மேலும் அறிய

மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் திருமணத்தின் விருந்து.. டன் கணக்கில் காய்கறி நறுக்கிய பக்தர்கள்..

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கும் முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பிற்கும், விருந்து வைக்கும் வகையில் டன் கணக்கில் காய்கறிகள் நறுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டார்கள்..

சித்திரைத் திருவிழா 2024
 
மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி மீனாட்சியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்று, தினமும் மாசி வீதிகளில் வீதி உலா நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 19-ம் தேதி பட்டாபிஷேக நிகழ்ச்சியும், 20-ம் தேதி திக் விஜயம் நடைபெற்று. 21-ம் தேதி திருக்கல்யாணமும், 22-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. 23-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். இந்த நிலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கும் முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பிற்கும் விருந்து வைக்கும் வகையில் டன் கணக்கில் காய்கறிகள் நறுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 
மன நிறைவான திருக்கல்யாண விருந்து
 
பழமுதிர்ச்சோலை திருவருள் டிரஸ்டி சார்பில் கடந்த 25 ஆண்டுகளாக மீனாட்சி திருக் கல்யாணத்திற்கு விருந்து வழங்கி வருகின்றனர். இந்தாண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாப்பிடும் வகையில் உணவுகள் தயாரித்து வருகின்றனர். இது குறித்து பழமுதிர்ச்சோலை திருவருள் டிரஸ்ட் தலைவர் தண்டீஸ்வரன் நம்மிடம் பேசுகையில், " தொடர்ந்து ஆண்டு தோறும் எங்களுடைய டிரஸ்ட் நிர்வாகிகள் சார்பில் மீனாட்சி திரு கல்யாணத்திற்கும், முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பிற்கும் விருந்து வைக்கப்படுகிறது. இது பசியாற்றும் வகையில் மட்டும் இல்லாமல் பக்தர்களுக்கு மனம் நிறைவாக உணவளிக்க வேண்டும் என்பதற்காக சிறந்த முறையில் உணவுகளை தயாரித்து பக்தர்களுக்கு வழங்கி வருகிறோம். இந்தாண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாப்பிட வேண்டும் என்பதற்காக உணவுகள் தயாராகி வருகிறது. கிட்டத்தட்ட ஆறு முதல் 12 டன் இருக்கும் உட்பட்ட காய்கறிகள் இங்கு வந்துள்ளது” என்றார்.
 
ஆயிரம் பெண்கள் காய்கறி நறுக்கும் பணியில்..
 
இதனை மதுரை பறவை மார்க்கெட் மற்றும் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் இருந்து சங்க நிர்வாகிகள் எங்களுக்கு காய்கறிகளை இலவசமாக வழங்கினார். அதே போல் கேஸ் அசோசியன் சார்பாக 75 சிலிண்டர்கள் எங்களுக்கு வழங்கினார்கள்.
 
இப்படி பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் உதவியோடுதான் இந்த விருந்து எங்களால் வழங்க முடிகிறது. காய்கறி நறுக்குவதற்காக மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், சேவை செய்தனர். 400க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் இங்கு விருந்துக்கான சமையல்களை ஏற்பாடு செய்து வருகின்றனர். எனவே பக்தர்கள் இங்கு வந்து மன நிறைவாக உணவு உட்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
Breaking News LIVE: ஒரு மணி நேரத்திற்கு மேலாக அமளிக்கிடையே பிரதமர் மோடி உரை!
Breaking News LIVE: ஒரு மணி நேரத்திற்கு மேலாக அமளிக்கிடையே பிரதமர் மோடி உரை!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
Breaking News LIVE: ஒரு மணி நேரத்திற்கு மேலாக அமளிக்கிடையே பிரதமர் மோடி உரை!
Breaking News LIVE: ஒரு மணி நேரத்திற்கு மேலாக அமளிக்கிடையே பிரதமர் மோடி உரை!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன்
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
"சிலரின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது" நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு!
Embed widget