மேலும் அறிய

மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!

பால்பவுடர் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறலால் உயிரிழந்த சம்பவத்தில் ஏற்கனவே மருத்துவர் அறிவுறுத்தியதை மீறி அதிகளவிற்கு பவுடர் பால் கொடுக்கப்பட்டதா? - என விசாரணை.

மதுரையில் பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு.  அளவை மீறி கொடுக்கப்பட்ட பவுடர் பாலால் மூச்சு திணறலா? என்ற கோணத்தில் தல்லாகுளம் காவல்துறை தீவிர விசாரணை.
 
மருத்துவர் பால் பவுடர் அளவை குறைத்துக் கொள்ளும்படி அறிவறுத்தியுள்ளனர்.
 
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் - மகாலெட்சுமி  தம்பதியினருக்கு 2019- ஆம் ஆண்டு திருமணமான நிலையில் மூன்றரை வயது பெண் குழந்தை மற்றும்  2 மாத ஆண் குழந்தையுடன் வசித்துவந்துள்ளனர். 2-வது குழந்தை பிறந்த சிலமாதங்களே ஆன நிலையில் மகாலெட்சுமி தனது தாயாரின் வீடான மதுரை தல்லாகுளம் கமலாதெரு பகுதியில் 2 மாத குழந்தையுடன் இருந்துவந்துள்ளார். மகாலெட்சுமிக்கு  தாய்ப்பால் இல்லாத நிலையில் மருத்துவரின் ஆலோசனைப்படி  பவுடர் பால் மட்டுமே கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அரசு இராஜாஜி மருத்துமனைக்கு அழைத்து சென்றதாகவும், அப்போது அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பால் பவுடர் அளவை குறைத்துக் கொள்ளும்படி அறிவறுத்தியுள்ளனர்.
 
 
மருத்துவர் அறிவுறுத்தியதை மீறி அதிகளவிற்கு பவுடர் பால் கொடுக்கப்பட்டதா?
 
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் குழந்தைக்கு பால் பவுடர் கொடுத்து தொட்டியில் தூங்க வைத்துள்ளார். பின்னர் 11 மணியளவில் குழந்தைக்கு திடிரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அரசு இராஜாஜி மருத்துமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை வரும் வழியில் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து உயிரிழந்த குழந்தையின் உடல் உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
 
குழந்தையின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்
 
இது தொடர்பாக குழந்தையின் தந்தை சுரேஷ் என்பவர் அளித்த புகாரின் கீழ் தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பால்பவுடர் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறலால் உயிரிழந்த சம்பவத்தில் ஏற்கனவே மருத்துவர் அறிவுறுத்தியதை மீறி அதிகளவிற்கு பவுடர் பால் கொடுக்கப்பட்டதா? இல்லை வேறு ஏதேனும் காரணத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டதா என்பது குறித்து உடற்கூராய்வின் முடிவின் அறிக்கை முடிவிலயே தெரியவரும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi New CM: டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் ஆம் ஆத்மியின் அதிஷி!
Delhi New CM: டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் ஆம் ஆத்மியின் அதிஷி!
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
Breaking News LIVE: தமிழக வெற்றிக்கழக எக்ஸ் தள பக்கத்தின் முகப்பு புகைப்படம் மாற்றம்
Breaking News LIVE: தமிழக வெற்றிக்கழக எக்ஸ் தள பக்கத்தின் முகப்பு புகைப்படம் மாற்றம்
Stray Dogs in Chennai : “சென்னையில் எத்தனை தெரு நாய்கள் இருக்கின்றன தெரியுமா?” சும்மா கெஸ் பண்ணுங்க..!
Stray Dogs in Chennai : “சென்னையில் எத்தனை தெரு நாய்கள் இருக்கின்றன தெரியுமா?” சும்மா கெஸ் பண்ணுங்க..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ராTirupati Laddu History | Mysuru Palace Elephant Angry | Barriers-யை உடைத்து எறிந்த யானை மைசூரில் அலறியோடிய மக்கள் பதறிய பாகன்Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi New CM: டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் ஆம் ஆத்மியின் அதிஷி!
Delhi New CM: டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் ஆம் ஆத்மியின் அதிஷி!
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
Breaking News LIVE: தமிழக வெற்றிக்கழக எக்ஸ் தள பக்கத்தின் முகப்பு புகைப்படம் மாற்றம்
Breaking News LIVE: தமிழக வெற்றிக்கழக எக்ஸ் தள பக்கத்தின் முகப்பு புகைப்படம் மாற்றம்
Stray Dogs in Chennai : “சென்னையில் எத்தனை தெரு நாய்கள் இருக்கின்றன தெரியுமா?” சும்மா கெஸ் பண்ணுங்க..!
Stray Dogs in Chennai : “சென்னையில் எத்தனை தெரு நாய்கள் இருக்கின்றன தெரியுமா?” சும்மா கெஸ் பண்ணுங்க..!
MNM Kamal Haasan: ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு.. கண் தானத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு.. அடடே!
இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு.. கண் தானத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு.. அடடே!
இன்று இலங்கை தேர்தல்; நேற்றே குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு பறந்த அதிபர் வேட்பாளர் நமல் ராஜபக்ச?
இன்று இலங்கை தேர்தல்; நேற்றே குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு பறந்த அதிபர் வேட்பாளர் நமல் ராஜபக்ச?
TVK Vijay Maanadu: தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
Embed widget