மேலும் அறிய

முதலாளி பாராட்டியதால் பொறாமை - பகை முற்றியதால் தோட்டத் தொழிலாளியை கொன்ற சகதொழிலாளி கைது

வேலை திறமையை கண்டு முதலாளி மிகவும் பாராட்டினார். அதை முருகனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அம்மாபட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் முருகன் (53). இவரது  மனைவி மாரியம்மாள் (46). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். முருகன் போடியை அடுத்த ஊத்தாம்பாறை அருகே உள்ள தாதன்குளத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த தோட்டத்தில் அம்மாபட்டி இந்திரா காலனியை சேர்ந்த ஜெகதீஸ்வரன்(48) தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் முருகனின் உறவினர் ஆவார். இந்நிலையில் முருகனை காணவில்லை என்று இன்று ஜெகதீஸ்வரன் அம்மாபட்டியில் உள்ள மாரியம்மாளுக்கு தகவல் கொடுத்தார்.

PPF: பிபிஎஃப் திட்டத்தில் அதிக வட்டி பெறுவது எப்படி? இந்த தேதிக்குள் கட்டினால் இவ்வளவு லாபமா?


முதலாளி பாராட்டியதால் பொறாமை - பகை முற்றியதால் தோட்டத் தொழிலாளியை கொன்ற சகதொழிலாளி கைது

இதனால் மாரியம்மாள் பதறிபோய் தனது கணவரை காணவில்லை என்று குரங்கணி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் முருகன் வேலை செய்த தோட்டத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள வாய்க்காலில் தலையில் வெட்டுக்காயங்களுடன் முருகன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்த தகவலறிந்து மாரியம்மாள் மற்றும் குடும்பத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் முருகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி போடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Petrol, Diesel Price : அதிர்ச்சி கொடுத்த பெட்ரோல் விலை.. 12 நாட்களில் 10ஆவது முறையாக உயர்வு... இன்றைய நிலை இதுதான்!!

இதையடுத்து போலீசார் தோட்டத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் முருகனுக்கும், ஜெகதீஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், அப்போது ஜெகதீஸ்வரன் அரிவாளால் முருகனின் தலையில் 3 முறை வெட்டும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.  இதனையடுத்து போலீசார் ஜெகதீஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஜெகதீஸ்வரன் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது. நானும் முருகனும் ஒரே தோட்டத்தில் வேலை செய்து வந்தோம். என்னை முருகன்தான் வேலைக்கு சேர்த்து விட்டார்.


முதலாளி பாராட்டியதால் பொறாமை - பகை முற்றியதால் தோட்டத் தொழிலாளியை கொன்ற சகதொழிலாளி கைது

Breaking News LIVE: கோவை : நீட் தேர்வு மையத்தில் மாணவி தற்கொலை

எனது வேலை திறமையை கண்டு முதலாளி மிகவும் பாராட்டினார். அதை முருகனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று  இரவு எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் நான் அரிவாளால் முருகனின் தலையில் 3 முறை வெட்டினேன். இதில் அவர் இறந்து விட்டார். பின்னர் அவரது உடலை இழுத்து சென்று தோட்டத்தில் உள்ள தண்ணீர் செல்லும் வாய்க்காலில் போட்டேன்‌. இவ்வாறு அவர் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

யூடியூப்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சட்டமன்றம் சந்தைக்கடை: முதல்வரை கடுமையாக சாடிய செல்லூர் ராஜு!
சட்டமன்றம் சந்தைக்கடை: முதல்வரை கடுமையாக சாடிய செல்லூர் ராஜு!
தளபதி விஜயின் கல்விக் கரம்: எம்.எல்.ஏ.வின் 2 மாத ஊதியத்தில் மாணவர் கனவுகள் நனவாகிறது!
தளபதி விஜயின் கல்விக் கரம்: எம்.எல்.ஏ.வின் 2 மாத ஊதியத்தில் மாணவர் கனவுகள் நனவாகிறது!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: வேலை, பயிற்சி, உதவித்தொகை - இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: வேலை, பயிற்சி, உதவித்தொகை - இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பு!
திண்டுக்கல் கன்னிவாடி: நாளை 7 மணி நேரம் மின் தடை! உங்க பகுதி உள்ளதா?
திண்டுக்கல் கன்னிவாடி: நாளை 7 மணி நேரம் மின் தடை! உங்க பகுதி உள்ளதா?

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget