மேலும் அறிய

டங்ஸ்டன் திட்டத்திற்கு போராடியவர்களை டெல்லிக்கு அழைத்து செல்லவில்லை.. பகீர் கிளப்பும் விவசாயிகள்

எங்கள் போராட்டத்தை சீர்குலைக்கும் சதித்திட்டமாக இருக்கும் என்ற பயந்து தான் அவர்களை தடுத்து நிறுத்தி கேள்வி கேட்க வந்தோம். - ஒரு போக பாசன வசதி.

பாஜகவினர் டெல்லிக்கு அழைத்து செல்பவர்கள் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த, டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளே இல்லை பரபரப்பை கிளப்பும் விவசாயிகள் சங்கம்.

விமான மூலம் டெல்லி அழைத்துச் செல்லப்பட்ட விவசாயிகள்

டங்ஸ்டன் விவகாரத்தில் பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஜனவரி 10-ம் தேதி அ.வல்லாளபட்டிக்கு நேரில் சென்று இந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்த் திட்டம் வராது. அது ரத்து செய்யப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமைச்சர் அறிவிப்பார் அல்லது விவசாயிகள் குழுவை டெல்லி அழைத்துச் சென்று அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என உறுதி அளித்திருந்தார். அதன் பேரில் இன்று மேலூர் வட்டம் அ.வல்லாளப்பட்டி, அரிட்டாப்பட்டி, தெற்கு தெரு, நரசிங்கப்பட்டி, கிடாரிப்பட்டியை சேர்ந்த ஏழு பேர் கொண்ட விவசாயிகள் குழு இன்று மதுரையில் இருந்து விமான மூலம் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டு கனிம மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திப்பதாக தகவல் வெளியானது. 
 

போராடியவர்களை அழைத்துச் செல்லவில்லை

இந்த நிலையில் மேலூர் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் குழு மதுரை விமான நிலையம் வந்திருந்தனர். அரிட்டாபட்டியை சேர்ந்த கருப்பணன் கூறுகையில்..,”பாஜகவினரால் அழைத்துச் செல்லப்படுபவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் இல்லை, அண்ணாமலை வந்திருந்தபோது ஒருபோக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஐந்து விவசாயிகள் தேர்ந்தெடுத்த அனுப்புங்கள் நான் அழைத்து செல்கிறேன் என்று சொல்லியிருந்தார். ஆனால் தற்போது வரை எங்களை எதுவும் தொடர்பு கொள்ளவில்லை. எங்களை அசிங்கப்படுத்தும் விதமாக நாங்கள் காத்திருந்தும், போராட்டத்தில் ஈடுபடாதவர்களை அழைத்துச் செல்கிறார்கள்.  நாங்களே குழப்பத்தில் இருக்கிறோம்.

சீர்குலைக்கும் சதித்திட்டமா?

அண்ணாமலை அழைத்ததற்கு நாங்கள் ஒருமித்த முடிவு எடுக்கவும் இல்லை, எங்களை அழைக்கவும் இல்லை, போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் யாரும் இதில் பங்கேற்கவில்லை. முக்கியமாக போராடிய விவசாயிகள் சங்க தலைவர், செயலாளர் யாரும் செல்லவில்லை. அவர்கள் செல்வதன் முடிவு நல்ல தீர்ப்பாக இருந்தால் ஏற்றுக் கொள்வோம், இல்லையென்றால் விண்ணை முட்டும் அளவிற்கு போராட்டம் வெடிக்கும். எங்கள் போராட்டத்தை சீர்குலைக்கும் சதித்திட்டமாக இருக்கும் என்ற பயந்து தான் அவர்களை தடுத்து நிறுத்தி கேள்வி கேட்க வந்தோம். ஆனால் அதற்குள் அவர்கள் உள்ளே சென்று விட்டார்கள் என கூறினார்.
 

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Embed widget