மேலும் அறிய

 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை

பள்ளி குழந்தைகளிடம் ஒற்றை மருத்துவ திணிப்பைக் கைவிட அரசை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் குழந்தைகளுடன் வந்து பெற்றோர் கோரிக்கை மனு அளித்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கையில் பதாகைகள் ஏந்திய தங்கள் குழந்தைகளுடன் அலோபதி மருத்துவத்திற்கு எதிராக இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு சார்பில் மனு அளித்துள்ளனர்.

இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு மனு

அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது; நம்நாட்டில் சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், நேச்சுரோபதி, யுனானி, அக்குபங்சர் மற்றும் மரபு வாழ்வியல் என்று பலதரப்பட்ட வழிமுறைகள் இருந்தும், இவைகளையெல்லாம் பின்பற்றாமல் மருத்துவ தேர்வு உரிமை கொடுக்காமல், குழந்தை பருவத்திலேயே பல பக்க விளைவுகள் ஏற்படுத்தக்கூடிய ஆங்கில அலோபதி ஒற்றை மருத்துவத்தை மட்டும் தமிழ்நாடு அரசு நூதனமாக ஒற்றை மருத்துவத் திணிப்பாக திட்டமிட்டு பள்ளிக்கல்வி துறையின் மூலம் பல்லாண்டுகளாக செய்து கொண்டிருக்கிறது.


 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை

பள்ளிக்கு குழந்தைகள் கல்வி கற்க மட்டுமே வருகிறார்கள் - பக்க விளைவுகள் சுமக்க அல்ல

பல பக்க விளைவுகள் கொண்ட ஆங்கில மருத்துவத்தை மட்டும் மறைமுகமாக நூதன முறையில் திணிப்பதை அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். பள்ளிக்கு பிள்ளைகள் கல்வி கற்க மட்டுமே வருகிறார்கள். பக்க விளைவுகள் உள்ள இரசாயன மருந்துகளில் ஏற்படும் பாதிப்புகளை சுமக்க அல்ல. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வாழ்வியல்முறையில் வாழ்வார்கள் எதைப்பற்றியும் அறியாது, பெற்றோர்களிடமும் முன்அனுமதி பெறாது, அனைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கப்படும் தடுப்பூசிகள், சத்து மாத்திரைகள், ஆல்பெண்டசால் போன்ற இரசாயன மருந்துகளை பள்ளிக்குள்ளேயே சென்று குழந்தைகளுக்கு கொடுக்கப்படுவது ஆராய்ச்சி அடிப்படையிலான ஒற்றை மருத்துவத்தை நூதனமான மறைமுக திணிப்பாக உள்ளது. 


 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை

மக்களாட்சிக்கு எதிரான தேசத் துரோக குற்றம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக் குழந்தைகளிடம் ஒற்றை மருத்துவ திணிப்பை அரசு உடனடியாக கைவிட வேண்டும். இது மக்களாட்சிக்கு (ஜனநாயகத்திற்கு) எதிரான தேசத் துரோக குற்றம். பள்ளியில் மதத் திணிப்பு என்பது தேவையில்லாத உரிமை மீறல் மட்டுமே. ஆனால், குழந்தைகளின் உடல் மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பக்கவிளைவுகளுடன் கூடிய ஆங்கில ஒற்றை மருத்துவத்தை திணிப்பது என்பது கொலைமுயற்சி மற்றும் தேசத் துரோக குற்றச்செயல் ஆகும். பள்ளிகளில் ஆசிரியர்கள் பார்வையில் தடுப்பூசி மற்றும் மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்படும்போது, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒற்றை மருத்துவ மாயையில் அதீத நம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது.


 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை

பள்ளி அல்லாத இடங்களை விழிப்புணர்வு செய்யுங்கள். 

இம்மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள்? இப்படி ஆராய்ச்சி அடிப்படையில் தடுப்பூசிகளை போடுவதையும் மாத்திரைகளை திணிப்பதையும், இலவசமாக நஞ்சுள்ள மாதவிடாய் பஞ்சுகளை கொடுப்பதையும் தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்து கல்வி வளாகங்களிலும் தடை செய்ய வேண்டும். பக்க விளைவுகள் உள்ள அலோபதி மருந்து பொருட்களை விற்பதற்கும் நோய்களை பற்றிய பயத்தை விதைப்பதற்கும் பள்ளி அல்லாத இடங்களை விழிப்புணர்வுக்கு பயன்படுத்துங்கள். பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை

அந்த மனுவினை இயற்கை வழி வாழ்வியலாளர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீர்காழி நலம் சுதாகர் தலைமையில், இயற்கை விவசாயி ராமலிங்கம், காவிரி டெல்டா விவசாய சங்க மாவட்ட தலைவர் ராஜேஷ் மற்றும் வீட்டில் குழந்தை பெற்றெடுத்த பெற்றோர்கள் சேர்ந்து மனுவை வழங்கினர் .

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Embed widget