மேலும் அறிய

Madurai Hc: ஆவுடையார் பொன்கவசம் வழக்கு; ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

உலகப்பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆவுடையார் பொன்கவசத்தை மீட்க உத்தரவிடக்கோரிய வழக்கு.

ஆவுடையார் பொன்கவசம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைஆணையர் தரப்பில் பதிலளிக்க  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஐயர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘ராமேஸ்வரத்தில் உலகப்புகழ்பெற்ற ராமநாதசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ராமாயண காலத்து தொடர்புடையதோடு, ஸ்ரீ ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் இங்கு உள்ளது. ராமநாதசுவாமிக்கு ராமர் நெய்யப்பட்டதாக கூறப்படும் ஆவுடையார் பொன்கவசம் கடந்த 2015க்கு பிறகு ராமநாதசுவாமிக்கு அணிவிக்கப்படவில்லை. இந்த ஆவுடையார் பொன்கவசம் 2015ம் ஆண்டு சேதமடைந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆவுடையார் பொன்கவசம் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, அது குறித்து எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை. 

நித்தியப்படி சாத்த வேண்டும்

ஆவுடையார் பொன்கவசத்தை ராமநாதசுவாமிக்கு நித்தியப்படி சாத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஸ்ரீ ராமரால் ராமநாதசுவாமிக்கு நெய்யப்பட்ட ஆவுடையார் பொன்கவசத்தை மீட்டு, சுவாமிக்கு அதனை நித்யப்படி சாத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலமேகம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆவுடையார் பொன்கவசம் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்தார். அப்போது, ஆவுடையார் பொன்கவசம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில்  பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தாக்கம்; குணா குகை பகுதியில் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள் - கொடைக்கானலில் நடந்தது என்ன?

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளைக்கு "கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தில் வீடு கட்டும் பணி தொடக்கம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget