மேலும் அறிய

குப்பையோடு குப்பையாக கிடக்கும் தமிழ் அன்னை படகு! முல்லை பெரியாறு தேக்கடி ஏரியில் இயக்கப்படுமா?

10 ஆண்டுகளாக தமிழக அரசு மற்றம் அதிகாரிகளால் தமிழ் அன்னை படகை இயக்க அனுமதி பெறமுடியாததால் தேக்கடி ஏரிப்பகுதியின் ஒரு மூலையில் தமிழன்னை தற்போது குப்பையோடு குப்பையாக கிடக்கிறது.

முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்கும் பொறுப்பு தொடக்கத்தில் தமிழகத்திடம் இருந்தது. 1982 முதல் பெரியாறு அணை பாதுகாப்பில் கேரள போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பெரியாறு அணையின் பாதுகாப்பை மத்திய பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கவேண்டும் என தமிழகம் தெரிவித்தபோதும், மத்திய பாதுகாப்பு படை தேவையில்லை என்ற கேரள அரசு 124 பேர் கொண்ட தங்களுடைய போலீசாரை நியமித்தது. இந்த நிலையில்  அவர்களுக்கான காவல்நிலையம் அணைப்பகுதியில் உள்ளது.

முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை


குப்பையோடு குப்பையாக கிடக்கும் தமிழ் அன்னை படகு! முல்லை பெரியாறு தேக்கடி ஏரியில் இயக்கப்படுமா?

இதில் சுமார் 60 பேர்கள் வரை தற்போது மாற்றுப்பணியாக வள்ளக்கடவு, வண்டிப்பெரியார் காவல்நிலையங்களில் பணியில் உள்ளனர். இவர்கள் முல்லை பெரியாறு அணைக்கு சென்று வர கேரள பெரியார் புலிகள் காப்பக வனத்துறை சார்பில் ஏற்கனவே படகுகள் விடப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அதி விரைவு படகு ஒன்றும் இயக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட தமிழன்னை படகு இது வரையில் இயக்கப்பட்டாமல் இருந்து வருகிறது.

முல்லை பெரியாறு அணையில் கேரள போலீசாருக்கு 150 எச்பி திறனில் "மீட்பு" விரைவு படகு - தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு


குப்பையோடு குப்பையாக கிடக்கும் தமிழ் அன்னை படகு! முல்லை பெரியாறு தேக்கடி ஏரியில் இயக்கப்படுமா?

தமிழன்னையின் கதை

கேரள மாநிலம் தேக்கடி நீர்தேக்கத்தில் நான்கு படகுகளை இயக்க தமிழக பொதுப்பணித்துறைக்கு அனுமதி உள்ளது. தொடக்கத்தில் வைகை ராணி, புளூபெல் என்ற படகுகள் பயன்பாட்டில் இருந்தது. 1982ல் கண்ணகி, 1984 ல் ஜலரத்னா என இரண்டு படகுகளையும் தமிழக பொதுப்பணித்துறை இயக்கியது. பின்னர் நாட்கள் செல்லச்செல்ல அணைப்பகுதிக்கு தமிழக அதிகாரிகள் செல்வது குறைந்ததால், வைகை ராணி, புளூபெல் இரண்டு படகுகளும் நிறுத்தப்பட்டது.

Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு


குப்பையோடு குப்பையாக கிடக்கும் தமிழ் அன்னை படகு! முல்லை பெரியாறு தேக்கடி ஏரியில் இயக்கப்படுமா?

இந்நிலையில் கடந்த 2014ல் ஒரு கோடி ரூபாய் செலவில் 27 பேர்கள் அமர்ந்து செல்லக்கூடிய 200 எச்பி (குதிரைத்திறன் இழுவிசை)யும் இரட்டை எஞ்சினும் கொண்ட ஸ்டீல் படகினை தமிழக பொதுப்பணித்துறை வாங்கியது. முதலில் இந்த படகுக்கு டி.என். பி.டபிள்யூ.டி 1 என்று பேர்வைக்கப்பட்டது. பின்னர் தமிழ் அன்னை என பெயர் மாற்றப்பட்டது. கேரள ஐலேண்டு வெசல்ஸ் ஆக்ட் நடைமுறைப்படிதான் புதிய படகு வடிவமைக்கப்பட்டள்ளது.

Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து

புதிய படகிற்கு கடந்த 2015 தொடக்கத்திலேயே ஐ.ஆர்.எஸ் (இந்தியன் ரெஜிஸ்ட்ரி ஆப் ஷிப்பிங்) சர்வேயர் மற்றும் படகு ஆய்வாளரின் பிட்னஸ் சான்று பெற்றிருந்தும், கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசு மற்றம் அதிகாரிகளால் அந்த படகை இயக்க அனுமதி பெறமுடியாததால் தேக்கடி ஏரிப்பகுதியின் ஒரு மூலையில் தமிழன்னை தற்போது குப்பையோடு குப்பையாக கிடக்கிறது. புதிய படகினை இயக்க அனுமதி தராமல், பல்வேறு குறைகளைக் கூறிவரும் கேரள வனத்துறை தற்போது கேரள போலீசாரின் படகுக்கு உடனே அனுமதியளித்தது எப்படி? இது கண்டிக்கத்தக்கது, தமிழக அரசு இதில்கவனம் செலுத்தவேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
Chennai Air Show:
Chennai Air Show: "வெயில் கொடூரமாக இருந்தது! உயிரிழப்பில் அரசியல் வேண்டாம்" அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Air show in Marina | கொடூர வெயில்! Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்கள்! அடுத்தடுத்து மயங்கிய மக்கள்Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் திடீர் அனுமதி; என்ன ஆச்சு?
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
Chennai Air Show:
Chennai Air Show: "வெயில் கொடூரமாக இருந்தது! உயிரிழப்பில் அரசியல் வேண்டாம்" அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Breaking News LIVE 7 Oct : சென்னை மெரினாவில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றம்
Breaking News LIVE 7 Oct : சென்னை மெரினாவில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றம்
“டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்கத் திட்டம்?” நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
“டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்கத் திட்டம்?” நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
Chennai Airshow: சென்னை விமான சாகச உயிரிழப்பு; கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்! கனிமொழி அட்வைஸ்
Chennai Airshow: சென்னை விமான சாகச உயிரிழப்பு; கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்! கனிமொழி அட்வைஸ்
Tamilnadu Round Up: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்! மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள் - தமிழ்நாட்டில் இதுவரை!
Tamilnadu Round Up: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்! மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள் - தமிழ்நாட்டில் இதுவரை!
Embed widget