மேலும் அறிய

கேரளாவிலிருந்து தமிழ்நாடு வருவோருக்கு RTPCR சான்று கட்டாயம்; தேனி கலெக்டர் உத்தரவு!

கேரளாவில் மீண்டும்  முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையில், கேரளாவிலிருந்து தேனி மாவட்ட எல்லையோர பகுதி வழியாக தமிழகத்திற்குள் வருவோருக்கு ஆர்டிபிசிஆர் சான்று கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மீண்டும்  முழு உடங்கு உத்தரவுகளை அமல்படுத்தி உள்ள நிலையில், கேரளாவிலிருந்து தேனி மாவட்டத்திற்குள் வருவோர்களுக்கு ஆர்டிபிசிஆர் சான்று கட்டாயம் என தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில்  கொரோனா வைரஸ் அதிகரிப்பின் எதிரொலியாக கேரள அரசு  மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அம்மாநில அரசு. கொரோனா தொற்றின்  முதல் அலையை எளிதாக  கட்டுப்படுத்திய கேரளா, தற்போது உருவாகி உள்ள 2-வது அலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது .  கொரோனாவின் 2-வது அலை தாக்கம் நாட்டில் தமிழ்நாடு உட்பட பிற மாநிலங்களில் கட்டுக்குள் வந்த நிலையிலும் கேரளாவில் மட்டும் கொரோனா பாதிப்பு இன்றளவும் குறையவில்லை. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியே உள்ளது.

கேரளாவிலிருந்து தமிழ்நாடு வருவோருக்கு RTPCR சான்று கட்டாயம்; தேனி கலெக்டர் உத்தரவு!

தற்போது ஒட்டுமொத்தமாக நாட்டில் கொரோனா பாதிப்பு சதவிகிதத்தில் 50 சதவீதத்தை தாண்டி உள்ளது. எனவே கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கேரள மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் பல்வேறு கட்டுப்பாடுகளை மீண்டும் அறிவித்துள்ளது.


கேரளாவிலிருந்து தமிழ்நாடு வருவோருக்கு RTPCR சான்று கட்டாயம்; தேனி கலெக்டர் உத்தரவு!

மேலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது கேரள மாநில அரசு. மேலும் இறப்பு மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் 20-க்கும் குறைவான நபர்களே பங்கேற்க வேண்டுமென்று அறிவித்துள்ளது. இதனால்  தேனி மாவட்டத்தில் இருக்கும் தமிழக கேரள எல்லை பகுதியான குமுளி, கம்பம் மெட்டு போடிமெட்டு போன்ற இரு மாநில எல்லை பகுதிகளில் கேரள போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழ்நாட்டிலிருந்து  செல்லும் நபர்கள் கேரளாவிற்கு நுழைய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது ஆனால் கேரளாவிலிருந்து சுலபமாக தமிழ் நாட்டிற்குள் வந்துவிடும் சூழல் இருந்தது.


கேரளாவிலிருந்து தமிழ்நாடு வருவோருக்கு RTPCR சான்று கட்டாயம்; தேனி கலெக்டர் உத்தரவு!

தற்போது தமிழ் நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்த நடவடிக்கைகளை எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உரிமை கொடுத்துள்ளது. இன்னிலையில் தமிழக கேரள எல்லையை இணைக்கும் மாவட்டங்களில் ஒன்றான தேனி மாவட்டத்தில் உள்ள கம்பமெட்டு, போடி, குமுளி போன்ற இரு மாநில எல்லைகளில் கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் வருவோர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு இன்றிலிருந்து அமலுக்கு வருவதால் இரு மாநில எல்லைபகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் நிலவி வருகிறது.

மறைந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்கும் தேனி இளைஞர்கள்!

பஜ்ஜி பிரியர்களுக்கு பங்கம் வரலாம்... தேனி வாழை ஏற்றுமதியில் பின்னடைவு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.