மேலும் அறிய

நெருங்கு அட்சய திருதியை - தேனியில் குழந்தை திருமணங்களை தடுக்க குழு அமைத்த ஆட்சியர்

குழந்தை திருமணம் நடக்காமல் தடுக்க தேனி ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் குழந்தை திருமணங்களை தடுக்க தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அட்சய திருதியையொட்டி தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடக்காமல் தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிக அளவில் நடக்கும் மாவட்டங்களில் முதன்மை மாவட்டமாக தேனி திகழ்கிறது. அதில் பல திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்ட போதிலும், வெளியே தெரியாமல் பல திருமணங்கள் நடக்கின்றன. அவ்வாறு திருமணமாகும் சிறுமிகள் பிரசவத்துக்கு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இந்த விவகாரம் வெளியே தெரிய வருகின்றன.

தஞ்சை தேர் திருவிழாவில் சோகம்: மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழப்பு!


நெருங்கு அட்சய திருதியை - தேனியில் குழந்தை திருமணங்களை தடுக்க குழு அமைத்த ஆட்சியர்

குறிப்பாக கடந்த கால கட்டங்களில் முக்கிய பண்டிகை காலங்கள் மற்றும் அட்சய திருதியை பண்டிகை காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையில் குழந்தை திருமண ஏற்பாடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால், வரும் மே மாதம்  3ஆம் தேதி வரவுள்ள அட்சய திருதியை பண்டிகையையொட்டி குழந்தை திருமணத்தை தடுக்கும் பொருட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர், மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், தொழிலாளர் உதவி ஆணையர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், சைல்டு லைன் இயக்குனர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Prashant Kishore : கட்சியில் சேர பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார் : காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா


நெருங்கு அட்சய திருதியை - தேனியில் குழந்தை திருமணங்களை தடுக்க குழு அமைத்த ஆட்சியர்

இந்த குழுவின் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான முன்திட்டமிடல் குறித்த கூட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் இந்த குழுவில் இடம் பெற்றுள்ள துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், அட்சய திருதியை பண்டிகையையொட்டி வருகிற 3 ஆம் தேதி வரை கிராம ஊராட்சி, வட்டாரம் மற்றும் நகர அளவில் குழந்தை திருமணம் தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், பள்ளி இடையின்ற மாணவிகளை கண்டறிந்து அவர்களின் பெற்றோருக்கு ஆலோசனை வழங்குதல், முக்கிய இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைத்தல், வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்தல், பள்ளிகளில் காலை வழிபாட்டு கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மே ஒன்றாம் தேதி நடக்கும் கிராமசபை கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

Breaking News LIVE: சேலம் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்றவனுக்கு தூக்குத்தண்டனை - போக்சோ நீதிமன்றம்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget