மேலும் அறிய

தேனி: செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் - இளைஞரால் பரபரப்பு

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே கோட்டூரில் புதிய தமிழகம் கட்சி கொடியுடன் ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்ளபோவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு..

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் பகுதியில் கையில் புதிய தமிழகம் கட்சி கொடியுடன் ஒருவர் அதே பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் வேகமாக ஏறினார். இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவரை கீழே இறங்குமாறு பொதுமக்கள் கூறினர். ஆனால் அதை கேட்காத அவர் கொடியை கையில் பிடித்தபடி வேகமாக ஏறி செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்றார்.

PAK vs ENG T20 WC Final LIVE: அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த பாகிஸ்தான்.. இங்கிலாந்து அசத்தல் பந்துவீச்சு


தேனி: செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் - இளைஞரால் பரபரப்பு

பின்னர் அங்கு நின்று கொண்டு கொடியை அசைத்தபடி மேலே இருந்து குதித்து தற்கொலை செய்ய போவதாக தெரிவித்தார். இதுகுறித்து பொதுமக்கள் வீரபாண்டி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வீரபாண்டி காவல் நிலைய போலீசார் சார்பு ஆய்வாளர் தலைமையில் கோகுலகண்ணன் உள்ளிட்ட போலீசார் மற்றும் தேனி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பழனி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

PM Modi : "தினமும் 3 கிலோ திட்டு வாங்குறேன், அதுதான் எனக்கு பூஸ்ட்.." பிரதமர் மோடி கிண்டல் பேச்சு..!

இதையடுத்து செல்போன் டவரில் ஏறிய அவருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பின்னர் அவர் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கோட்டூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான கருப்பு துரை (53). புதிய தமிழகம் கட்சியில் பொறுப்பாளராக உள்ளார். 1984-ம் ஆண்டு கோட்டூரில் கயிறு தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது.


தேனி: செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் - இளைஞரால் பரபரப்பு

Mansoor Ali Khan Workout: ‘தளபதி 67’ -ல் வாய்ப்பு ?.. வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் மன்சூர் அலிகான்.. வைரலாகும் வீடியோ!

அங்கு அவரது தந்தை காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். தொழிற்சாலை நஷ்டத்தில் இயங்கியதால் அங்கு இருந்த பொருட்களை கடன் கொடுத்தவர்கள் எடுத்து சென்று விட்டனர், பின்னர் அந்த இடத்தை அவர் பராமரித்து அங்கு இருந்த ஒரு அறையில் அவர் வசித்து வந்தார். இந்த நிலையில் அரசு ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் கட்டுவதற்காக அந்த அறை இடித்து அகற்றப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கருப்பு துரை செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget