மேலும் அறிய

Madurai HC : 300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் ; எடுக்கப்பட்ட  நடவடிக்கை என்ன? - நீதிபதி கேள்வி

நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணையில் திருப்தி இல்லை வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் தினந்தோறும் கண்காணிக்கவும் நீதிபதி உத்தரவு.

நியூ ரைஸ் ஆலயம் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி 300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட நிறுவனம். 2810 பேர் முதலீடு செய்த நிலையில் மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் மீது  எடுக்கபட்ட  நடவடிக்கை என்ன- நீதிபதி கேள்வி.
 
நிதி நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து ஒரு வருடம் ஆகியும் சொத்துக்களை முடக்காதது ஏன் நீதிபதி கேள்வி.? பொருளாதார குற்றப்பிரிவின் காவல்துறை கண்காணிப்பாளர் SP இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன எந்தெந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்பதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

Madurai HC : 300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் ; எடுக்கப்பட்ட  நடவடிக்கை என்ன? - நீதிபதி கேள்வி
 
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்டு நியூ ரைஸ் ஆலயம் நிதி நிறுவனம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல் பட்டது.  இதன் கீழ் பல வகையான துணை நிறுவனங்களும் இயங்கின தங்களது நிறுவனங்களில் முதலீடு செய்தால், அதிகளவில் லாபம் ஈட்டலாம் எனக் கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர். ரூ.300 கோடி வரை முதலீடுகள் வசூலித்து, முதிர்வுத் தொகையோ, லாபமோ தராமல் ஏமாற்றியுள்ளனர்.  இது குறித்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நிறுவனத் தை நடத்திய ராஜா. மாதவன், உள்ளிட்ட 49 பேர் மீது கடந்த 2022ல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  இந்த வழக்கில் போலீசால் தேடப்படும் ராமநாத புரத்தைச் சேர்ந்த சுரேஷ். தனக்கு முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார்.


Madurai HC : 300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் ; எடுக்கப்பட்ட  நடவடிக்கை என்ன? - நீதிபதி கேள்வி
 
இந்த மனுவை நீதிபதி எம்.தண்டபானி விசாரித்தார். அரசுத் தரப்பில், இந்த நிறுவனத்தில் 2810 பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர் மனுதாரர் இயக்குநராக இருந்துள்ளார். நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளில் பங்கு உண்டு, 200 பேரிடம் இருந்து ரூ.8 கோடி வரை வசூலித்து கொடுத்துள்ளார் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இதுவரை ரூ.300 கோடி வரை வசூலானது தெரிகிறது. 2022ல் வழக்கு பதிந்தும், இதுவரை சொத்துக்கள் முடக்கப்படவில்லை. விசாரணை அதிகாரி கவனக்குறைவாக செயல்பட்டுள்ளார். எனவே, பொருளாதார குற்றப்பிரிவின் தென் மண்டல எஸ்பி, இந்த வழக்கில் தினசரி நடக்கும் விசாரணையை கண்காணிக்க வேண்டும். பிப். 15ல் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஆஜராகி, நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவருடன் பொருளாதார குற்றப்பிரிவின் தென்மண்டல எஸ்பியும் ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget