மேலும் அறிய

Crime: வீடு புகுந்து கட்டிடத்தொழிலாளி கொலை.. 17 வயது சிறுவன் உள்பட 6 பேரை கைது செய்த காவல்துறை..!

திண்டுக்கல் அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்தவர் இருளப்பன் என்ற ராசு (வயது 40). கட்டிடத்தொழிலாளி. கடந்த 7-ந்தேதி மதியம் தனது வீட்டில் இருளப்பன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அரிவாள், கத்தியுடன் புகுந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்தவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் இருளப்பன் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த ரெங்கமூர்த்தி (40), வினோத் (23), ரஞ்சித் குமார் (21), பூபதி ராஜா (20) ஆகியோர் கடந்த 8-ந்தேதி நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தனர். தற்போது இவர்கள், பாளையங்கோட்டை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளனர்.

Crime: வீடு புகுந்து கட்டிடத்தொழிலாளி கொலை..  17 வயது சிறுவன் உள்பட 6 பேரை கைது செய்த காவல்துறை..!

இதற்கிடையே மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க திண்டுக்கல் புறநகர் காவல் நிலைய போலீசார் தீவிரமாக தேடுதல் பணியில் இருந்தனர். வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது விசாரணையில் அவர்கள் பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த பிரபு (19) மற்றும் 17 வயது சிறுவன் என்று தெரியவந்தது. இருளப்பன் கொலை வழக்கில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர்.

Crime: வீடு புகுந்து கட்டிடத்தொழிலாளி கொலை..  17 வயது சிறுவன் உள்பட 6 பேரை கைது செய்த காவல்துறை..!

இதேபோல் திண்டுக்கல்லில், பழனி பைபாஸ் சாலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் ராமநாதபுரத்தை சேர்ந்த சக்திவேல் (26), கணேஷ்குமார் (27), மருதாணி குளத்தை சேர்ந்த கார்த்திக் (25), செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (26) என்றும், இருளப்பனை கொலை செய்த சம்பவத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள் என்றும் தெரியவந்தது. இதையடுத்து இருளப்பன் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Crime: வீடு புகுந்து கட்டிடத்தொழிலாளி கொலை..  17 வயது சிறுவன் உள்பட 6 பேரை கைது செய்த காவல்துறை..!

இருளப்பன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட இருளப்பனுக்கு கொட்டப்பட்டியில் வீடு ஒன்று இருந்தது. அந்த வீட்டை பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த ரெங்கமூர்த்தி, சண்முகவேல் ஆகியோர் விற்பனை செய்து கொடுத்துள்ளனர். அதற்கு இருளப்பனிடம் அவர்கள் புரோக்கர் கமிஷன் கேட்டதாக கூறப்படுகிறது ஆனால் கமிஷன் தொகை கொடுக்காமல் இருளப்பன் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரெங்கமூர்த்தி வீடு கட்டுவதற்கு மணல், செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை தருமாறு இருளப்பனிடம் கேட்டதாகவும் அதற்கும், இருளப்பன் தர மறுத்துள்ளார். இதனால் ரெங்கமூர்த்தி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இருளப்பனை  கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சண்முகவேலை போலீசார்  தீவிரமாக தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.!  56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Embed widget