மேலும் அறிய

Madurai HC : 300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் ; எடுக்கப்பட்ட  நடவடிக்கை என்ன? - நீதிபதி கேள்வி

நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணையில் திருப்தி இல்லை வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் தினந்தோறும் கண்காணிக்கவும் நீதிபதி உத்தரவு.

நியூ ரைஸ் ஆலயம் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி 300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட நிறுவனம். 2810 பேர் முதலீடு செய்த நிலையில் மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் மீது  எடுக்கபட்ட  நடவடிக்கை என்ன- நீதிபதி கேள்வி.
 
நிதி நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து ஒரு வருடம் ஆகியும் சொத்துக்களை முடக்காதது ஏன் நீதிபதி கேள்வி.? பொருளாதார குற்றப்பிரிவின் காவல்துறை கண்காணிப்பாளர் SP இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன எந்தெந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்பதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

Madurai HC : 300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் ; எடுக்கப்பட்ட  நடவடிக்கை என்ன? - நீதிபதி கேள்வி
 
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்டு நியூ ரைஸ் ஆலயம் நிதி நிறுவனம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல் பட்டது.  இதன் கீழ் பல வகையான துணை நிறுவனங்களும் இயங்கின தங்களது நிறுவனங்களில் முதலீடு செய்தால், அதிகளவில் லாபம் ஈட்டலாம் எனக் கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர். ரூ.300 கோடி வரை முதலீடுகள் வசூலித்து, முதிர்வுத் தொகையோ, லாபமோ தராமல் ஏமாற்றியுள்ளனர்.  இது குறித்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நிறுவனத் தை நடத்திய ராஜா. மாதவன், உள்ளிட்ட 49 பேர் மீது கடந்த 2022ல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  இந்த வழக்கில் போலீசால் தேடப்படும் ராமநாத புரத்தைச் சேர்ந்த சுரேஷ். தனக்கு முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார்.


Madurai HC : 300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் ; எடுக்கப்பட்ட  நடவடிக்கை என்ன? - நீதிபதி கேள்வி
 
இந்த மனுவை நீதிபதி எம்.தண்டபானி விசாரித்தார். அரசுத் தரப்பில், இந்த நிறுவனத்தில் 2810 பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர் மனுதாரர் இயக்குநராக இருந்துள்ளார். நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளில் பங்கு உண்டு, 200 பேரிடம் இருந்து ரூ.8 கோடி வரை வசூலித்து கொடுத்துள்ளார் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இதுவரை ரூ.300 கோடி வரை வசூலானது தெரிகிறது. 2022ல் வழக்கு பதிந்தும், இதுவரை சொத்துக்கள் முடக்கப்படவில்லை. விசாரணை அதிகாரி கவனக்குறைவாக செயல்பட்டுள்ளார். எனவே, பொருளாதார குற்றப்பிரிவின் தென் மண்டல எஸ்பி, இந்த வழக்கில் தினசரி நடக்கும் விசாரணையை கண்காணிக்க வேண்டும். பிப். 15ல் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஆஜராகி, நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவருடன் பொருளாதார குற்றப்பிரிவின் தென்மண்டல எஸ்பியும் ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget