மேலும் அறிய

தமிழகத்தில் பொதுமக்களிடமிருந்து அதிமுக விலகிச் சென்று விட்டது - அமைச்சர் இ.பெரியசாமி

மக்களாட்சி எப்பொழுதும் தமிழ்நாட்டில் இருக்கும். மக்கள் முடிவு செய்வார்கள். ஆனால் நான் திட்டவட்டமாக சொல்லுகிறேன் பொதுமக்களிடம் இருந்து அதிமுக விலகிப் போய்விட்டது.

தமிழகத்தில் பொதுமக்களிடமிருந்து அதிமுக விலகிச் சென்று விட்டது, வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும்., உள்ளாட்சித் தேர்தல் பற்றி தேர்தல் ஆணையமும் முதல்வரும் முடிவு செய்வார் என  ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும் புது பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி பேட்டியளித்தார்.


தமிழகத்தில் பொதுமக்களிடமிருந்து அதிமுக விலகிச் சென்று விட்டது - அமைச்சர் இ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் மூன்று கோடியே 69 லட்சத்து 82,000 ஆயிரம் மதிப்பீட்டில் பொன்மாந்துரை  ஊராட்சிக்கு உட்பட்ட  குட்டியபட்டி, அனுமந்துராயன் கோட்டை, மேலப்பட்டி, அலவாச்சிபட்டி, மைலாப்பூர், குட்டத்துப்பட்டி,கரிசல் பட்டி, குயவநாயக்கன்பட்டி, ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடம், பொது விநியோகக் கடை கட்டிடம் புதிய சமுதாயக்கூடம் அமைக்க பூமி பூஜை மற்றும் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் ஆகியவற்றை தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!


தமிழகத்தில் பொதுமக்களிடமிருந்து அதிமுக விலகிச் சென்று விட்டது - அமைச்சர் இ.பெரியசாமி

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்ஊரக  வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது, உள்ளாட்சி தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தேர்தலை பொறுத்தவரையில் சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் எப்பொழுது தேர்தல் நடத்தலாம் என்று சொல்லுகிறார்களோ அப்போது தமிழக முதலமைச்சர் முடிவு செய்வார். மக்களாட்சி எப்பொழுதும் தமிழ்நாட்டில் இருக்கும், மக்கள் முடிவு செய்வார்கள். ஆனால் நான் திட்டவட்டமாக சொல்லுகிறேன் பொதுமக்களிடம் இருந்து அதிமுக விலகிப் போய்விட்டது.

அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கம் - என்னாச்சு?


தமிழகத்தில் பொதுமக்களிடமிருந்து அதிமுக விலகிச் சென்று விட்டது - அமைச்சர் இ.பெரியசாமி

இன்னும் பத்தாண்டு காலத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் இருக்கும். ஒரு மாவட்டத்தில் நடக்கும் விபத்துகளோ அல்லது முக்கியமான சம்பவம் நடந்தாலும் அதற்கு சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது என்று சொல்ல முடியாது. ஏனென்றால், இந்தியாவிலேயே தமிழ்நாடு மாநிலம் அமைதி பூங்காவாக இருக்கிறது. அதற்கு உதாரணமாக வெளிநாடுகளில் இருந்து தொழிற்சாலைகள் துவங்குவதற்கு அதிகமான முதலீடுகளை தமிழ்நாட்டில் தான் முதலீடு செய்கிறார்கள். ஏற்கனவே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் கொண்டு வந்து விடுவேன் என்று முதல்வர் கூறியிருந்தார்.

Jasprit Bumrah: பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..

அதை நோக்கி தமிழக முதல்வர் சென்று கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு சம்பவத்தை வைத்து தமிழ்நாட்டில் மொத்த உலக சீர்கெட்டு விட்டது என்று சொல்ல முடியாது. தமிழ்நாடு அமைதி பூங்காவாகத்தான் இருக்கிறது. யாரு தவறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இந்நிகழ்வில் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
US Indian Immigrants: 3வது பேட்ச்சை அனுப்பிய அமெரிக்கா..! மொத்தம் 112 இந்தியர்கள், குஜராத்திகள் இத்தனை பேரா?
US Indian Immigrants: 3வது பேட்ச்சை அனுப்பிய அமெரிக்கா..! மொத்தம் 112 இந்தியர்கள், குஜராத்திகள் இத்தனை பேரா?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
US Indian Immigrants: 3வது பேட்ச்சை அனுப்பிய அமெரிக்கா..! மொத்தம் 112 இந்தியர்கள், குஜராத்திகள் இத்தனை பேரா?
US Indian Immigrants: 3வது பேட்ச்சை அனுப்பிய அமெரிக்கா..! மொத்தம் 112 இந்தியர்கள், குஜராத்திகள் இத்தனை பேரா?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.