மேலும் அறிய

தேனி: பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுமி - பெற்றோருக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி

சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சமத்துவபுரம் பேரூராட்சியில் பூங்கா அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பூங்காவுக்கு குழி தோண்டிய நிலையில் பணிகள் முடங்கிக் கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த குழியில் தேங்கிய மழைநீரில், கடந்த 6-ந்தேதி கடமலைக்குண்டு அருகே மூலக்கடையை சேர்ந்த முத்து சரவணன் மகள் ஹாசினி ராணி (வயது 8) தவறி விழுந்து உயிரிழந்தார். சிறுமி தவறி விழுந்து உயிரிழந்ததாக ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி: சின்னமனூர் அருகே பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு


தேனி: பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுமி - பெற்றோருக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி

பூங்கா அமைக்கும் பணியில் ஏற்பட்ட அலட்சியத்தால் சிறுமி உயிரிழந்ததாகவும், இதற்கு நீதி விசாரணை நடத்தி அலட்சியத்துக்கு காரணமான ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில், சிறுமியின் சாவுக்கு நீதி கேட்டு மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Subbulakshmi Jagadeesan Quits : திமுகவில் இருந்து விலகினார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.. வெளிவந்த விலகல் கடிதம்..!

தேனி: பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுமி - பெற்றோருக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி

அதன்படி, இன்று மாவட்டம் முழுவதும் சலூன் கடைகளை அடைத்துவிட்டு முடிதிருத்தும் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்து இருந்தனர். இதையடுத்து சங்க நிர்வாகிகளிடம் நேற்று இரவு வரை வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சிறுமியின் பெற்றோருக்கு தேனி மாவட்ட ஆட்சியர் பொது நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

"ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பில் இருக்கக்கூடாதா? ஏன்? அதென்ன தடை செய்யப்பட்ட அமைப்பா?” : கொதித்த ஆளுநர்..
தேனி: பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுமி - பெற்றோருக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி

அதன்படி, இந்த பூங்கா அமைப்பதற்கான ஒப்பந்தப் பணியை எடுத்து இருந்த கம்பத்தை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பாலமுருகன், பொறியாளர் வேம்புபிரபு, மேற்பார்வை பொறியாளர் ராகுல்நேரு ஆகிய 3 பேர் மீதும் ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்குப்பதிவு விவரங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து முடிதிருத்தும் தொழிலாளர்களின் கடையடைப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

தேனி: பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுமி - பெற்றோருக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகத்துக்கு  வந்தனர். பின்னர் நிர்வாகிகள் முன்னிலையில், சிறுமியின் பெற்றோரிடம் ரூ.1 லட்சத்துக்கான நிவாரண உதவிக்கான காசோலையை ஆட்சியர் முரளிதரன் வழங்கினார். மேலும், நிவாரண உதவிக்கு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர்களிடம்  மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget