மேலும் அறிய

Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!

”நாங்க எப்ப தண்ணி குடிக்கனும், எங்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதையெல்லாம் கேட்டுதான் செய்ய வேண்டுமா? - சீமான் ஆவேசம்

நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ள நிலையில், அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் அவர் பதிலளித்து பேசியுள்ளார். ரஜினியை சந்தித்ததால் சீமானை திமுக உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் ‘சங்கி’ என்று காட்டமாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு விமர்சித்து வரும் நிலையில்,  பிரபாகரன் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசிய சீமான் அதற்கெல்லாம் காட்டமாக பதிலளித்துள்ளார்.

சீமான் பேசியது என்ன ?

அந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான், “நான் ரஜினிகாந்தை சந்தித்த ஒரே காரணத்திற்காகவே சங்கி ஆகிவிட்டேன் என்றால், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ரஜினியை அருகே அழைத்து உட்கார வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் எல்லாம் யார் ? சங்கி இல்லாம சிங்கியா ? இல்ல அதுக்கு பேரு என்ன ? அங்கி, லுங்கியா? இல்ல சொங்கியா? இல்ல என்னது அது ? அதுக்கு பேர் என்ன ? எப்படி நீ ரஜினிகாந்த போயி… உன்ன கேட்டு கேட்டுதான் போகனுமா ? உன்ன கேட்டுதான் நான் தண்ணி குடிக்கனும், உன்ன கேட்டுதான் சிறுநீர் கழிக்க வேண்டுமா ? பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றால் சுவற்றில் நாக்கை போட்டு நக்கிக்கொண்டு இரு, வெறி வருதா இல்லையா ? என்னைய கேட்காம என் மனைவியை எப்படி கையை பிடித்து இழுக்கலாம் என்ற ரேஞ்சுக்கு பேசுகிறார்கள். வெறி ஆகுதா இல்லையா ? ஏ, எனக்கு தெரியும்டா என்ன செய்றது என்று, நான் ரஜினிகாந்தை சந்தித்தது உடனே என்னை சங்கி ஆகிட்டாரு, ஆர்.எஸ்.எஸ் ஆகிட்டாரு, அப்டியே போய்ட்டாரு என்கிறீர்களே, காலையில் நீங்களும் மாலையில் மகனும் போய் மோடியை பார்த்தீர்களே அங்க சங்கி வரலையோ ? அது சங்கி இல்லையா ? சதுரங்க விளையாட்டா.. ஐயா வாங்க, கேலோ இந்தியாவா.. ஐயா வாங்க.. அங்க சங்கி இல்ல ?” என காட்டமாக தடித்த வார்த்தைகளில் சீமான் பேசியுள்ளார்.

ஆயிரம் கோடி ரூபாய் ஆஃபர் வந்தது – சீமான்

அதே நேரத்தில் தனக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆஃபர் கொடுப்பதாகவும் ஆயிரம் கோடி ரூபாய் பணம், குடும்பத்திற்கு தனி செட்டில்மெண்ட், 2026 முதலமைச்சர் ஆவதற்கு உதவி என எல்லாம் செய்வதாக கூறி வருகிறார்கள் என்றும் ஆனால் தான் பிரபாகரனின் தம்பி என்பதால் அவர் படத்தை பார்த்து, அவற்றையெல்லாம் நிராகரித்து வருவதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.

வெறிகொண்டு பாய்வேன் – சீமான்

2026 சட்டமன்ற தேர்தலில் தான் தனியே புது உத்தி வைத்திருப்பதாகவும் இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் எதுவும் தன்னை எதிர்த்து அந்த நேரத்தில் நிற்க முடியாது எனவும் பேசியுள்ள சீமான், உளவுத்துறை மூலம் திமுக தன்னுடைய கட்சியை உடைக்க முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னையும் தனது கட்சியையும் உடைப்பதற்கு தான் ஒன்றும் சிலேட்டு குச்சி இல்லை என்றும் பேசியுள்ள சீமான், தன்னுடைய கட்சியில் இருக்கும் துரோகிகளை களையெடுத்து திமுக தனக்கு உதவி செய்து வருகிறது என்றும் அதற்காக தன்னுடைய நன்றியை சொல்லிக்கொள்வதாகவும் அந்த கூட்டத்தில் கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
Embed widget