மேலும் அறிய

தேனி: பீர்பாட்டிலால் குத்திய வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

நியாய விலை கடையில் ஏற்பட்ட தகராறில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றவரை பீர் பாட்டிலை உடைத்து குத்தி தாக்கியவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா மயிலாடும்பாறை அருகே உள்ள குமணன்தொழு கிராமத்தை சேர்ந்தவர் வனராஜ் (64). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2014-ம் ஆண்டு அதே ஊரில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் (26) என்பவர் அவரிடம் தகராறு செய்தார். மேலும் லோகேஸ்வரனின் உறவினர்கள் சிலரும் வனராஜிடம் தகராறு செய்தனர்.

Theni : அக்டோபர் 1 முதல் செயல்பாட்டுக்கு வரும் உப்பார்பட்டி சுங்கச்சாவடி...! முழு கட்டண விவரம் உள்ளே...!
தேனி: பீர்பாட்டிலால் குத்திய வழக்கில் இளைஞருக்கு 7  ஆண்டுகள் சிறை தண்டனை

இதுகுறித்து மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக வனராஜ் தனது மகன் ஜெயக்குமாருடன் (43) சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை லோகேஸ்வரனின் உறவினர் தயாநிதி (34) என்பவர் வழிமறித்து, பீர் பாட்டினால் தாக்கினார். இதில் தந்தை, மகன் இருவரும் காயம் அடைந்தனர். பலத்த காயம் அடைந்த ஜெயக்குமார் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு.. பள்ளிக்கல்வித்துறை சொன்ன காரணம் இதுதான்!
தேனி: பீர்பாட்டிலால் குத்திய வழக்கில் இளைஞருக்கு 7  ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த சம்பவம் குறித்து வனராஜ் மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், தயாநிதி, லோகேஸ்வரன் மற்றும் அவர்களின் உறவினர்கள் பவுன்சாமி, வனராணி, பங்கஜம் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணையை தொடர்ந்து நீதிபதி கோபிநாதன் நேற்று தீர்ப்பளித்தார்.

ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கு.. இருநாட்டு உறவு.. ஜப்பான் பிரதமரை சந்தித்தார் பிரதமர் மோடி..!
தேனி: பீர்பாட்டிலால் குத்திய வழக்கில் இளைஞருக்கு 7  ஆண்டுகள் சிறை தண்டனை

Vegetables Price List : சோகமான புதுமண தம்பதிகள்.. அதிரடியாக உயர்ந்த முருங்கை.. குறைந்த பீட்ரூட்.. இன்றைய நிலவரம்!

இந்த வழக்கில் தயாநிதிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும், லோகேஸ்வரன், பவுன்சாமி, வனராணி, பங்கஜம் ஆகிய 4 பேருக்கும் தலா ரூ.500 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட தயாநிதி கூலித்தொழிலாளி ஆவார்.

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget