மேலும் அறிய

வைகை மற்றும் கிளை நதிகளில் மணல் குவாரி அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு

பார்திபனூர் மதகு அணையில் மீது அமர்ந்து 200 மேற்பட்ட காவேரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

வறட்சியான  பகுதி என்றாலும் விவசாயிகள் அதனையும் சவாலாக எடுத்துக்கொண்டு விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், சிவகங்கை விவசாயிகள். இந்நிலையில் வைகை, குண்டாறு, கிருதுமால் நதிகளில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு மேற்கொள்ள உள்ளதாகவும் அதனை தடுக்கும் வகையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் குரல் எழுப்பி வருகின்றனர்.


வைகை மற்றும் கிளை நதிகளில் மணல் குவாரி அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ‌அருகே உள்ள பார்த்திபனூர் மதகு அணையில் காவேரி, வைகை, கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக மதுரை வைகை ஆற்றில் உள்ள வீரகனூர் அணை முதல் பார்த்திபனூர் மதகு அணை வரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி பார்திதிபனூர் மதகு அணையில் இருந்து மதுரை வீரகனூர் மதகு அணை வரை இருசக்கர வாகனத்தில் பைக் பேரணி நடத்த முடிவு செய்தனர். ஆனால் இதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்காத காரணத்தினால் பார்திபனூர் மதகு அணையில் அமர்ந்து 200மேற்பட்ட விவசாயிகள் மணல் குவாரி அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி கோசங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில்  ஈடப்பட்டனர். பின்னர் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி விவசாயிகளை அனுப்பி வைத்தனர்.


வைகை மற்றும் கிளை நதிகளில் மணல் குவாரி அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு
இது குறித்து விவசாயி அர்ஜுனன் கூறுகையில், “எங்கள் பகுதியில் வாழை, தென்னை, கரும்பு என பல்வேறு விவசாயங்களை செய்து வருகிறோம். வறட்சியை கடந்து விவசாயம் செய்யும் எங்களுக்கு வைகை, கிருதுமால் நதி, குண்டாறு ஆகிய பகுதிகள் தான் ஜீவநதியாக உள்ளது. இந்த இடங்களில் மணல் குவாரி அமைய உள்ளதாக தகவல் கிடைப்பது அதிர்ச்சியளிக்கிறது. எனவே இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிடவேண்டும் என்றார்.



வைகை மற்றும் கிளை நதிகளில் மணல் குவாரி அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு

மேலும் விவசாயி முருகன், "10 ஆண்டு வறட்சிக்கு பின் தற்போது மழை பெய்து வைகையில் தண்ணீர் வருகிறது. இதன் மூலம் மூடிக்கிடந்த சர்க்கரை ஆலையை திறந்துள்ளோம். இந்நிலையில் தண்ணீர் வரும் நதிகளில் மணல் குவாரி அமைப்பது வருத்தத்துக்குரியது. எனவே அதனை கைவிட வேண்டும்" என்றார்.

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.