மேலும் அறிய

கி.மு 200 முதல் 600.. வணிகம் செய்ததற்கான சான்று : கீழடியில் கண்டெடுக்கப்பட்ட வெள்ளி நாணயம்..!

ஏற்கனவே ரோமானிய எழுத்துகளுடன் கூடிய பானை ஓடு கண்டறியப்பட்ட நிலையில் தற்போது, வெள்ளி நாணயம் கிடைத்துள்ளது, தொல்லியல் ஆர்வலர்களை மகிழ்ச்சியடைய செய்கிறது.

கீழடி'- என்ற ஒற்றைச் சொல் தமிழர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. ஐந்தாம் கட்ட தொல்லியல் அகழாய்வின் துவக்கத்தில் முதலே கீழடி பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. உலகத் தமிழர்களால் கீழடி கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளதால்  தமிழ்நாடு அரசு இதற்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

கி.மு 200 முதல் 600.. வணிகம் செய்ததற்கான சான்று : கீழடியில் கண்டெடுக்கப்பட்ட வெள்ளி நாணயம்..!
மதுரை அருகே  சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்டு திருப்புவனம் அடுத்த கீழடியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்  மூன்று  கட்ட இந்திய தொல்லியல் துறை சார்பாக நடைபெற்றுது.  நான்கு, ஐந்து, 6-ஆம் கட்ட அகழாய்வுகள் தமிழ்நாடு தொல்லியல் துறையால் நடத்தப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த 6-ம் கட்ட அகழாய்வில் கீழடி மட்டுமல்லாமல் கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் அகழாய்வு நடைபெற்றது. தொடர்ந்து கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி துவங்கிய 7-ம் கட்ட அகழாய்விலும் அதே நான்கு இடங்களிலும் அகழாய்வு நடைபெற்று வருகிறது. கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் மக்கள் வாழ்விடப் பகுதியாக கருத்தப்படும் அகரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில்  5 அடுக்களுக்கு மேல் கொண்ட உறை கிணறு கிடைக்கப்பெற்றது. கீழடியில் தொடர்ந்து உறை கிணறுகள் கிடைத்துவருகிறது. குறிப்பிட்ட சில உறை கிணறுகள் ஒன்றோடு, ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது. தண்ணீர் சேமிப்பு வழித்தடங்கள் உள்ளதா என தொடர்ந்து ஆய்வு நடைபெற்றுவருகிறது.

கி.மு 200 முதல் 600.. வணிகம் செய்ததற்கான சான்று : கீழடியில் கண்டெடுக்கப்பட்ட வெள்ளி நாணயம்..!
 
இந்நிலையில் 7-ம் கட்ட அகழாய்வில் நடைபெற்று வரும் நிலையில்  வணிகத்திற்கு சான்றாக, வெள்ளி நாணயம் தெப்பட்டுள்ளது. கி.மு., 200 முதல் 600ம் நுாற்றாண்டை இருக்கலாம் என தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருபுறமும் நிலவு, சூரியன், விலங்கு உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. வைகை நதி கரை நகரான கீழடியில் வணிகம் நடந்ததற்கு சான்றாக, ஏற்கனவே ரோமானிய எழுத்துகளுடன் கூடிய பானை ஓடு கண்டறியப்பட்ட நிலையல் தற்போது, நாணயம் கிடைத்துள்ளது, தொல்லியல் ஆர்வலர்களை மகிழ்ச்சியடைய செய்கிறது.

கி.மு 200 முதல் 600.. வணிகம் செய்ததற்கான சான்று : கீழடியில் கண்டெடுக்கப்பட்ட வெள்ளி நாணயம்..!
கீழடியில் கடந்தாண்டை போல் கொரோனா காலகட்டத்தில் அகழாய்வுப் பணியில் தொய்வு ஏற்பட்டு மீண்டும் துவங்கியுள்ளது. அதனால் 7-ம் கட்ட அகழாய்வுப் பணியை செப்டம்பர் மாதம் வரை மட்டும் நடைபெறும் என முடிக்காமல். கூடுதலாக சில மாதங்கள் அகழாய்வு பணி செய்ய கால அவகாசம் கொடுத்து, முழுமையாக நடத்த அனுமதிக்க வேண்டும்” என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
தொல்லியல் சார்ந்த மற்ற செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -’மீன் செதில் போன்ற பானை ஓடுகள்" : கீழடியைப்போல மாறும் கீரனூர் முதுமக்கள் பொருட்கள் கண்டெடுப்பு..!
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE
Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
Coimbatore Power Shutdown: கோவை மின் தடை: நாளை(25-11-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது.. முழு விவரம்
Coimbatore Power Shutdown: கோவை மின் தடை: நாளை(25-11-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது.. முழு விவரம்
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத் இணையும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத் இணையும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
Embed widget