மேலும் அறிய

பெரியகுளம் அருகே குளங்களில் இருந்து வெளியேறிய உபரி நீர்; விளைநிலங்கள் சேதம் - விவசாயிகள் வேதனை

பொதுப்பணித்துறையினரின் அலட்சியத்தால் குளங்களில் இருந்து வெளியேறிய உபரி நீர் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் புகுந்து நெல், கரும்பு, வாழை, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சேதம். விவசாயிகள் வேதனை.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள குளங்களான வேட்டுவன்குள கண்மாய், ஓட்டக்குளம் கண்மாய், பொம்மிநாயக்கன்பட்டி பெரியகண்மாய், உள்ளிட்ட மூன்று கண்மாய்களும் கடந்த 15 நாட்களுக்கு முன்பே அதன் முழு கொள்ளளவை எட்டி நிறைந்தது. இதனை தொடர்ந்து விவசாயிகள் நீரை பாசனத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.

ABP Exclusive: 'அந்தரத்தில் தொங்கும் கண்ணாடி ஜன்னல்' ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அலட்சியம்! அச்சத்தில் பயணிகள்!


பெரியகுளம் அருகே குளங்களில் இருந்து வெளியேறிய உபரி நீர்; விளைநிலங்கள் சேதம் - விவசாயிகள் வேதனை

இந்நிலையில் நேற்றுமுன் தினம் நள்ளிரவில் 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணத்தால் குளங்களுக்கு வரும் நீர் அதிகரித்த நிலையில் குளங்களிலிருந்து வெளியேறும் உபரி நீரின் அளவும் அதிகரித்தது. இதனால் பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு நீர் அனைத்தும் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களில் புகுந்து நெல், கரும்பு, வாழை, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Flood Relief: நிலைகுலைந்த சென்னை! வெள்ள நிவாரணம் ரூ.6,000 எப்போது கிடைக்கும்? அமைச்சர் உதயநிதி பரபரப்பு பதில்!


பெரியகுளம் அருகே குளங்களில் இருந்து வெளியேறிய உபரி நீர்; விளைநிலங்கள் சேதம் - விவசாயிகள் வேதனை

மேலும் பிரச்சனை குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், “கண்மாயகளில் ஏற்கனவே நீர் முழுமையாக தேக்கி வைக்கப்பட்டு நிரம்பி வழிந்து வரும் நிலையில், கண்மாய்க்கு வரும் நீரை பொதுப்பணித்துறையினர் அடைக்காமல் அலட்சியம் காட்டி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் சோத்துப்பாறை மற்றும் மஞ்சளார் அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கண்மாய்களில் இருந்து வெளியேறும் உபரி நீரின் அளவும் அதிகரித்து பயிர்களுக்குள் புகுந்து பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கண்மாய்களிலிருந்து வெளியேறும் உபரி நீரை குறைக்காவிட்டால் பயிர்கள் அழுகி முழுமையாக சேதங்கள் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்தியாவை அதிரவிட்ட ரெய்டு! வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கொத்து, கொத்தாக சிக்கிய பணம்!


பெரியகுளம் அருகே குளங்களில் இருந்து வெளியேறிய உபரி நீர்; விளைநிலங்கள் சேதம் - விவசாயிகள் வேதனை

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேட்ட பொழுது, நாங்கள் சோத்துப்பாறை அணையில் இருந்து வரும் உபரி நீரை குளங்களுக்கு திறக்கவில்லை என்று கூறியதாகவும், இதேபோன்று மஞ்சளார் அணை பொதுப்பணித்துறை அதிகாரி இடம் கேட்ட பொழுது மஞ்சளார் அணை பொதுபணித்துறை அதிகாரிகளும் நாங்கள் கண்மாய் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கவில்லை எனவும் அலட்சியமாக பதில் அளித்ததாக குற்றம் சாட்டினர்.

இந்தியாவை அதிரவிட்ட ரெய்டு! வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கொத்து, கொத்தாக சிக்கிய பணம்!


பெரியகுளம் அருகே குளங்களில் இருந்து வெளியேறிய உபரி நீர்; விளைநிலங்கள் சேதம் - விவசாயிகள் வேதனை

மேலும் இதுவரை பொதுப்பணித்துறை அதிகாரிகளோ, வருவாய்த்துறை அதிகாரிகளோ மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யவோ, பார்வையிடவோ வரவில்லை. உடனடியாக மழை வெள்ள நீரை விலை நிலப்பகுதிகளுக்குள் செல்லாமல் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget