மேலும் அறிய

புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழக வனத்துறை, முதன்மைச் செயலர்கள், தமிழக தலைமை வன பாதுகாவலர் பதில்மனு தாக்கல் செய்ய மதுரை அமர்வு உத்தரவு.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்,  உள்ளிட்ட பகுதிகளில் திடக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை கோரிய வழக்கு

பொதுநல வழக்கு
 
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரியை சேர்ந்த கரன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " தென் தமிழகத்தின் வனப்பகுதிகளில் திடக்கழிவுகள் கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது.  இவ்வாறு திடக்கழிவுகள் கொட்டப்படுவது சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல. திடக்கழிவு மேலாண்மை விதிகளின் அடிப்படையில் வனப்பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதிகள் சிறப்பு பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன அப்பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டால் சுற்றுச்சூழல் இழப்பீட்டுத் தொகையை, குப்பை கொட்டுவோரிடமிருந்து வசூலிக்கலாம்.
 
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்
 
எனவே களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம், கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம், குமரி மாவட்ட வனவிலங்கு சரணாலயம், கடவூர் தேவாங்கு சரணாலயம், ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் திடக்கழிவு கொட்டப்பட்டதால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் சேதங்களை மதிப்பீடு செய்ய நிபுணர் குழுவை அமைக்கவும், சம்பந்தப்பட்டோரிடம் சுற்றுச்சூழல் இழப்பீட்டுத் தொகையை வசூலிக்கவும், ஆய்வுகளை நடத்தவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
 
வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேறு அமர்வுக்கு மாற்றம்
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு, "வழக்கு தொடர்பாக தமிழக வனத்துறை, பொதுப்பணித்துறை,  முதன்மைச் செயலர்கள்,  தமிழக தலைமை வன பாதுகாவலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இந்த வழக்கை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்  அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

கன்னியாகுமரியில் இரும்பு தாது செம்மண் கடத்தல்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கன்னியாகுமரியில் இரும்பு தாது செம்மண் கடத்தல்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
திண்டுக்கல் காட்டு மாடு வேட்டை சம்பவம்!.. 2 பேர் கைது,3 ஏர்கன் துப்பாக்கிகள் பறிமுதல்!..
திண்டுக்கல் காட்டு மாடு வேட்டை சம்பவம்!.. 2 பேர் கைது,3 ஏர்கன் துப்பாக்கிகள் பறிமுதல்!..
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget