மேலும் அறிய

முதலாளி பாராட்டியதால் பொறாமை - பகை முற்றியதால் தோட்டத் தொழிலாளியை கொன்ற சகதொழிலாளி கைது

வேலை திறமையை கண்டு முதலாளி மிகவும் பாராட்டினார். அதை முருகனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அம்மாபட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் முருகன் (53). இவரது  மனைவி மாரியம்மாள் (46). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். முருகன் போடியை அடுத்த ஊத்தாம்பாறை அருகே உள்ள தாதன்குளத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த தோட்டத்தில் அம்மாபட்டி இந்திரா காலனியை சேர்ந்த ஜெகதீஸ்வரன்(48) தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் முருகனின் உறவினர் ஆவார். இந்நிலையில் முருகனை காணவில்லை என்று இன்று ஜெகதீஸ்வரன் அம்மாபட்டியில் உள்ள மாரியம்மாளுக்கு தகவல் கொடுத்தார்.

PPF: பிபிஎஃப் திட்டத்தில் அதிக வட்டி பெறுவது எப்படி? இந்த தேதிக்குள் கட்டினால் இவ்வளவு லாபமா?


முதலாளி பாராட்டியதால் பொறாமை - பகை முற்றியதால் தோட்டத் தொழிலாளியை கொன்ற சகதொழிலாளி கைது

இதனால் மாரியம்மாள் பதறிபோய் தனது கணவரை காணவில்லை என்று குரங்கணி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் முருகன் வேலை செய்த தோட்டத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள வாய்க்காலில் தலையில் வெட்டுக்காயங்களுடன் முருகன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்த தகவலறிந்து மாரியம்மாள் மற்றும் குடும்பத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் முருகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி போடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Petrol, Diesel Price : அதிர்ச்சி கொடுத்த பெட்ரோல் விலை.. 12 நாட்களில் 10ஆவது முறையாக உயர்வு... இன்றைய நிலை இதுதான்!!

இதையடுத்து போலீசார் தோட்டத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் முருகனுக்கும், ஜெகதீஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், அப்போது ஜெகதீஸ்வரன் அரிவாளால் முருகனின் தலையில் 3 முறை வெட்டும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.  இதனையடுத்து போலீசார் ஜெகதீஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஜெகதீஸ்வரன் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது. நானும் முருகனும் ஒரே தோட்டத்தில் வேலை செய்து வந்தோம். என்னை முருகன்தான் வேலைக்கு சேர்த்து விட்டார்.


முதலாளி பாராட்டியதால் பொறாமை - பகை முற்றியதால் தோட்டத் தொழிலாளியை கொன்ற சகதொழிலாளி கைது

Breaking News LIVE: கோவை : நீட் தேர்வு மையத்தில் மாணவி தற்கொலை

எனது வேலை திறமையை கண்டு முதலாளி மிகவும் பாராட்டினார். அதை முருகனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று  இரவு எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் நான் அரிவாளால் முருகனின் தலையில் 3 முறை வெட்டினேன். இதில் அவர் இறந்து விட்டார். பின்னர் அவரது உடலை இழுத்து சென்று தோட்டத்தில் உள்ள தண்ணீர் செல்லும் வாய்க்காலில் போட்டேன்‌. இவ்வாறு அவர் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Audio Launch Live: கோட் சூட்டில் வந்த விஜய்...ஆர்பரித்த ரசிகர்கள்
Jana Nayagan Audio Launch Live: கோட் சூட்டில் வந்த விஜய்...ஆர்பரித்த ரசிகர்கள்
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Audio Launch Live: கோட் சூட்டில் வந்த விஜய்...ஆர்பரித்த ரசிகர்கள்
Jana Nayagan Audio Launch Live: கோட் சூட்டில் வந்த விஜய்...ஆர்பரித்த ரசிகர்கள்
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
Ration Shop: ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
Embed widget