மேலும் அறிய

Book fair 2024: மயிலாடுதுறை புத்தகத் திருவிழா - 10 நாள் நிகழ்ச்சி பட்டியல் இதோ...!

மயிலாடுதுறையில் இன்று தொடங்கும் புத்தகத் திருவிழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் பத்து நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி வளாகத்தில் 2 வது புத்தகத் திருவிழா இன்று 02.02.2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கி  தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த சில நாட்களாக தீவிரமாக செய்து வந்தனர். இந்நிலையில் இன்று புத்தகத் திருவிழாவினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவங்கி வைக்க உள்ளார். 


Book fair 2024: மயிலாடுதுறை புத்தகத் திருவிழா - 10 நாள் நிகழ்ச்சி பட்டியல் இதோ...!

அதனைத் தொடர்ந்து 03.02.2024 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை செந்தீ கலைக்குழு நாட்டுப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சியும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை மயிலாடுதுறை திருக்குறள் பேரவைத் தலைவர் சிவசங்கரனின்  புத்தகப் “பூக்களை நுகர்வோம்” என்ற தலைப்பில் சிறப்புரையும், 7 மணி முதல் 8 மணி வரை “படிப்போம் படைப்போம்” என்ற தலைப்பில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர். ஜெய. ராமமூர்த்தியின் சொற்பொழிவும் நடைபெறுகிறது.


Book fair 2024: மயிலாடுதுறை புத்தகத் திருவிழா - 10 நாள் நிகழ்ச்சி பட்டியல் இதோ...!

04.02.2024 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப்போட்டியும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை சப்தர் ஹஸ்மீ கலைக்குழு வழங்கும் கிராமிய கலை நிகழ்ச்சியும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை “படித்து உவக்கும்” என்ற தலைப்பில் முதுகலை தமிழாசிரியர் (ஓய்வு) இரா. செல்வகுமாரின் சொற்பொழிவும் 7 மணி முதல் 8 மணி வரை “வாசிப்பின் வாசல்கள்;” என்ற தலைப்பில் தமிழ் எழுத்தாளர் மற்றும் திறனாய்வாளர் சா.தமிழ்ச்செல்வனின் சொற்பொழிவும்,


Book fair 2024: மயிலாடுதுறை புத்தகத் திருவிழா - 10 நாள் நிகழ்ச்சி பட்டியல் இதோ...!

05.02.2024 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டியும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்டார் கலைக்குழு வழங்கும் கோலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் கலை நிகழ்ச்சியும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை “செந்தமிழ்ச்சுவை” என்ற தலைப்பில் தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரி; செயலாளர் இரா.செல்வநாயகத்தின் சொற்பொழிவும் 7 மணி முதல் 8 மணி வரை திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் குழுவின்  “நெஞ்சிருக்கும் வரை நினைவிருப்பவை” என்ற தலைப்பில் மாபெரும் சொல்லரங்கம் நிகழ்ச்சியும், 


Book fair 2024: மயிலாடுதுறை புத்தகத் திருவிழா - 10 நாள் நிகழ்ச்சி பட்டியல் இதோ...!

06.02.2024 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பாட்டுப்போட்டியும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை வாகை கிராமிய கலைக்குழு வழங்கும் நாட்டுப்புற ஆடல், பாடல் நிகழ்ச்சியும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை “நூலினை பகுத்துணர்” என்ற தலைப்பில் கலைமகள் கல்வியல் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர்.நா.ஞானசேகரனின்  சொற்பொழிவும் 7 மணி முதல் 8 மணி வரை மருத்துவர் கோ.சிவராமனின்  “உடல் பேசும் மொழி” என்ற தலைப்பில் மாபெரும் சொல்லரங்கம் நிகழ்ச்சியும்,  


Book fair 2024: மயிலாடுதுறை புத்தகத் திருவிழா - 10 நாள் நிகழ்ச்சி பட்டியல் இதோ...!

07.02.2024 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான வினாடி வினாப்போட்டியும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை சிலம்போசை கலைக்குழு வழங்கும் கிராமிய கலை நிகழ்ச்சியும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை “காலம் தோறும் தமிழ்;” என்ற தலைப்பில் கலைமகள் கலை அறிவியல்; கல்லூரி முதல்வர் முனைவர்.மா.வேதகிரியின் சொற்பொழிவும் 7 மணி முதல் 8 மணி வரை “குடும்பத்தின் வெற்றிக்கு காரணம் கணவனா மனைவியா” என்ற தலைப்பில் நகைச்சுவை இமயம்      புலவர்.இரெ.சண்முக வடிவேவின் குழுவின் சிறப்பு பட்டிமன்றமும், 


Book fair 2024: மயிலாடுதுறை புத்தகத் திருவிழா - 10 நாள் நிகழ்ச்சி பட்டியல் இதோ...!

08.02.2024 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கதை சொல்லும் போட்டியும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை சுவாதி கலைக்குழு வழங்கும் கிராமிய கலை நிகழ்ச்சியும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை “வீட்டுக்கொரு நூலகம், என்ற தலைப்பில் உலகத் தமிழ்க் கழகம் மாவட்ட தலைவர் வாய்மெய் இளஞ்சேரனின் சொற்பொழிவும் 7 மணி முதல் 8 மணி வரை “புத்தகம் எனக்கு” என்ற தலைப்பில், வல்லம் தாஜ்பால் குழுவின் கவியரங்கமும்,  


Book fair 2024: மயிலாடுதுறை புத்தகத் திருவிழா - 10 நாள் நிகழ்ச்சி பட்டியல் இதோ...!

09.02.2024 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாறுவேடப் போட்டியும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், மாலை 4 மணி முதல் 7 மணி வரை தமிழ்ச்சித்தன் கலைக்குழு வழங்கும் நாட்டுப்புற ஆடல், பாடல் நிகழ்ச்சியும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை “எது அலகு” என்ற தலைப்பில் பூம்புகார் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர்.து.சந்தானலெட்சுமியின் சொற்பொழிவும்,


Book fair 2024: மயிலாடுதுறை புத்தகத் திருவிழா - 10 நாள் நிகழ்ச்சி பட்டியல் இதோ...!

10.02.2024 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை செல்வன் சூப்பர் வாய்ஸ் கலைக்குழு வழங்கும் கிராமிய பல்சுவை நடன நிகழ்ச்சியும், மாலை 6 மணி முதல் 8 மணி வரை “மத்த விளாச பிரகசனம்” என்ற தலைப்பில் நாடக வியலாளர், மேனாள் பேராசிரியர், நிகழ்கலைத் துறை, தமிழ் பல்கலைக் கழகம் தஞ்சாவூர் பிரளயனின்  நாடகமும்,


Book fair 2024: மயிலாடுதுறை புத்தகத் திருவிழா - 10 நாள் நிகழ்ச்சி பட்டியல் இதோ...!

11.02.2024 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான தனி நடிப்புப் போட்டியும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை செல்வன் முத்துப்பாண்டி கலைக்குழு வழங்கும் நையாண்டி மேளம் கரகாட்டம் நிகழ்ச்சியும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை “குரள் ஒன்று குரல்; ஆறு” என்ற தலைப்பில் ஏ.வி.சி.கல்லூரி தமிழ் ஆய்வுத்துறை முன்னாள் தலைவர் சா.கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை “வாழ்தல் இனிது” என்ற தலைப்பில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக நாட்டுப்புறவியல் துறை தலைவர் முனைவர்.இரா.காமராசுவின் சொற்பொழிவும்,


Book fair 2024: மயிலாடுதுறை புத்தகத் திருவிழா - 10 நாள் நிகழ்ச்சி பட்டியல் இதோ...!

12.02.2024 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான நடனப்போட்டியும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை செல்வன் நன்னானே ரமேஷ் கலைக்குழு வழங்கும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை “செம்மொழி தமிழ்” என்ற தலைப்பில் அகில இந்திய வானொலி மேனாள் நிகழ்ச்சி இயக்குனர் முனைவர்.சுந்தர ஆவுடையப்பனின் சொற்பொழிவும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை “பைந்தழிழ் துளிகள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் முனைவர்.வெ.இறையன்புவின் சொற்பொழிவும் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிகளின் நிறைவில் உள்ளுர் எழுத்தாளர்களை கௌரவித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி  தெரிவித்தார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"காவிரி பொங்கி வரணும்!" - கண்ணீரும் பக்தியுமாக ஆடிப்பெருக்கை கொண்டாடிய மயிலாடுதுறை மக்கள்.
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Embed widget