மேலும் அறிய

மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ - சின்னூறு மலை கிராமத்தைச் சேர்ந்த இருவர் கைது

மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் காட்டுத்தீ வைத்ததாக சின்னூர் மலை கிராமத்தைச் சேர்ந்த 2 நபர்கள் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வனத்துறையினர் அறிவிப்பு:

கோடை காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரியாமல் இருக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அவ்வப்போது விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் வனத்துறையினர், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் விவசாய கழிவுகளில், தீ வைக்க தங்களின் அனுமதி பெற்று தீ வைக்க உத்தரவிட்டிருந்தனர்.


மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ -  சின்னூறு மலை கிராமத்தைச் சேர்ந்த இருவர் கைது

காட்டுத்தீ விழிப்புணர்வு:

தேனி மாவட்டத்தை சுற்றி மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதிகளில் கோடை காலங்களான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஆண்டுதோறும் காட்டுத்தீ பற்றி எரிவது  வழக்கமாக உள்ளது. இதனை தடுக்கும் விதமாகவும்,  சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேவதானப்பட்டி வனச்சரக  வனத்துறையினரால் கும்பக்கரை அருவியில் காட்டு தீ தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ்  விழிப்புணர்வு முகாம் அமைத்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு  வனப்பகுதியில் காற்று தீ பற்றாமல் இருப்பது குறித்து விழிப்புணர்வு  துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.


மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ -  சின்னூறு மலை கிராமத்தைச் சேர்ந்த இருவர் கைது

காட்டுத்தீ வைத்ததாக 2 பேர் கைது:

இந்த  நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் காட்டுத்தீ வைத்ததாக சின்னூர் மலை கிராமத்தைச் சேர்ந்த 2 நபர்கள் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வனப்பகுதியை ஒட்டி உள்ள விலை நிலங்களில் விவசாய கழிவுகளுக்கு தீ வைக்கும் பொழுது வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து வன பாதுகாவலர்கள் முன்னிலையில் தீ வைக்க வேண்டும் என ஏற்கனவே வனத்துறையினர் அறிவுருத்தியிருந்த நிலையில்,


மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ -  சின்னூறு மலை கிராமத்தைச் சேர்ந்த இருவர் கைது

சின்னூறு மலை கிராமத்தைச் சேர்ந்த இருவர் கைது :

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சின்னூர், பெரியூர் மலை கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் முதல் இரண்டு நாட்களாக காட்டு தீ பற்றி எரிந்து வந்தது. இதனைத் தொடர்ந்து தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர், டீ தடுப்பு காவலர்கள் மற்றும் மலை கிராம இளைஞர்கள் என 25க்கும் மேற்பட்டோர்  36 மணி நேரம் போராடி  வனப்பகுதியில் கட்டுப்படுத்தி முற்றிலும் அனைத்தனர்.

இந்த நிலையில் தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர்  காட்டு தீ பற்றி அதற்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் சின்னூறு மலை கிராமத்தைச் சேர்ந்த ராமன் மற்றும் ஆண்டவர் இருவரும் பட்டா நிலத்தில் விவசாயக் கழிவுகளுக்கு தீ வைத்த போது அந்த தீப்பொறி வனப்பகுதியில் விழுந்து தீ பற்றியதாக விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தேவதானப்பட்டி வனச்சராக வனத்துறையின் இருவர் மீதும் 1982 ஆம் வருட தமிழ்நாடு வனச் சட்டம் 5/21கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.   மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாய கழிவு பொருட்களை தீ வைக்க முற்படும் பொழுது வனத்துறையினருக்கு உரிய தகவல் கொடுத்து  வனத்துறை ஊழியர்கள் முன்னிலையில் தீ வைக்க வேண்டுமென அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Embed widget