மேலும் அறிய

Crime: திருடிய நகை, பணத்தை நூதன முறையில் மீட்ட மக்கள்; மதுரையில் அடுத்தடுத்து நடக்கும் நெகிழ்ச்சி

விடிய விடிய மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் பணம், நகையை போட்டுச் சென்ற கொள்ளையர்கள்.

திருடியவர்களை சாமி கேட்கும் என கூறியதால் பயந்து திருட்டு போன நகைகளை வீட்டில் போட்டு சென்றதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
 
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அடுத்த கள்ளிக்குடி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள விநாயகர்கோயில் தெருவில் வசித்து வருபவர் கண்ணன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். இவரது வீட்டில் கடந்த வாரம் புதன்கிழமை பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள், பணம் ரூ.4.20 லட்சம் ரொக்கம் திருடு போனது. திருட்டு குறித்து கண்ணன் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட நபர் உள்ளுர்காரர் என்பது தெரியவந்தது. உடனடியாக கிராமமக்கள் 5 நாட்களாக காத்திருந்தும் திருட்டு குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் கிராம மக்கள் ஒன்று கூடி ஊருக்கு கெட்ட பெயர் ஏற்படக் கூடாது என கருதி முக்கிய முடிவு எடுத்தனர்.
 

Crime: திருடிய நகை, பணத்தை நூதன முறையில் மீட்ட மக்கள்; மதுரையில் அடுத்தடுத்து நடக்கும் நெகிழ்ச்சி
 
அதன்படி, விநாயகர்கோயில் முன் பெரிய தண்ணீர் நிரப்பும் டிரம் வைக்கப்படுவதாகவும் வீட்டிக்கு வீடு, ஒரு கவர் தருவதாகவும் இரவு முழுவதும் கரண்ட் கட் செய்து விடுவதாகவும் திருடிய நபர் கவரில் திருடிய பணம் மற்றும் நகைகளை அந்த டிரம்மில் போட்டு செல்ல வேண்டும் என கிராமமக்கள் கூடி முடிவெடுத்து கிராமமக்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்தனர். இரவு, 9.30. மணிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. காலை வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த முயற்சி வெற்றியடைந்து. அதாவது மின் இணைப்பு கட் செய்த சமயத்தில் திருடியவர்கள் அந்த நகைகள் மற்றும் பணத்தை வீட்டு முன் போட்டு சென்றனர். திருடு போன 4.20 லட்சம் பணத்தில் ரூ.1.20 லட்சம் பணத்தை செலவு செய்த திருடர்கள் மீத பணம் மற்றும் 15 சவரன் தங்க நகைகள் போட்டு சென்றனர். பணம் நகை கிடைத்த உற்சாகத்தில் மீண்டும் மின் இணைப்பு ஆன் செய்யப்பட்டு சமயநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Crime: திருடிய நகை, பணத்தை நூதன முறையில் மீட்ட மக்கள்; மதுரையில் அடுத்தடுத்து நடக்கும் நெகிழ்ச்சி
 
உடனடியாக சம்பவ இடம் வந்த போலீசார் நகை மீட்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியடைந்தனர். காவல் நிலையத்திற்கு வந்து விரிவாக  எழுதி கொடுத்து விட்டு நகை பணத்தை பெற்று செல்லுமாறு கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு சென்று விரிவான அறிக்கை கொடுத்து மீண்டும் ஊர் திரும்பினர்.  திருடியவர்களை சாமி கேட்கும் என கூறியதால் பயந்து திருட்டு போன நகைகளை வீட்டில் போட்டு சென்றதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை  திருமங்கலம் அருகே பெரிய பொக்கம்பட்டி எனும் கிராமத்தில் 26 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.21,500 பணம் மீட்கப்பட்ட நிலையில் இந்நிலையில் மீண்டும் இதே போல் சம்பவம் சமயநல்லூர் பகுதியிலும் நடைபெற்று மீட்கப்பட்டது  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget