மேலும் அறிய

Madurai HC : 300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் ; எடுக்கப்பட்ட  நடவடிக்கை என்ன? - நீதிபதி கேள்வி

நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணையில் திருப்தி இல்லை வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் தினந்தோறும் கண்காணிக்கவும் நீதிபதி உத்தரவு.

நியூ ரைஸ் ஆலயம் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி 300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட நிறுவனம். 2810 பேர் முதலீடு செய்த நிலையில் மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் மீது  எடுக்கபட்ட  நடவடிக்கை என்ன- நீதிபதி கேள்வி.
 
நிதி நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து ஒரு வருடம் ஆகியும் சொத்துக்களை முடக்காதது ஏன் நீதிபதி கேள்வி.? பொருளாதார குற்றப்பிரிவின் காவல்துறை கண்காணிப்பாளர் SP இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன எந்தெந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்பதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

Madurai HC : 300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் ; எடுக்கப்பட்ட  நடவடிக்கை என்ன? - நீதிபதி கேள்வி
 
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்டு நியூ ரைஸ் ஆலயம் நிதி நிறுவனம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல் பட்டது.  இதன் கீழ் பல வகையான துணை நிறுவனங்களும் இயங்கின தங்களது நிறுவனங்களில் முதலீடு செய்தால், அதிகளவில் லாபம் ஈட்டலாம் எனக் கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர். ரூ.300 கோடி வரை முதலீடுகள் வசூலித்து, முதிர்வுத் தொகையோ, லாபமோ தராமல் ஏமாற்றியுள்ளனர்.  இது குறித்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நிறுவனத் தை நடத்திய ராஜா. மாதவன், உள்ளிட்ட 49 பேர் மீது கடந்த 2022ல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  இந்த வழக்கில் போலீசால் தேடப்படும் ராமநாத புரத்தைச் சேர்ந்த சுரேஷ். தனக்கு முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார்.


Madurai HC : 300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் ; எடுக்கப்பட்ட  நடவடிக்கை என்ன? - நீதிபதி கேள்வி
 
இந்த மனுவை நீதிபதி எம்.தண்டபானி விசாரித்தார். அரசுத் தரப்பில், இந்த நிறுவனத்தில் 2810 பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர் மனுதாரர் இயக்குநராக இருந்துள்ளார். நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளில் பங்கு உண்டு, 200 பேரிடம் இருந்து ரூ.8 கோடி வரை வசூலித்து கொடுத்துள்ளார் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இதுவரை ரூ.300 கோடி வரை வசூலானது தெரிகிறது. 2022ல் வழக்கு பதிந்தும், இதுவரை சொத்துக்கள் முடக்கப்படவில்லை. விசாரணை அதிகாரி கவனக்குறைவாக செயல்பட்டுள்ளார். எனவே, பொருளாதார குற்றப்பிரிவின் தென் மண்டல எஸ்பி, இந்த வழக்கில் தினசரி நடக்கும் விசாரணையை கண்காணிக்க வேண்டும். பிப். 15ல் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஆஜராகி, நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவருடன் பொருளாதார குற்றப்பிரிவின் தென்மண்டல எஸ்பியும் ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”திமுகவிற்கு ஒரு எம்.எல்.ஏ, த.வெ.க.விற்கு ஒரு முன்னாள் அமைச்சர் பார்சல்” 2026க்கு குறி..!
”திமுக, த.வெ.க-வில் இணையும் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர்” யார், யார்?
Jayakumar Teases OPS: கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
மக்களே! ஆட்டோ கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்
மக்களே! ஆட்டோ கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்
Maha Kumbh: மகா கும்பமேளா, 52 கோடி பேர் முங்கி எழுந்த கங்கை, குவிந்து கிடக்கும் மல கழிவு - அரசு அறிக்கை
Maha Kumbh: மகா கும்பமேளா, 52 கோடி பேர் முங்கி எழுந்த கங்கை, குவிந்து கிடக்கும் மல கழிவு - அரசு அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”திமுகவிற்கு ஒரு எம்.எல்.ஏ, த.வெ.க.விற்கு ஒரு முன்னாள் அமைச்சர் பார்சல்” 2026க்கு குறி..!
”திமுக, த.வெ.க-வில் இணையும் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர்” யார், யார்?
Jayakumar Teases OPS: கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
கொசுக்களைப் பற்றி பேசாதீர்கள்.! முன்னாள் முதலமைச்சர்னு கூட பாக்காம இப்படியா கிண்டல் பண்றது.?
மக்களே! ஆட்டோ கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்
மக்களே! ஆட்டோ கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பதில்
Maha Kumbh: மகா கும்பமேளா, 52 கோடி பேர் முங்கி எழுந்த கங்கை, குவிந்து கிடக்கும் மல கழிவு - அரசு அறிக்கை
Maha Kumbh: மகா கும்பமேளா, 52 கோடி பேர் முங்கி எழுந்த கங்கை, குவிந்து கிடக்கும் மல கழிவு - அரசு அறிக்கை
RCB IPL 2025 full schedule: கப் இல்லாட்டியும் சாம்பியன் தான்..!  பெங்களூரு அணியின் மொத்த போட்டி, மைதான, நேர விவரங்கள்
RCB IPL 2025 full schedule: கப் இல்லாட்டியும் சாம்பியன் தான்..! பெங்களூரு அணியின் மொத்த போட்டி, மைதான, நேர விவரங்கள்
RB Udhayakumar : ஓ.பி.எஸ்-க்கு தகுதி இல்லை!  அம்மாவால் ஒதுக்கப்பட்டவர்.. ஆர்.பி உதயகுமார் பதிலடி
RB Udhayakumar : ஓ.பி.எஸ்-க்கு தகுதி இல்லை! அம்மாவால் ஒதுக்கப்பட்டவர்.. ஆர்.பி உதயகுமார் பதிலடி
ஆட்டத்துக்கு ரெடி! கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய தவெக! யாருடன் தெரியுமா?
ஆட்டத்துக்கு ரெடி! கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய தவெக! யாருடன் தெரியுமா?
BJP
BJP "நிதி வேண்டும் என்றால் நீதிமன்றம் செல்லட்டும்" திமுகவுக்கு இராம ஸ்ரீனிவாசன் பதிலடி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.