மேலும் அறிய

சிவகங்கை: கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் 9ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவு

வழக்கறிஞர் மோகன்குமார் முன்னிலையில் 2019ல் நடைபெற்ற கல்லல் ஊராட்சி ஒன்றியம் 9வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான,மறு வாக்கு எண்ணிக்கை நடத்தவும், அதை வீடியோ பதிவு செய்யவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் "கல்லல் ஊராட்சி ஒன்றியம் 9வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டேன். கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிமுக வேட்பாளரை விட 34 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தேன். திடீரென, வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் புகுந்த அதிமுகவினர் தேர்தல் அதிகாரிகளை மிரட்டி அதிமுக வேட்பாளர் 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

இதனால், மறுவாக்கு எண்ணிக்கை கோரிய எனது மனு தேர்தல் தீர்ப்பாயத்தால் நிராகரிக்கப்பட்டது. எனவே, எனது கோரிக்கையை நிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஆனந்தி, வழக்கறிஞர் மோகன் குமார் வழக்கறிஞராக கமிஷனராக நீயமிக்கப்படுகிறார். அவர் முன்னிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். இதை வீடியோ பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பான அறிக்கையை ஏப்ரல் 11ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

 


அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுபவர்கள் நேர்மை மற்றும் நன்னயத்துடன் இருப்பது அவசியம்- மதுரை கிளை

தேனியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பெரியகுளம் உரிமையியல் நீதிமன்றத்தில் ஆரிப் ரகுமான் என்பவரை அரசு வழக்கறிஞராக நியமனம் செய்ததை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம்.சுப்ரமணியம், உத்தரவில்,"இது தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளரின் விசாரணை அறிக்கையில், ஆரிப் ரகுமான் மீது பதியப்பட்ட வழக்குகளில் பல வழக்குகள், தவறுதலாக பதியப்பட்டவை என்றும், சில வழக்குகள் முன்விரோதம் காரணமாக பதியப்பட்டவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பொதுவாக அரசு வழக்கறிஞர் நியமனத்தின் போது அவர்களின் நடத்தை, தகுதி, கல்வித்தரம், அப்பதவிக்கு பொருத்தமானவரா? என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுபவர்கள் நேர்மை மற்றும் நன்னயத்துடன் இருப்பது அவசியம். ஆகவே அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுபவர்களின் அனுபவம், நடத்தை, ஒழுக்கம், தகுதி போன்றவை குறித்து முறையாக விசாரிக்கப்பட்ட பின்னரே பணியமர்த்த வேண்டும். ஆகவே பெரியகுளம் உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக ஆரிப் ரகுமானை நியமித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget