மேலும் அறிய

திண்டுக்கல்லில் மோட்டர் சைக்கிள் உடன் கூலித் தொழிலாளி எரித்து கொலை

கணேசனை கொலை செய்த மர்மநபர்கள் யார்?, எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அடுத்த குட்டத்துப்பட்டி பிரிவு அருகே காவிரி கூட்டுக்குடிநீர் நீரேற்றும் நிலையம் உள்ளது. இந்த வளாகம் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் மோட்டார்சைக்கிளுடன் சேர்த்து எரிக்கப்பட்டு கரிக்கட்டையாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல்லில் மோட்டர் சைக்கிள் உடன் கூலித் தொழிலாளி எரித்து கொலை

பின்னர் அவர்கள் இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்போில் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன், ஒட்டன்சத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது நீரேற்று நிலைய வளாகத்தில் இருக்கும் கல்பலகையில் ரத்தக்கறை இருந்தது. அதன் கீழே ஒரு கருங்கல் கிடந்தது. இதனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் இறந்தவரை மர்மநபர்கள் கல்லால் தாக்கி மோட்டார்சைக்கிளுடன் சேர்த்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது தெரியவந்தது.  பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 


திண்டுக்கல்லில் மோட்டர் சைக்கிள் உடன் கூலித் தொழிலாளி எரித்து கொலை

மேலும் இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இதில் இறந்தவர் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள சில்வார்பட்டி ஏ.டி.காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளியான கணேசன் (36) என்பது தெரியவந்தது. கணேசன் எரிக்கப்பட்ட இடத்தின் அருகே பாதி எரிந்த நிலையில் ஒரு செல்போன் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி அதில் உள்ள சிம்கார்டுகளில் பதிவான எண்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.  மர்மநபர்கள் கணேசனை கல்லால் தாக்கி உயிரோடு அவரை அங்கிருந்து இழுத்து சென்று மோட்டார்சைக்கிளில் உட்கார வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்து உள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.


திண்டுக்கல்லில் மோட்டர் சைக்கிள் உடன் கூலித் தொழிலாளி எரித்து கொலை

இது தொடர்பாக ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கொலை செய்த மர்மநபர்கள் யார்?, எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கணேசனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், பிரவீன் (8) சஞ்சனாஸ்ரீ (5) என்ற குழந்தைகளும் உள்ளனர். கணேசன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேடசந்தூரில் இது போல மோட்டார் சைக்கிளுடன் நிதிநிறுவன அதிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தற்போது அதே போன்று மீண்டு்ம் தொழிலாளி மோட்டார்சைக்கிளுடன் எரித்து கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget