மேலும் அறிய

ஜல்லிக்கட்டு போட்டி: காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் பதிவு தொடக்கம்

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும்  காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது .

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வரும் 15- ஆம் தேதியும், பாலமேட்டில் வரும் 16 ஆம் தேதியும், வரும் 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும்  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த 3போட்டிகளிலும் கலந்துகொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் பதிவுகள் madurai.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக  தொடங்கியது.  இன்று காலை 12.10 மணி தொடங்கிய பதிவானது வரும் 12ஆம் தேதி மாலை 5 மணி வரை  பதிவு செய்யப்படவுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி: காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் பதிவு தொடக்கம்
மாடுபிடி வீரர்கள் இணையதளத்தில் தங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார், மருத்துவச்சான்று, கொரோனா தடுப்பூசி சான்றிதழ் ஆகிய சான்றுகளை பதிவேற்றம் செய்யப்பட்டு, மாடுபிடி வீரரின் பெயர், பங்கேற்ககூடிய மாவட்டம்,  இடம், ஆதார் எண், எடை, உயரம், இரத்தவகை, தொலைபேசி எண், இமெயில் ஐடி மற்றும்  முகவரி ஆகியவற்றை பதிவிட்ட பின்னர் ஓடிபி பெறப்பட்டு பின்னர் ஒப்புகை சான்று  QR கோடுடன் பதிவிறக்கம் செய்யப்படுகிறது.

ஜல்லிக்கட்டு போட்டி: காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் பதிவு தொடக்கம்
இதேபோன்று போட்டிகளில் பதிவு செய்யப்படும் காளைகளுக்கான போட்டிக்கான மாவட்டம், இடம், உரிமையாளரின் ஆதார் எண், உதவியாளர் ஆதார் எண், காளையின் வகை, காளையின் வயது, காளையின் பல் வரிசை, கொம்பின் நீளம், கொம்புகளுக்கு இடையேயான இடைவெளி, காளையின் நிறம்,காளையின் அடையாளம், அருகிலுள்ள கால்நடை மருத்துவமனை பெயர் ஆகிய விவரங்களை பதிவிட்டு காளை உரிமையாளரின் ஆதார் சான்று, கொரோனா தடுப்பூசி சான்று, காளையுடன் உரிமையாளர் மற்றும் உதவியாளருடன் எடுத்த புகைப்படம், காளைக்கான மருத்துவசான்று ஆகிய சான்றுகளை பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர் காளைகளுக்கான உறுதிமொழியை உரிமையாளர் ஏற்பதற்கான ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் ஒப்புதல் சான்று QR கோடுடன் வழங்கப்படுகின்றது

ஜல்லிக்கட்டு போட்டி: காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் பதிவு தொடக்கம்
பதிவுசெய்யப்பட்ட காளைகள் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று போட்டிகளில்  ஏதாவது ஒன்றில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி  என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதி. இருவரும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT PCR Test) என்பதற்கான சான்று வைத்திருந்தால் மட்டுமே அனுமதி. இதேபோன்று மாடுபிடி வீரர்களுக்கும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT PCR Test) என்பதற்கான சான்று வைத்திருந்தால் மட்டுமே அனுமதி.

ஜல்லிக்கட்டு போட்டி: காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் பதிவு தொடக்கம்
பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் பதிவால் உரிய பயிற்சி இல்லாத மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்வதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget