையம் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. பொதுமக்கள் நீண்டநாள் கோரிக்கை தொடர்ந்து தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணியை 9 மாதத்தில் முடிப்பதற்காக நாமக்கல் ஜிவி கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் எடுத்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2023 ஆண்டு டிசம்பர் 18 -ம் தேதி நடைபெற்றது. 


மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி கிடைத்துவிட்டது.. சீர்காழியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் பணிகள் 

இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன், சீர்காழி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பன்னீர்செல்வம், நகராட்சி சேர்மன் துர்கா பரமேஸ்வரி, கமிஷனர் ஹேமலதா, துணை சேர்மன் சுப்பராயன் ஆகியோர் முன்னிலை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் உணவக கட்டிடம், மிதிவண்டி நிறுத்தம், சிமெண்ட் தரைதளம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அறிவிப்பு வெளியிட்டு பேருந்து நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.


மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி கிடைத்துவிட்டது.. சீர்காழியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

தரம் தொடர்பாக போராட்டம் 

இந்த சூழலில் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் தரமாக நடைபெறவில்லை என கூறி தொடர்ந்து அதிமுக, பாமக மற்றும் வர்த்தக சங்கம் என அவ்வப்போது பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டங்களை நடத்தி வந்தனர். அதனால் போராட்டம் நடைபெறும் சமயங்களில் பணிகள் தடைப்பட்டன.

மீண்டும் போக்குவரத்து 

இந்நிலையில் பேருந்து நிலையத்தில் ஒரு பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நிறைவுற்று பேருந்துகள் பேருந்து நிலைத்தின் ஒருபகுதிவரை சென்று வந்தன. ஒருபகுதியினை தகர தடுப்புகள் கொண்டு அடைத்து வைத்திருந்ததனர். தற்போது பணிகள் முழுமையாக முடியாத தருவாயில் சாலைகள் மட்டும் அமைக்கப்பட்டதை அடுத்து, பேருந்து நிலையம் உள்ளே சென்று வெளியே வர முழுவதுமாக திறந்து விடப்பட்டுள்ளது‌.


மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி கிடைத்துவிட்டது.. சீர்காழியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

ஆட்டோ ஓட்டுனர்கள் மகிழ்ச்சி 

இதனால் பேருந்து நிலைய ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டிவந்த ஓட்டுநர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முழுமையாக கட்டுமான பணிகள் நிறைவு பெறாத நிலையில், பேருந்துகள் தற்போது பேருந்து நிலையம் உள்ளே அனுமதிக்கப்பட்டு தடுப்புகள் அகற்றப்பட்டதால் மீண்டும் எங்களின் வாழ்வாதாரம் காக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என கூறிய ஆட்டோ ஓட்டுனர்கள் பேருந்து நிலைய வாயில் பகுதிகளில் சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர். இது அவ்வழியே சென்றவர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

பறக்கும் புழுதி 

மேலும் முழுமையான பணிகள் முடிவடையாத நிலையில் பேருந்துகள் உள்ளே சென்றுவருவதால் பேருந்து நிலையத்தில் சிமெண்ட் புழுதிகள் காற்றில் பறந்து பெரும் காற்று மாசை ஏற்படுத்துவதுடன், பயணிகள் கண்களிலும் விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பயணிக்களின் ஆடைகளையும் அது பாழாக்குவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பொதுமக்கள் கவனத்திற்கு..! இனி கழிவுகளைத் தரம் பிரிக்காவிட்டால் சேகரிக்கப்பட மாட்டாது - ஆணையர் எச்சரிக்கை!
பொதுமக்கள் கவனத்திற்கு..! இனி கழிவுகளைத் தரம் பிரிக்காவிட்டால் சேகரிக்கப்பட மாட்டாது - ஆணையர் எச்சரிக்கை!
மாதச் சம்பளம் ₹58,500 வரை! நாகப்பட்டினம் மாவட்ட சிறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
மாதச் சம்பளம் ₹58,500 வரை! நாகப்பட்டினம் மாவட்ட சிறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு மாநில ஹஜ் ஆய்வாளர் நியமனம் 2027: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு மாநில ஹஜ் ஆய்வாளர் நியமனம் 2027: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh vs Sekar Babu : அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க! சிறப்பு சலுகை, 50% தள்ளுபடியில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க! சிறப்பு சலுகை, 50% தள்ளுபடியில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
மாணவர்களுக்கு இலவச கூகுள் AI; கல்வி, ஆய்வை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு- பயன்படுத்துவது எப்படி?
மாணவர்களுக்கு இலவச கூகுள் AI; கல்வி, ஆய்வை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு- பயன்படுத்துவது எப்படி?
Trump Vs Iran: ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
America Vs Canada: கெத்து காட்டிய கனடா.! அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிப்பு; இரு நாடுகளிடையே வெடித்த வர்த்தகப் போர்
கெத்து காட்டிய கனடா.! அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிப்பு; இரு நாடுகளிடையே வெடித்த வர்த்தகப் போர்
TN Weather Report: 10 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை; இன்றைய வானிலை நிலவரம் இதோ
10 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை; இன்றைய வானிலை நிலவரம் இதோ
Tata Nexon Waiting Time: டாடா நெக்ஸானுக்கு எகிறிய மவுசு.! வாங்குற ஐடியா இருந்தா வெயிட்டிங் டைம தெரிஞ்சுக்கோங்க; இவ்ளோ நாளா.?
டாடா நெக்ஸானுக்கு எகிறிய மவுசு.! வாங்குற ஐடியா இருந்தா வெயிட்டிங் டைம தெரிஞ்சுக்கோங்க; இவ்ளோ நாளா.?
Embed widget