மேலும் அறிய

அரசு கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்விதுறையோடு இணைக்க எதிர்ப்பு.. விவரம்..

திண்டுக்கல் , தேனி பகுதிகளில் அரசு கள்ளர் பள்ளிகளை பள்ளி கல்வி துறையோடு இணைப்பதற்கு  எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மற்றும் நிலக்கோட்டை பகுதிகளில் அரசு கள்ளர் பள்ளிகளை புறக்கணித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு பள்ளிகளின் சீரமைப்பு மற்றும் பெயர் மாற்றம் குறித்து முன்னாள் நீதிபதி சந்துருவின் தனிநபர் அறிக்கை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் நலப் பள்ளி மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் ஜாதிப் பெயர்களை அகற்றி அரசு பள்ளிகளாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு சீரமைப்பு கருத்துக்கள் குறித்து சுமார் 660 பக்கங்கள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.


அரசு கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்விதுறையோடு இணைக்க எதிர்ப்பு.. விவரம்..

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு கள்ளர் பள்ளிகளை பள்ளி துறையோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நீதியரசர் சந்துரு அவர்களின் ஒரு நபர் கமிஷன் பரிந்துரையை திரும்ப பெற வலியுறுத்தியும் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.


அரசு கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்விதுறையோடு இணைக்க எதிர்ப்பு.. விவரம்..

இந்த நிலையில்  இன்று வத்தலகுண்டு நிலக்கோட்டை பகுதிகளில் செயல்படும் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பாமல் பெற்றோர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில தொடக்கப் பள்ளிகளில் முற்றிலும் குழந்தைகள் வராமல் வகுப்புகள் வெறிச்சோடி காணப்படுகிறது . இதேபோல் காலை சிற்றுண்டி திட்டத்திற்கும் குழந்தைகள் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


அரசு கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்விதுறையோடு இணைக்க எதிர்ப்பு.. விவரம்..

இதேபோல் மதுரை, தேனி  ஆகிய மாவட்டங்களிலும் கள்ளர் சீர்மரபினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக பள்ளிகள் இயங்கி வருகின்றன.

கள்ளர் சீர் மரபினர் பள்ளிகளை அரசு பள்ளிகளில் என மற்றும் அரசு ஆதிதிராவிட பள்ளிகளை அரசு பள்ளிகளின் பெயரை மாற்றி விட வேண்டும் என்ற அறிக்கையினை திரும்ப பெற கோரி இன்று  கம்பம் உத்தமபுரம் அரசு கள்ள துவக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அரசு கள்ள துவக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் தங்களது வகுப்பினை பெற்றோர்களுடன் புறக்கணிப்பு செய்தனர்.


அரசு கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்விதுறையோடு இணைக்க எதிர்ப்பு.. விவரம்..

மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணிப்பு செய்ததால் மாணவ மாணவிகள் இல்லாததால் வகுப்புகள் வெறிச்சோடி காணப்பட்டது. மாணவரின் பெற்றோர் கூறும்பொழுது அரசு கள்ளப் பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வித்துறை கிடைக்கும் முன்னுரிமையால் சலுகைகள் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக என்னுடைய மகனை இன்று ஒரு நாள் வகுப்பு புறக்கணிப்பு செய்து அழைத்து செல்கிறேன் என்று கூறினார்.

மேலும்  கள்ளர் சீர் மரபினர் பள்ளியின் கீழ் பயின்று வரும் மாணவர்களுக்கு அரசு கொடுக்கும் நலத்திட்டங்கள் இட ஒதுக்கீடு உள்ளிட்டு வகைகள் இதன் மூலம் நிறுத்தப்படும் எனவும் எனவே அரசு கள்ளர் சீர் மறவினர்  மாற்றம் செய்வதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
"கடன் பிரச்னை தாங்க முடில" பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தம்பதி.. கொடூரம்!
"தமிழர்களின் சுயமரியாதை" தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கொதித்த கார்கே!
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
Embed widget