மேலும் அறிய

ஆயிரக்கணக்கானோர் திரண்ட அரளிப்பாறை மஞ்சுவிரட்டு... ஒருவர் பலி... 110  பேர் காயம்!

ஒவ்வொரு ஆண்டும்,காளைகள் அவிழ்ப்பதில் இதே நிலை தொடர்கிறது.ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு கொண்டாடும் இந்த விழாவை, முறைப்படுத்தி பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை நீடிக்கிறது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே  அரளிப்பாறை கிராமத்தில் ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழாவின் 10 ம் நாளில்  மஞ்சுவிரட்டு நடைபெறும். முல்லைமங்கலம், சதுர்வேதி மங்கலம் , கணணமங்கலம் , சீர் சேர்ந்த மங்கலம் , வேழமங்கலம் ஆகிய ஐந்து நிலை நாட்டார்கள் சேர்ந்து மஞ்சுவிரட்டை தொன்று தொட்டு நடத்தி வருகின்றனர். அரசு அனுமதியுடன் தொழுவத்திலிருந்து சேவுகப்பெருமாள் கோயில் காளை அவிழித்துவிடப்பட்டதும் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட 131 காளைகள்  அவிழ்த்துவிடபட்டன.


ஆயிரக்கணக்கானோர் திரண்ட அரளிப்பாறை மஞ்சுவிரட்டு... ஒருவர் பலி... 110  பேர் காயம்!

முன்னதாக ஆங்காங்கே  வயல்வெளிகளில் காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டதில் காளைகள் ஆங்காங்கே சீறி பாயந்தன. கூட்டத்தில் பாய்ந்த காளைகளால் பலர் காயம் அடைந்தனர். கீழையூரை சேர்ந்த  சுந்தரம் (60 ) என்ற பார்வையாளர் வயிற்றில் காளை குத்தியதில், அவர் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் சென்ற நிலையில், சிகிச்சை பலனளின்றி அவர் உயிரிழந்தார்.

காளைகள் தரி கெட்டு முட்டித்தள்ளியதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த 110 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 20 க்கும்  மேற்பட்டோர் மேல் சிசிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரளிப்பாறை மஞ்சுவிரட்டை சினிமாவுக்கு பயன்படுத்த ஒளிப்பதிவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


ஆயிரக்கணக்கானோர் திரண்ட அரளிப்பாறை மஞ்சுவிரட்டு... ஒருவர் பலி... 110  பேர் காயம்!

அதற்கான கேமரா உள்ளிட்ட யூனிட் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, அந்த பகுதியில் காளைகள் பாய்ந்ததால், கேமராமேன்கள் இருவர் படுகாயம் அடைந்தனர். கேமர உள்ளிட்ட சாதனங்களும் சேதமடைந்தன. இதைத் தொடர்ந்து உடனடியாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த சினிமா வாகனங்கள், அங்கிருந்த புறப்பட்டன. களேபரமாக காட்சியளித்த அந்த பகுதியில், காளைகளை கட்டுப்படுத்த நீண்ட நேரம் ஆனது.


ஆயிரக்கணக்கானோர் திரண்ட அரளிப்பாறை மஞ்சுவிரட்டு... ஒருவர் பலி... 110  பேர் காயம்!

ஒவ்வொரு ஆண்டும், காளைகள் அவிழ்ப்பதில் இதே நிலை தொடர்கிறது. ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு கொண்டாடும் இந்த விழாவை, முறைப்படுத்தி பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை நீடிக்கிறது. 

சிறப்பு மிக்க இந்த திருவிழாவில் நடைபெறும் இந்த மஞ்சுவிரட்டு போட்டி, மிகவும் சுவாரஸ்யமாகவும் , ரசிக்கும்படியாகவும் இருக்கும். காளைகளின் சேட்டைகள், வீரம், துள்ளல், பாய்ச்சல் என எல்லாமே கண்ணுக்கு இனிமையான விருந்தளிக்கும். கால் வைக்க இடம் இல்லாத அளவிற்கு நெருக்கமான பார்வையாளர்கள் இருப்பார்கள். பாரம்பரிய விழாவாக நடைபெறும் அரளிப்பாறை மஞ்சுவிரட்டை, இனி வரும் ஆண்டுகளில் இன்னும் ஒழுங்குபடுத்தி சிறப்பாக நடத்த அரசு முன்வர வேண்டும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

எதிர்பார்ப்பை எகிறவைத்த ஃபைனல்.. கோலியா? ப்ரீத்தி ஜிந்தாவா? கோப்பையை முத்தமிடப்போவது யார்?
யாரின் கனவு நிறைவேறும்? கோலியா? ப்ரீத்தி ஜிந்தாவா? கோப்பையை முத்தமிடப்போவது யார்?
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எதிர்பார்ப்பை எகிறவைத்த ஃபைனல்.. கோலியா? ப்ரீத்தி ஜிந்தாவா? கோப்பையை முத்தமிடப்போவது யார்?
யாரின் கனவு நிறைவேறும்? கோலியா? ப்ரீத்தி ஜிந்தாவா? கோப்பையை முத்தமிடப்போவது யார்?
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
Embed widget