மேலும் அறிய

Crime: திருடிய நகை, பணத்தை நூதன முறையில் மீட்ட மக்கள்; மதுரையில் அடுத்தடுத்து நடக்கும் நெகிழ்ச்சி

விடிய விடிய மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் பணம், நகையை போட்டுச் சென்ற கொள்ளையர்கள்.

திருடியவர்களை சாமி கேட்கும் என கூறியதால் பயந்து திருட்டு போன நகைகளை வீட்டில் போட்டு சென்றதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
 
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அடுத்த கள்ளிக்குடி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள விநாயகர்கோயில் தெருவில் வசித்து வருபவர் கண்ணன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். இவரது வீட்டில் கடந்த வாரம் புதன்கிழமை பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள், பணம் ரூ.4.20 லட்சம் ரொக்கம் திருடு போனது. திருட்டு குறித்து கண்ணன் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட நபர் உள்ளுர்காரர் என்பது தெரியவந்தது. உடனடியாக கிராமமக்கள் 5 நாட்களாக காத்திருந்தும் திருட்டு குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் கிராம மக்கள் ஒன்று கூடி ஊருக்கு கெட்ட பெயர் ஏற்படக் கூடாது என கருதி முக்கிய முடிவு எடுத்தனர்.
 

Crime: திருடிய நகை, பணத்தை நூதன முறையில் மீட்ட மக்கள்; மதுரையில் அடுத்தடுத்து நடக்கும் நெகிழ்ச்சி
 
அதன்படி, விநாயகர்கோயில் முன் பெரிய தண்ணீர் நிரப்பும் டிரம் வைக்கப்படுவதாகவும் வீட்டிக்கு வீடு, ஒரு கவர் தருவதாகவும் இரவு முழுவதும் கரண்ட் கட் செய்து விடுவதாகவும் திருடிய நபர் கவரில் திருடிய பணம் மற்றும் நகைகளை அந்த டிரம்மில் போட்டு செல்ல வேண்டும் என கிராமமக்கள் கூடி முடிவெடுத்து கிராமமக்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்தனர். இரவு, 9.30. மணிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. காலை வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த முயற்சி வெற்றியடைந்து. அதாவது மின் இணைப்பு கட் செய்த சமயத்தில் திருடியவர்கள் அந்த நகைகள் மற்றும் பணத்தை வீட்டு முன் போட்டு சென்றனர். திருடு போன 4.20 லட்சம் பணத்தில் ரூ.1.20 லட்சம் பணத்தை செலவு செய்த திருடர்கள் மீத பணம் மற்றும் 15 சவரன் தங்க நகைகள் போட்டு சென்றனர். பணம் நகை கிடைத்த உற்சாகத்தில் மீண்டும் மின் இணைப்பு ஆன் செய்யப்பட்டு சமயநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Crime: திருடிய நகை, பணத்தை நூதன முறையில் மீட்ட மக்கள்; மதுரையில் அடுத்தடுத்து நடக்கும் நெகிழ்ச்சி
 
உடனடியாக சம்பவ இடம் வந்த போலீசார் நகை மீட்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியடைந்தனர். காவல் நிலையத்திற்கு வந்து விரிவாக  எழுதி கொடுத்து விட்டு நகை பணத்தை பெற்று செல்லுமாறு கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு சென்று விரிவான அறிக்கை கொடுத்து மீண்டும் ஊர் திரும்பினர்.  திருடியவர்களை சாமி கேட்கும் என கூறியதால் பயந்து திருட்டு போன நகைகளை வீட்டில் போட்டு சென்றதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை  திருமங்கலம் அருகே பெரிய பொக்கம்பட்டி எனும் கிராமத்தில் 26 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.21,500 பணம் மீட்கப்பட்ட நிலையில் இந்நிலையில் மீண்டும் இதே போல் சம்பவம் சமயநல்லூர் பகுதியிலும் நடைபெற்று மீட்கப்பட்டது  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Today Movies in TV, May 19: ஜெயிலர், டாக்டர், சலார்.. டிவியில் சண்டே ஸ்பெஷல் படங்கள் என்னென்ன தெரியுமா?
ஜெயிலர், டாக்டர், சலார்.. டிவியில் சண்டே ஸ்பெஷல் படங்கள் என்னென்ன தெரியுமா?
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Embed widget