மேலும் அறிய

மதுபிரியர்கள் தடுக்கி விழாமல் இருக்க ரூ.30 லட்சத்தில் புதிய தார் சாலை - மயிலாடுதுறையில் மக்கள் அதிர்ச்சி

மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடை மட்டும் அமைந்துள்ள தெருவுக்கு 30 லட்சம் ரூபாயில் புதிய தார் சாலை அமைக்கப்படுவது மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டாஸ்மாக் மட்டும் இயங்கும் சாலைக்கு குடிமகன்கன் வசதிக்காக 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை திமுகவைச் சேர்ந்த சேர்மன் குண்டா மணி (எ) செல்வராஜ் என்பவரது, மருமகன் ஒப்பந்தக்காரர், அதனால், சாலை போடப்படும் வெறும் 150 மீட்டருக்கு 30 லட்சம் மயிலாடுதுறை நகராட்சியில் ஒதுக்கி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை நகரில் சமீபத்தில்  பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு சாலைகள் மிகவும் பழுதடைந்து நடப்பதற்கு கூட முடியாத நிலையில் காணப்படுகின்றது.


மதுபிரியர்கள் தடுக்கி விழாமல் இருக்க ரூ.30 லட்சத்தில் புதிய தார் சாலை - மயிலாடுதுறையில் மக்கள் அதிர்ச்சி

இந்நிலையில் தங்கள் பகுதிக்கு சாலை வேண்டுமென்று நகராட்சி கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள் பலரும் ஒவ்வொரு போராடியும் எதற்கும் செவி சாய்க்காமல் பணம் இல்லை என்பதையை நகர்மன்ற தலைவரான திமுகவைச் சேர்ந்த குண்டாமணி (எ) செல்வராஜ், என்பவரின் பதிலாக இருந்து வந்துள்ளது. இந்த சூழலில், மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே பஜனை மட சந்து என்கிற இடத்தில், அரசு டாஸ்மாக் மட்டும்  இயங்கி வரும் பகுதிக்கு செல்லும் பாதைக்கு புதிதாக தார் சாலையாக போடுவதற்கு 30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சம்பவம் மயிலாடுதுறை மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பேருந்து நிலையத்தின் ஒரு புறத்தில் இருந்து, இந்த பஜனைமட சந்து வழியாக பெரிய கடை வீதி செல்லலாம். ஆனால், ஏற்கனவே குடிமகன்கள் வசதிக்காக சாலையை தகர்த்தை வைத்து பேருந்துநிலையத்திற்கு வரும், முக்கிய சாலையை, திமுகவினர் அடைத்து அப்பகுதியில் பார் வைத்து நடத்தி வந்தனர்.


மதுபிரியர்கள் தடுக்கி விழாமல் இருக்க ரூ.30 லட்சத்தில் புதிய தார் சாலை - மயிலாடுதுறையில் மக்கள் அதிர்ச்சி

இந்நிலையில் மழைக்காலத்தில் தினம்தோறும், மதுபான  கடைக்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் வசதிக்காக புதிய தார், சாலை அமைக்க நகர்மன்ற தலைவர் குண்டாமணி (எ) செல்வராஜ் முடிவு செய்து, அதற்காக மயிலாடுதுறையைச் சேர்ந்த ரங்கராஜ் என்கிற தொழிலதிபர் உதவியுடன் நமக்கு நாமே திட்டத்தில் தொழிலதிபர் ரங்கராஜிடம் இருந்து 15 லட்ச ரூபாய் பங்களிப்புடன், நகராட்சியில் இருந்து 15 லட்சம் ரூபாய் பணம் ஒதுக்கீடு செய்து புதிய சாலை அமைக்கப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை பகுதியில் சாலை அமைக்க ஆயிரத்து 500 ரூபாய் மீட்டர் நீளத்திற்கே,  34 லட்ச ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், அதில் 10 -ல் ஒரு மடங்குங்கு, குறைவாக உள்ள சாலைக்கு 30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது நிகழ்வு மயிலாடுதுறை பகுதி பொதுமக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


மதுபிரியர்கள் தடுக்கி விழாமல் இருக்க ரூ.30 லட்சத்தில் புதிய தார் சாலை - மயிலாடுதுறையில் மக்கள் அதிர்ச்சி

இதில் பெருமளவு முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் என்பவரின் மருமகன் சந்தோஷ் என்பவர் தான் இந்த சாலை போடும் ஒப்பந்தக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சமீபத்தில் தமிழக அரசின் மக்களைத் தேடி முதல்வர் என்ற திட்டத்திற்காக நகராட்சியில் நடைபெற்ற முகாம்களுக்கு செலவாக 15 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தொடர்ந்து நகர்மன்ற தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜின் மருமகன் சாலை போட வேண்டும் என்பதற்காக, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மயிலாடுதுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Teachers Appointment: 2024-ல் வெறும் 1966 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம்: கல்வித்தரம் பற்றிக் கல்வியாளர்கள் வேதனை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
Breaking News LIVE: சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
Pawan Kalyan Net Worth: அரசியலில் புது இன்னிங்ஸை தொடங்கிய பவன் கல்யாண்.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!
அரசியலில் புது இன்னிங்ஸை தொடங்கிய பவன் கல்யாண்.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!
Tamilisai Soundararajan : “அமித் ஷா மேடையில் என்னதான் சொன்னார்?” - கையெடுத்து கும்பிட்டுவிட்டு, எஸ்கேப் ஆன தமிழிசை!
Tamilisai Soundararajan : “அமித் ஷா மேடையில் என்னதான் சொன்னார்?” - கையெடுத்து கும்பிட்டுவிட்டு, எஸ்கேப் ஆன தமிழிசை!
போலீசார் கண் முன்னே 3 பேருக்கு கத்திக்குத்து... போடியில் பரபரப்பு
போலீசார் கண் முன்னே 3 பேருக்கு கத்திக்குத்து... போடியில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Kanimozhi : உதய்-க்காக கனிமொழிக்கு பதவியா? கலைஞர் பாணியில் ஸ்டாலின்! பின்னணி என்ன?Amitshah Warning to Tamilisai : மேடையிலேயே  தமிழிசையை கண்டித்த அமித்ஷா? பாஜக உட்கட்சி பூசல்Annamalai Vs Tamilisai : ”தலைமைக்கு கட்டுப்படனும்” பாஜக போட்ட ORDER! பதறிய அ.மலை, தமிழிசைAnnamalai Minister post  : அண்ணாமலைக்கு NO... அமைச்சர் ஆகாதது ஏன்? பாஜகவின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
Breaking News LIVE: சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
Pawan Kalyan Net Worth: அரசியலில் புது இன்னிங்ஸை தொடங்கிய பவன் கல்யாண்.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!
அரசியலில் புது இன்னிங்ஸை தொடங்கிய பவன் கல்யாண்.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!
Tamilisai Soundararajan : “அமித் ஷா மேடையில் என்னதான் சொன்னார்?” - கையெடுத்து கும்பிட்டுவிட்டு, எஸ்கேப் ஆன தமிழிசை!
Tamilisai Soundararajan : “அமித் ஷா மேடையில் என்னதான் சொன்னார்?” - கையெடுத்து கும்பிட்டுவிட்டு, எஸ்கேப் ஆன தமிழிசை!
போலீசார் கண் முன்னே 3 பேருக்கு கத்திக்குத்து... போடியில் பரபரப்பு
போலீசார் கண் முன்னே 3 பேருக்கு கத்திக்குத்து... போடியில் பரபரப்பு
Odisha CM: பிரதமர் முன்னிலையில் ஒடிசா முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் சரண்! அருகிலேயே நவீன் பட்நாயக்!
Odisha CM: பிரதமர் முன்னிலையில் ஒடிசா முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் சரண்! அருகிலேயே நவீன் பட்நாயக்!
TN Assembly Session:  9 நாள்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. வெளியான நிகழ்ச்சி நிரல் விவரம்..!
9 நாள்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. வெளியான நிகழ்ச்சி நிரல் விவரம்..!
Share Market Today: தேக்கநிலையில் இந்திய பங்குச் சந்தை; சரிவில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ்
Share Market Today: தேக்கநிலையில் இந்திய பங்குச் சந்தை; சரிவில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ்
kuwait Fire Accident: குவைத்தில் பயங்கர தீ விபத்து.. தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
குவைத்தில் பயங்கர தீ விபத்து.. தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Embed widget