மேலும் அறிய

அரசு நிலத்தை அபேஸ் செய்து மலையை விழுங்கிய அதிமுக பிரமுகர் - குற்றவியல் நடவடிக்கை கோரி புகார் மனு

’’ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியில் மலைக்குன்று இருந்ததும் அது தற்போது முழுமையாக சுரண்டப்பட்டதும் தெரியவந்துள்ளது’’

தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் சுமார் 100 ஏக்கருக்கும் மேலான அரசு நிலங்கள் உள்ளன. இவற்றை கடந்த அதிமுக ஆட்சியில் அரசு அதிகாரிகளின் உதவியுடன் பெரியகுளம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அன்னபிரகாஷ் தனது பெயரிலும் அவரது உறவினர்கள் பெயரிலும் முறைகேடாக அரசு நிலத்தை கையகப்படுத்தி போலியான பட்டா மாறுதல் செய்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட்டா மாறுதல் செய்த இடங்களில் கனிமவளத் துறை அதிகாரிகளின் ஆதரவோடு அதிமுக நிர்வாகி அன்னபிரகாஷ் பல்லாயிரம் யூனிட் மண்ணையும் தோண்டி எடுத்து விற்பனை செய்துள்ளார். அந்த பகுதியில் ஒரு மலைக்குன்று இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது ஆனால் தற்போது மலை குன்று இருப்பதற்கான அடையாளம் ஏதும் இல்லாத அளவிற்கு அனைத்தும் சுரண்டப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த ஆவணம் தொடர்பான இணையதளத்தில் குறிப்பிட்ட சர்வே எண்கள் விபரம் மறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறைகேடுகளுக்கு துணையாக கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், நில அளவையாளர்கள் இருந்துள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ள நிலையில், இது குறித்த தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் விசாரணை நடத்தி முதற்கட்டமாக சில தினங்களுக்கு முன்பு பெரியகுளம் தாசில்தார் கிருஷ்ணகுமார் உள்பட 4 தாசில்தார்களை  பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார்.


அரசு நிலத்தை அபேஸ் செய்து மலையை விழுங்கிய அதிமுக பிரமுகர் - குற்றவியல் நடவடிக்கை கோரி புகார் மனு

இந்த முறைகேடாக பதிவு செய்யப்பட்ட 100 ஏக்கர் நிலத்தில் 90 ஏக்கர் மாவட்ட நிர்வாகம் தற்போது கையகப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மாவட்ட பதிவாளர் உடன் ஆலோசனை நடத்திய தேனி மாவட்ட ஆட்சியர் கையகப்படுத்திய நிலத்தை முறைப்படி அரசு ஆவணங்களில் பதிவேற்றியதாக கூறப்படுகிறது. முறைகேடாக பட்டா மாற்றி நிலத்தை அபகரித்தவர்கள் சிலருக்கு விலைக்கு  பத்திரப் பதிவும் செய்துள்ளனர். எனவே இந்த நிலம் தொடர்பான பத்திர பதவிகளை ரத்து செய்ய சார் பதிவாளருக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


அரசு நிலத்தை அபேஸ் செய்து மலையை விழுங்கிய அதிமுக பிரமுகர் - குற்றவியல் நடவடிக்கை கோரி புகார் மனு

அபகரிக்கப்பட்ட நிலத்தின்  வரைபடங்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு செயற்கைக்கோள் புகைப்படத்துடன் ஒப்பீடு செய்து நிலம் மீண்டும் அரசுடமையாக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார். முறைகேடாக பட்டா போட்டு கொடுத்தவர்கள் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் இதற்காக பெரியகுளம் சப்-கலெக்டர் மூலமாக போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட வருவாய் துறை அதிகாரிகள் குழுவினர் இணைந்து பெரியகுளம் பகுதியில் மேலும் 50 ஏக்கர் அரசு நிலத்தை 42 பேருக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளதாகவும் புகார் வந்துள்ளது. இது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் அந்த அரசு நிலங்கள் விரைவில் மீட்கப்படும் எனவும் இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் குற்றவியல் நடைமுறை படி தண்டிக்கப்படுவார்கள் எனவும் தேனி மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

அரசு நிலம் தனியாருக்கு பட்டா தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

தேனியில் 90 ஏக்கர் அரசு நிலத்தை தனிநபரின் பெயரில் பட்டா கொடுத்த 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
எனக்கு 90, உனக்கு 25 - 65 வயது தான் வித்தியாசம்.. நடுவானில் நடந்த திருமணம் - இணையத்தில் வைரலாகும் க்ளிக்ஸ்
எனக்கு 90, உனக்கு 25 - 65 வயது தான் வித்தியாசம்.. நடுவானில் நடந்த திருமணம் - இணையத்தில் வைரலாகும் க்ளிக்ஸ்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
Top 10 News Headlines: ரூ.1 லட்சம் கடந்த தங்கம், இண்டிகோ வவுச்சர்கள், பொதுமக்களுக்கு அனுமதி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ரூ.1 லட்சம் கடந்த தங்கம், இண்டிகோ வவுச்சர்கள், பொதுமக்களுக்கு அனுமதி - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
எனக்கு 90, உனக்கு 25 - 65 வயது தான் வித்தியாசம்.. நடுவானில் நடந்த திருமணம் - இணையத்தில் வைரலாகும் க்ளிக்ஸ்
எனக்கு 90, உனக்கு 25 - 65 வயது தான் வித்தியாசம்.. நடுவானில் நடந்த திருமணம் - இணையத்தில் வைரலாகும் க்ளிக்ஸ்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
Top 10 News Headlines: ரூ.1 லட்சம் கடந்த தங்கம், இண்டிகோ வவுச்சர்கள், பொதுமக்களுக்கு அனுமதி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ரூ.1 லட்சம் கடந்த தங்கம், இண்டிகோ வவுச்சர்கள், பொதுமக்களுக்கு அனுமதி - 11 மணி வரை இன்று
Hyundai Creta Vs TATA Nexon: டாடா நெக்ஸானை தட்டித் தூக்கி நம்பர் 1 இடத்தை பிடித்த ஹூண்டாய் க்ரெட்டா; எப்படி தெரியுமா.?
டாடா நெக்ஸானை தட்டித் தூக்கி நம்பர் 1 இடத்தை பிடித்த ஹூண்டாய் க்ரெட்டா; எப்படி தெரியுமா.?
China America Venezuela: “சர்வதேச சட்டத்த மீறாதீங்க“; அமெரிக்காவிற்கு சீனா கடும் கண்டனம் - எதற்காகன்னு தெரியுமா.?
“சர்வதேச சட்டத்த மீறாதீங்க“; அமெரிக்காவிற்கு சீனா கடும் கண்டனம் - எதற்காகன்னு தெரியுமா.?
Tamilnadu Roundup: அதிமுகவிடம் பாஜக டிமாண்ட், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை, வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை - 10 மணி செய்திகள்
அதிமுகவிடம் பாஜக டிமாண்ட், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை, வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை - 10 மணி செய்திகள்
Admk Bjp Alliance: 45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
Embed widget