Madurai Train Fire Accident: மதுரை ரயில்பெட்டி தீ விபத்து தொடர்பாக இன்றும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை..
இன்று இரண்டாவது நாளாகவும் பாதுகாப்பு ஆணையர் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளார் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை ரயில்வே விபத்து ரயில்வே காவல்துறை ஏ.டி.ஜி.பி., வனிதா சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார். டிராவல்ஸ் நிறுவனத்தினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார்கள் - என ரயில்வே காவல்துறை ஏ.டி.ஜி.பி வனிதா பேட்டி..!
— arunchinna (@arunreporter92) August 26, 2023
Further reports to follow - @abpnadu @SRajaJourno . pic.twitter.com/csY0NI1CO8

ரயில் விபத்துக்கு காரணமான குற்றவாளிகள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும் ரயில்வே துறையின் பொது மேலாளர் பேட்டி.
— arunchinna (@arunreporter92) August 26, 2023
மதுரை ரயில்விபத்தில் காயமடைந்து ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். pic.twitter.com/y3kxaVtZ1L
ட்ரெண்டிங் செய்திகள்





















