மேலும் அறிய

Kodaikanal: நவீன போதை பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள்; கவனம் தேவை - முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு

குழந்தைகள் தவறான வழியில் சிக்காமல் இருக்க பெற்றோர் கண்காணிப்பு மிகவும் முக்கியம் என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி.

மே வாட் , பவாரியா போன்ற வட மாநில கொள்ளை கும்பல்கள் தொடர்ந்து தென் மாநிலங்களில் குறி வைக்க தான் செய்வார்கள் ஒரே செல்போன்களை பயன்படுத்த மாட்டார்கள் அவர்களை பிடிப்பது மிகவும் சவாலான ஒன்று எனவும்,  குழந்தைகள் தவறான வழியில் சிக்காமல் இருக்க பெற்றோர் கண்காணிப்பு மிகவும் முக்கியம் என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி.


Kodaikanal: நவீன போதை பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள்; கவனம் தேவை - முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாகும். கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பெரிதும் ஏரி சாலையை சுற்றி குதிரை சவாரி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள அண்ணா நினைவு குதிரை ஓட்டுநர் முன்னேற்றம் சங்கம் சார்பாக 38 ஆம் ஆண்டு விழா  ஏரி சாலையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு, முன்னாள் நகர் மன்ற தலைவர் குரியன் ஆபிரகாம், காவல்துறையினர் உள்ளிட்ட பலரும் இந்த 38 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டனர்.

"புத்தர் பிறந்த இடத்தில் இருந்து வருகிறேன்" தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!


Kodaikanal: நவீன போதை பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள்; கவனம் தேவை - முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு

இதில் குதிரை சவாரி மேற்கொள்வது குறித்த முக்கியத்துவமும் உள்ளிட்ட பல்வேறு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு அவருடைய காலகட்டத்தில் நடைபெற்ற சவாலான பணிகள் குறித்து பேசினார். குதிரை ஓட்டுநர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு சைபர் குற்றங்களை தடுப்பதற்கு தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதனை தமிழ்நாடு காவல்துறையினர் முழுமையாக கண்காணித்து வருவதாகவும் ,

Vijayadashami 2024: விஜயதசமி பண்டிகை! தமிழ்நாடு முழுவதும் நாளை அரசுப்பள்ளிகள் இயங்கும் - எதற்காக?


Kodaikanal: நவீன போதை பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள்; கவனம் தேவை - முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு

கஞ்சா போன்ற போதை பொருட்கள் ஒழிந்து வந்தாலும் நவீன போதை பொருட்களை இளைஞர்கள் உபயோகிக்க துவங்கி விட்டனர். மேலும் தங்களுடைய குழந்தைகள் நவீன போதை வஸ்துக்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கு பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். சைபர் குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தால் மட்டுமே அந்த குற்றத்தை தடுக்க முடியும். சைபர் குற்றங்களால் தமிழகத்தில் இதுவரை மட்டும் 1100 கோடி ரூபாய் வரை சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெற்று இருப்பதாகவும் சைபர் கிரைம் குற்றங்கள் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

மாணவர்களின் உயிரை காவு வாங்கும் ஐஐடி.. 28 வயது மாணவி தற்கொலை.. என்னதான் நடக்கிறது?

இதனை தடுப்பதற்கு பொதுமக்களிடையே கடுமையான விழிப்புணர்வுகள் இருந்தால் மட்டுமே சைபர் குற்றங்கள் தடுக்க முடியும் எனவும் வடமாநில கொள்ளையர்கள் ஆன பவாரியா கும்பல் மேவாட் போன்ற கும்பல்கள் தமிழகத்தை குறி வைக்க தான் செய்வார்கள் அவர்கள் ஒரே செல்போனை பயன்படுத்தவோ அவர்களை எளிதில் பிடித்து விடவோ முடியாது அதுபோன்ற கொள்ளையர்களை பிடிப்பது சவாலான ஒன்று என சைலேந்திரபாபு தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

மதுரை அரசுப் பொருட்காட்சி: மக்கள் கூட்டம் அலைமோதுகிறது! பல லட்சம் வருவாய் ஈட்டி சாதனை!
மதுரை அரசுப் பொருட்காட்சி: மக்கள் கூட்டம் அலைமோதுகிறது! பல லட்சம் வருவாய் ஈட்டி சாதனை!
கொடைக்கானலில் உயர்மட்ட ரோப்வே: சுற்றுலாவுக்கு CMRL-ன் பிரம்மாண்ட திட்டம்!
கொடைக்கானலில் உயர்மட்ட ரோப்வே: சுற்றுலாவுக்கு CMRL-ன் பிரம்மாண்ட திட்டம்!
விருதுநகர் பட்டாசு விபத்து: உயர்நீதிமன்றம் அதிரடி; தடுப்பு குழு அமைக்க உத்தரவு !
விருதுநகர் பட்டாசு விபத்து: உயர்நீதிமன்றம் அதிரடி; தடுப்பு குழு அமைக்க உத்தரவு !
தொழில் முனைவோருக்கு 25% மானியத்துடன் அரசு கடன் - உடனே விண்ணப்பிக்கலாம்!
தொழில் முனைவோருக்கு 25% மானியத்துடன் அரசு கடன் - உடனே விண்ணப்பிக்கலாம்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget