மேலும் அறிய

தடுப்பூசி போடாவிட்டால் டாஸ்மாகில் மது கிடையாது - திண்டுக்கல் டாஸ்மாக் நிர்வாகம் கிடுக்

’’கொரோனா தடுப்பூசி செலுத்திய நபர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று நேற்று அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது’’

திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயது நிரம்பியவர்கள் 17 லட்சம் பேர் உள்ளனர். நேற்று முன்தினம் வரை 12 லட்சத்து 73 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்தது. மேலும் 100 சதவீத இலக்கை எட்டும் வகையில் நேற்று 9-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.  இதையொட்டி மாவட்டம் முழுவதும் 750 இடங்களில் முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தடுப்பூசி போடாவிட்டால் டாஸ்மாகில் மது கிடையாது - திண்டுக்கல் டாஸ்மாக் நிர்வாகம் கிடுக்
 
இதற்காக அனைத்து துறை அரசு ஊழியர்கள், போலீசார் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு செல்போனில் அழைப்பு விடுக்கப்பட்டது.  எனினும் நேற்று மாவட்டம் முழுவதும் 38 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஏற்கனவே நடத்த முகாம்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவான அளவாகும். எனவே கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

தடுப்பூசி போடாவிட்டால் டாஸ்மாகில் மது கிடையாது - திண்டுக்கல் டாஸ்மாக் நிர்வாகம் கிடுக்
 
அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்திய நபர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று நேற்று அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும் மது வாங்க வந்தவர்களிடம் தடுப்பூசி செலுத்தியதற்கான குறுந்தகவல் உள்ளிட்ட விவரங்களை, டாஸ்மாக் ஊழியர்கள் கேட்டு தெரிந்து கொண்டனர். 

தடுப்பூசி போடாவிட்டால் டாஸ்மாகில் மது கிடையாது - திண்டுக்கல் டாஸ்மாக் நிர்வாகம் கிடுக்
 
அப்போது தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு மது விற்க மறுத்து விட்டனர். மேலும் முகாம் நடைபெறும் இடங்கள், மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் முகவரியை தெரிவித்து தடுப்பூசி செலுத்தி விட்டு வரும்படி விற்பனையாளர்கள் அறிவுறுத்தினர். இதனால் தடுப்பூசி செலுத்தாமல் மது வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையே கொரோனா தடுப்பூசி செலுத்த அனுப்பப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை, ஒவ்வொரு விற்பனையாளரும் தெரிவிக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
 
மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
 
 
 
 
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget