மேலும் அறிய

முல்லைப் பெரியாறு அணை: புதிய ஆய்வில் அதிகாரிகள்! நீர்மட்டம், பாதுகாப்பு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகுமா?

முல்லைப் பெரியாறு அணை கமிட்டி அலுவலகத்தில் இரு மாநில அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தி ஆய்வு அறிக்கையை மத்திய கண்காணிப்பு குழுவினருக்கு சமர்ப்பிக்க உள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். தமிழக, கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய நீர் பாசனமாகவும் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த முல்லைப் பெரியாறு அணை கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் ஏற்கனவே இருந்த மத்திய கண்காணிப்பு குழு துணை கண்காணிப்பு குழு ஆகிய இரண்டும் கலைக்கப்பட்டு புதிதாக தேசிய அணைகள் பாதுகாப்பு தலைவர் அணில் ஜெயின் தலைமையிலான ஏழு பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளனர்.


முல்லைப் பெரியாறு அணை: புதிய ஆய்வில் அதிகாரிகள்! நீர்மட்டம், பாதுகாப்பு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகுமா?

இந்த குழுவினர் அணையை ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்வது வழக்கம். இந்த குழுவினற்கு துணையாக அணை பாதுகாப்பு ஆணைய மண்டல இயக்குனர் கிரிதர் தலைமையில் புதிய துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த துணை கண்காணிப்பு குழு மாதந்தோறும் அணையில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு பராமரிப்பு பணிகள் செய்வது குறித்து மத்திய கண்காணிப்பு குழுவிற்கு அறிக்கையை அனுப்பி வைப்பார்கள். அதன் அடிப்படையில் அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தக்குழு முதல் முறையாக 2025 ஜூன் மாதம் மூன்றாம் தேதி அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் மூன்று மாதத்திற்கு பின் இரண்டாவது முறையாக இன்று அணையின் நீர்மட்டம் 133.80 அடியாகவும் அணைக்கு நீர்வரத்து  1156 கன அடியாகவும் அணையில் மொத்த நீர் இருப்பு 5586.20 மில்லியன் கன அடியாகவும் உள்ள நிலையில்  அணைப்பகுதியில் ஆய்வுகளை  மேற்கொள்கின்றனர்.


முல்லைப் பெரியாறு அணை: புதிய ஆய்வில் அதிகாரிகள்! நீர்மட்டம், பாதுகாப்பு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகுமா?

துணைக் கண்காணிப்பு குழுவின் தலைவர் கிரிதரண் தலைமையில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர்  சாம் இர்வின், செயற்பொறியாளர் செல்வம், கேரளா அரசு சார்பில் செயற்பொறியாளர் லெவின்ஸ் பாபு  உதவி செயற்பொறியாளர் சிஜி ஆகியோர் உட்பட இரு மாநில அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில்  பேபி அணை, மெயின், மதகுப்பகுதி, நீர்க்கசிவு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்கின்றனர். இந்த ஆய்விற்கு பிறகு மாலை முல்லைப் பெரியாறு அணை கமிட்டி அலுவலகத்தில் இரு மாநில அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தி ஆய்வு அறிக்கையை மத்திய கண்காணிப்பு குழுவினருக்கு சமர்ப்பிக்க உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்..   விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்.. விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Embed widget