மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

ஆண்டிபட்டி அருகே மாணவிகளிடம் தகாத வார்த்தைகளை பேசியதாக 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் தகாத வார்த்தைகளை பேசியதாக 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் தகாத வார்த்தைகளை பேசிய உடற்கல்வி ஆசிரியர் அருள்பிரகாசம் மற்றும் மாணவர்களை போராட தூண்டிய காரணத்திற்காக  வணிகவியல் ஆசிரியர் செல்வகுமார் மற்றும் தாவரவியல் ஆசிரியர் வெற்றி உட்பட மூன்று பேரை முதன்மைக் கல்வி அலுவலர் இந்திராணி  பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


ஆண்டிபட்டி அருகே மாணவிகளிடம் தகாத வார்த்தைகளை பேசியதாக 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 343 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் இவர்களுக்கு பாடம் எடுக்க தலைமை ஆசிரியர் வெங்கடேஷ் குமார் உள்ளிட்ட 27 ஆசிரியர்கள் உள்ளனர் . இந்த நிலையில் இந்த பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் அருள்பிரகாசம் என்பவர் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதாகவும் மாணவிகளிடம் மாதவிடாய் பிரச்சனை குறித்து பேசுவதாகவும் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, தங்களது பெற்றோர்களுடன் கடந்த 13 ஆம் தேதி  பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியரை அழைத்து அவரை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்தனர். மேலும், தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிக்கு வர வேண்டுமென வலியுறுத்தி ஆண்டிப்பட்டி  ரெங்கசமுத்திரம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆண்டிபட்டி அருகே மாணவிகளிடம் தகாத வார்த்தைகளை பேசியதாக 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

தொடர்ந்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் இங்கு வந்த உடற்கல்வி ஆசிரியரிடம் கடும் வாக்குவாதம் செய்ததோடு தாக்கும் தொணியில் பேசினர். தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஆண்டிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறையினர் பேச்சையும் கேட்காமல் தொடர்ந்து கொட்டிய மழையிலும் நனைந்து கொண்டு மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர் ஆசிரியர் உள்ளிட்டோரை அழைத்து அரை மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு தேனி புறப்பட்டு சென்றார்.


ஆண்டிபட்டி அருகே மாணவிகளிடம் தகாத வார்த்தைகளை பேசியதாக 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தேனி மாவட்ட கல்வி அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட மூன்று  ஆசிரியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணவ, மாணவிகளின் புகாரில் முகாந்திரம் இருந்ததை அடுத்து உடற்கல்வி ஆசிரியர் அருள்பிரகாசம் மாணவ, மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதற்காகவும் வணிகவியல் ஆசிரியர் செல்வகுமார் மற்றும் தாவரவியல் ஆசிரியர் வெற்றி ஆகியோர் மாணவ மாணவிகளை போராட்டத்திற்கு தூண்டியதற்காகவும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தேனி மாவட்ட கல்வி அலுவலர் இந்திராணி  உத்தரவு பிறப்பித்தார். மூன்று அரசு ஆசிரியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL RahulAR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Embed widget