மேலும் அறிய

மாற்றுத்திறனாளிகளால் தயாரிக்கப்பட்ட தேங்காய் ஓட்டிலிருந்து கைவினைப் பொருட்கள் விற்பனை துவக்கம்

தேங்காய் ஓட்டிலிருந்து தயாரித்த கைவினைப் பொருட்களில் முதல் விற்பனையை துவக்கி வைத்து ஆன்லைன் விற்பனை செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணை வேந்தர்.

மாற்றுத்திறனாளிகள் தேங்காய் ஓட்டிலிருந்து தயாரித்த கைவினைப் பொருட்களில் முதல் விற்பனையை துவக்கி வைத்து ஆன்லைன் விற்பனை செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணை வேந்தர்.


மாற்றுத்திறனாளிகளால் தயாரிக்கப்பட்ட தேங்காய் ஓட்டிலிருந்து கைவினைப் பொருட்கள் விற்பனை துவக்கம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிகளை சிறு தொழில் முனைவோராக மாற்றம் செய்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தேங்காய் ஓட்டில் கைவினைப் பொருட்கள்  செய்வது குறித்த  பயிற்சி வகுப்புகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பயிற்சி வழங்கப்பட்டது.

மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!

இந்த பயிற்சி வகுப்பில் தேங்காய் ஓட்டில் இருந்து பெண்கள் அணியும் தோடுகள், சமையல் கரண்டி, சாவிக் கொத்து, வீட்டின் அலங்காரப் பொருட்கள், செல்போன் ஸ்டாண்ட், உள்ளிட்ட முப்பதுக்கு மேற்பட்ட கைவினைப் பொருட்கள்  செய்வது எப்படி,  கைவினைப் பொருட்கள்  சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட ஆலோசனை மற்றும்  பயிற்சிகள் கடந்த மூன்று மாதங்கள் வழங்கப்பட்டது.


மாற்றுத்திறனாளிகளால் தயாரிக்கப்பட்ட தேங்காய் ஓட்டிலிருந்து கைவினைப் பொருட்கள் விற்பனை துவக்கம்

இதனைத் தொடர்ந்து பயிற்சிகளை முடித்த  மாற்றுத்திறனாளிகள் இயற்கையை பாதிக்காத வகையில் தேங்காய் ஓட்டிலிருந்து  கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்  மாற்றுத்திறனாளிகள்  தேங்காய் ஓட்டில் இருந்து தயாரிக்கும்  கைவினைப் பொருட்களை  தமிழ்நாடு அரசு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கீதாலட்சுமி பார்வையிட்டு பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளை  உற்சாகப்படுத்தினார்.

Union Budget: புதிய நாடாளுமன்றத்தில் முதல் முழு பட்ஜெட் தாக்கல் - தேதியை அறிவித்த மத்திய அரசு

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்களின் முதல் விற்பனை மற்றும் கைவினைப் பொருட்களை  ஆன்லைனில் சந்தைப்படுத்துவதற்கான பிரத்தியேக செயலையும்  அறிமுகப்படுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.


மாற்றுத்திறனாளிகளால் தயாரிக்கப்பட்ட தேங்காய் ஓட்டிலிருந்து கைவினைப் பொருட்கள் விற்பனை துவக்கம்

இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி  மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர்  ராஜாங்கம், தோட்டக்கலை தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய இயக்குனர் முனைவர் சோமசுந்தரம், தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய பேராசிரியர் வசந்த் மற்றும் மாற்றுத்திறனாளிகள்  30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் .

Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து

மேலும்  பயிற்சி பெற்று சிறு தொழில் முனைவராக மாறிய மாற்றுத்திறனாளி ராஜேஸ்வரி கூறுகையில், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவித்தொகை வழங்கி வந்தாலும் வாழ்க்கையில்  எங்களாலும் சிறு தொழில் முனைவோராக மாற்றி சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்து பயிற்சி கொடுத்து தற்பொழுது ஆன்லைன் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனையை துவக்கி வைத்துள்ளது எங்களாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளதால் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Embed widget